ஓடும் பேருந்தில் ரகளை…. வாலிபருக்கு அடி-உதை…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து ஒரு அரசு பேருந்து வெளியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இலையில் இரவு நேரத்தில் தாம்பரம்- மதுரவாயல் பைபாஸில் போரூர் சுங்க சாவடி அருகே சென்றபோது குடிபோதையில் பயணம் செய்த ஒருவர் கண்டக்டரிடம் தகராறு செய்துள்ளார்.…

Read more

அபராதம் விதித்த போலீஸ்…. ரகளையில் ஈடுபட்ட 2 பேர்…. வைரலாகும் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்த இரண்டு பேரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது மதுபோதையில் இருந்த 2 பேரும் போலீசாருடன்…

Read more

மணிமுத்தாறு அருவி சாலையில்…. குட்டியுடன் ஜோடியாக சென்ற காட்டு யானைகள்…. வைரலாகும் வீடியோ….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளும் இருக்கிறது. நேற்று மணிமுத்தாறு…

Read more

கடலில் மூழ்கிய கல்லூரி மாணவ-மாணவிகள்…. பத்திரமாக மீட்ட மீனவர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் 6 மாணவ மாணவிகள் காரில் கே.வி.கே குப்பம் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் கரையோரம் கற்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டே செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.…

Read more

கம்பீரமாக உலா வந்த காட்டு யானை…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. வைரலாகும் வீடியோ…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியதடாகம் வனப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் இரவு நேரங்கள் மக்கள் வெளியே வர வேண்டாம் என வனதுறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நேற்று காலை கணுவாய் மெயின் ரோட்டில் காட்டு யானை கம்பீரமாக நடந்து சென்றது. இதனை…

Read more

50 ரூபாயால் வந்த தகராறு…. பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய வாலிபர்கள்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் தோட்டக்கலை கல்லூரி பண்ணை அருகே பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் விருதகிரி குப்பத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்போது புத்தாண்டை கொண்டாடிவிட்டு திரு.வி.க நகரை சேர்ந்த அப்துல் ஹமீது,…

Read more

Other Story