உங்கள் பிள்ளைகளை உயர்கல்வி படிக்க வைக்க முடியவில்லையா…? அமைச்சர் மிக முக்கிய தகவல்…!!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்கள் கல்வியில் இடைநிற்றலை தடுக்கவும் தொடர்ந்து உயர் கல்வி பயிலவும் பல்வேறு திட்டத்தின் மூலமாக மாணவர்களின் பெற்றோர்களையும் ஊக்குவித்து வருகிறது.  அந்த வகையில் 2023 ஆம் வருடம் 12ஆம் வகுப்பு முடித்து நடப்பாண்டு கல்லூரியில் சேராத தமிழக…

Read more

+2 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. Don’t Miss It…!!!

கடந்த 2012 ஆம் வருடம் தமிழகத்தில் விஐடி பல்கலை வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் அனைவருக்கும் உயர் கல்வி என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் கீழ் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுடைய உயர் கல்விக்கு உதவும் விதமாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது .…

Read more

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில உதவித்தொகை…. மே-31 கடைசி தேதி…. முக்கிய அறிவிப்பு..!!!

கடந்த 2012 ஆம் வருடம் தமிழகத்தில் விஐடி பல்கலை வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் அனைவருக்கும் உயர் கல்வி என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் கீழ் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுடைய உயர் கல்விக்கு உதவும் விதமாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது .…

Read more

உயர்கல்வியை தொடர்வதற்கான SEEEDS உதவித்தொகை…. வெளியான முக்கிய தகவல்…..!!!!!

அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய பள்ளியில் படித்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு சீட்ஸ் (SEEDS) சேவையின் வாயிலாக பல உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சென்ற 2022-ம் வருடத்தில் மட்டும் தமிழகத்தில் சீட்ஸ் (SEEDS) உதவித்தொகையை…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி… கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு  கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசியுள்ளார்.…

Read more

“இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் தாய் மொழியில் கற்றல்- கற்பித்தல்”…. மாநில அரசுகளுக்கு யுஜிசி கடிதம்…!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் முதல்வர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) தலைவர் எம். ஜெகதீஷ் குமார் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் உள்ள உயிர் கல்வி நிறுவனங்களில் தாய் மொழியில் கற்றல் மற்றும்…

Read more

12-ம் வகுப்பில் 75% மதிப்பெண்கள் பெறாவிட்டாலும் ஐ.ஐ.டி.யில் சேரலாம்… மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்…!!!!!

ஐ.ஐ.டி., என்.ஐ.ஐ.டி போன்ற நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிப்புக்கான ஜே.இ.இ நுழைவு தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிக்கு தளர்வு வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது.…

Read more

Other Story