விளையாடுறதுக்கு வேற எதுவுமே கிடைக்கலையா…? குழந்தைகள் கையில் இதையா கொடுக்கணும்… தந்தையை தட்டி தூக்கிய போலீஸ்..!!

ஆந்திர மாநிலத்தில் சிரஞ்சீவி என்பவர் வசித்து வருகிறார். இவர் வனவிலங்குகளை வேட்டையாடி அதன் மாமிசத்தை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வனப்பகுதியில் இருந்து 3 உடும்புகளை பிடித்து வந்துள்ளார். இதனை தன்னுடைய குழந்தைகளுக்கு அவர் விளையாடுவதற்காக கொடுத்துள்ளார். அதோடு…

Read more

Other Story