ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆப்பு… தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு…!!!

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கக் கூடிய தனியார் பேருந்துகளுக்கு அபராத விதித்தால் மட்டுமே தீர்வு ஏற்படாது. பேருந்து உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடும்…

Read more

BREAKING: டிக்கெட் கட்டணம் ரூ.3,000 உயர்ந்தது…!!

விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற மக்கள் நாளை சென்னை திரும்பவுள்ள நிலையில் தனியார் பேருந்து கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தை விட ரூ.3000 வரை அதிகமாக வசூலிப்பதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் கட்டணம் உயர்ந்துள்ளதால்…

Read more

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால்…. இந்த நம்பருக்கு புகார் அளிக்கலாம்…!!

விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்வது தமிழகத்தில் தொடர்கதை ஆகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முறை நடவடிக்கை எடுத்தும் இன்னும் பல இடங்களில் கட்டணம் அதிகமாக தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தீபாவளி…

Read more

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோர் கவனத்திற்கு…. வெளியானது ஆம்னி பேருந்து கட்டண விவரம்….!!

தீபாவளி விடுமுறைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக நவ.9,10,11 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சென்னையில் இருந்து ( கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர். தாம்பரம், பூவிருந்தவல்லி) 3 நாட்களுக்கு ஏற்கெனவே இயக்கக்கூடிய பேருந்துகளுடன் சேர்த்து…

Read more

ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டண உயர்வு….. அமைச்சர் கூறிய அதிர்ச்சி தகவல்…!!!

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அவர்களின் இஷ்டம் போல கட்டணத்தை வசூலிப்பர்கள். இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுவார்கள். அந்தவகையில் தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை…

Read more

பேருந்தில் பயணம் செய்த பள்ளி நிர்வாகி…. ரூ.10 லட்சம் துணிகர கொள்ளை…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!!

நெல்லை மாவட்டம் மானூர் வடக்கு தெருவில் வசிப்பவர் இசக்கிமுத்து. இவருடைய மகன் ரூபன் (42). மானூரில் தனியார் ஆங்கிலப்பள்ளி ஒன்று வைத்து நடத்தி வரும் இவர் சென்னையில் கியாஸ் நிறுவனத்தின் வினியோகஸ்தராகவும் உள்ளார். ரூபன் சென்னையில் உள்ள வங்கியில் நகைகளை அடகு…

Read more

பரபரப்பு… ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து… 11 பேருக்கு பலத்த காயம்…. மேட்டூர் அருகே பதற்றம்…!!

கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மேட்டூர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.…

Read more

Other Story