உணவில் செத்து கிடந்த பாம்பு… மருத்துவமனையில் மாணவர்கள்…. அதிர்ச்சி சம்பவம் …!!!
பீகார் மாநிலத்தில் அரசு பொறியியல் கல்லூரி கேண்டினில் சமைக்கப்பட்ட உணவில் குட்டி பாம்பு ஒன்று சேர்த்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த உணவை சாப்பிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில்…
Read more