BREAKING: ராமநாதபுரத்தில் ஆட்சியரை கீழே தள்ளியவர் மீது வழக்குப் பதிவு…!!

ராமநாதபுரத்தில் ஆட்சியரை கீழே தள்ளியவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நேற்று அரசு விழாவின்போது அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும் MP. நவாஸ் கானுக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது சமாதானம் செய்ய முயன்ற ஆட்சியர் விஷ்ணு சந்திரன் கீழே தள்ளப்பட்டார். அவரை தள்ளிவிட்ட…

Read more

‘மக்கள் என்னை மொபைலில் தொடர்பு கொள்ளலாம்’…முதல் நாளில் அதிரடி காட்டிய ஆட்சியர்..!!!

விழுப்புரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பழனி பொறுப்பேற்றுக் கொண்டார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த மோகன் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக தமிழக அரசால் பணியமர்த்தப்பட்டார். இதை அடுத்து விருத்தாச்சலத்தில் சார் ஆட்சியாராக பணியாற்றி வந்த பழனி விழுப்புரம்…

Read more

திருவாரூரில் 2 கோடியில் 705 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்… வழங்கிய மாவட்ட கலெக்டர்..!!!

திருவாரூரில் 2 கோடியில் 705 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றதில் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி பின் போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக்…

Read more

EPF Camp: தொழிலாளர் வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம்.. 27ஆம் தேதி நாகையில்… ஆட்சியர் அறிவிப்பு..!!!

வருகின்ற 27ஆம் தேதி நிதி குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகின்றது. நாகபட்டினம்  மாவட்ட ஆட்சியர் தொழிலாளர் வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம் வரும் 27-ம் தேதி நடைபெற இருப்பதாக செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தொழிலாளர் வருங்கால…

Read more

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு… காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை.. மாவட்ட ஆட்சியர் தகவல்…!!!!

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பெயர்களை இணையதளத்தில் பதிவு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.…

Read more

அடக்கடவுளே..! ஆட்சியரிடம் கொடுத்த மனு சாக்கடையில்….. கடும் அதிர்ச்சியில் முதியவர்…!!!

திருநெல்வேலியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஜனவரி 2ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். இதனையடுத்து அவர் இன்று அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் அளித்த  அதே மனு சாக்கடையில் கிடந்துள்ளது.  தான் கொடுத்த…

Read more

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை…. பிப்-28ம் தேதியே கடைசி.. ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் நியூஸ்..!!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு 3…

Read more

இந்த மாவட்டத்தில் ஜனவரி 10ஆம் தேதி மது கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தேவர் குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் அவர்களது நினைவு தினம் வருடம் தோறும் ஜனவரி 10ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இவரை நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இவரின் திருவுருவப்படத்திற்கு முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்…

Read more

Other Story