பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 உதவித்தொகை…. அட இந்த திட்டம் புதுசா இருக்கே….!!

இமாச்சல பிரதேசத்தில் பெண்களுக்கு இந்திரா காந்தி பியாரி பெஹ்னா சம்மன் நிதி யோஜனா திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக 18 முதல் 60 வயதுக்குட்பட்ட லாஹவுல் மற்றும் ஸ்பிட் அனைத்து பெண்களுக்கும் மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும். இந்த…

Read more

#BREAKING : தனது மகன் பற்றி தகவல் அளித்தால் ரூ.1 கோடி சன்மானம் – சைதை துரைசாமி அறிவிப்பு.!!

தனது மகன் பற்றி தகவல் அளித்தால் ரூபாய் 1 கோடி சன்மானம் என சைதை துரைசாமி அறிவித்துள்ளார். இமாச்சல பிரதேசம் சட்லஜ் நதியின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இமாச்சல்…

Read more

இன்று(நவ-5) அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தோடு லீவு…. மாநில அரசின் அறிவிப்பு…!!

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், வாரியங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், தொழில் துணை நிறுவனங்களுக்கான இடைத்தேர்தலில் நடத்த திட்டமிட்டுள்ளது.அதாவது  முனிசிபல் கவுன்சிலிங் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த இடை தேர்தலில் அனைத்து ஊழியர்களும் வாக்களிப்பதற்கு…

Read more

நவம்பர்-5 ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தோடு விடுமுறை…. எதற்காக தெரியுமா…? மாநில அரசு அறிவிப்பு…!!

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், வாரியங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், தொழில் துணை நிறுவனங்களுக்கான இடைத்தேர்தலில் நடத்த திட்டமிட்டுள்ளது.அதாவது  முனிசிபல் கவுன்சிலிங் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த இடை தேர்தலில் அனைத்து ஊழியர்களும் வாக்களிப்பதற்கு…

Read more

30 கொசுக்களை பிடித்து Hospital கொண்டுவந்த நபர்…. காரணம் கேட்டு அதிர்ந்துபோன மருத்துவர்கள்…!!

மேற்கு வங்கத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள மங்கலகோட்டையைச் சேர்ந்தவர் மன்சூர் அலி ஷேக். இந்த  நபர் சம்பவத்தன்று சுமார் 25-30 கொசுக்களைப் பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவற்றை மருத்துவரிடம்…

Read more

பெண் குழந்தையின் பெற்றோருக்கு ஊக்கத்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு…. மாநில முதல்வர் அறிவிப்பு…!!

பெண் சிசுக் கொலையை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஒரு பெண் குழந்தையின் பெற்றோருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் அறிவித்துள்ளார்.  ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் குடும்பக்…

Read more

அடடே சூப்பர்..! மாணவர்கள் உயர்கல்வி பயில 1% வட்டியில் கடன்…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு…!!

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அனைத்து இளைஞர்களும் உயர் கல்வியை முறையாக படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தகுதியான மாணவர்களுக்கு ஒரு சதவீதம் வட்டியில் கல்வி கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் ஆண்டு வருமானம் 4 லட்சத்திற்கும் குறைவாக…

Read more

அரசுப்பணியாளர் தேர்வாணையத்தை கலைக்க சூழ்சசி வேலை…. மாநில அரசு போட்ட புதிய திட்டம்…!!!

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் புதிய ஆள்சேர்ப்பு ஆணையத்திற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று அம் மாநில முதல்வர் தெரிவித்தார். அதாவது அந்த மாநிலத்தில் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும்படியான ஆள் சேர்க்கும் செயல்முறை நடைபெறும் எனவும் உறுதி அளித்திருக்கிறார். மேலும் எந்தவித…

Read more

பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்…. மகிழ்ச்சியில் 1.36 அரசு ஊழியர்கள்…. இமாச்சல அரசு அதிரடி…!!

நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் கோரிக்கையாக இருக்கும் நிலையில் அது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு நாட்டில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், உள்ளிட்ட  5 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

Other Story