BREAKING: மகளிர் உரிமை தொகை….. அரசு புதிய அறிவிப்பு…!!

மேல்முறையீடு செய்ய இன்றுடன் அவகாசம் நிறைவு பெறும் நிலையில், மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து, தாமதமாக குறுஞ்செய்தி வந்தவர்கள் 24ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறுஞ்செய்தி வந்த…

Read more

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் திருத்தம் செய்ய நாளை வரை அவகாசம்…. 12th மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த மே எட்டாம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில்…

Read more

“இன்று மாலைக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள்”.. அவகாசம் நீட்டிக்கப்படாது… அமைச்சர் தகவல்…!!!!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் கரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, இன்று மாலைக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள். 2.67 கோடி பேரில் 2.66…

Read more

SSC தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

மத்திய அரசு துறையில் காலியாக இருக்கும் பன்முக உதவியாளர் ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களில் நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியமானது அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இத்தேர்வுக்கு கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கணினி வழி தேர்வு…

Read more

தமிழக மக்களே… மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க… ஜனவரி 15 வரை அவகாசம்…!!!!

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, தமிழகத்தில் இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் 90.69% பேர் ஆதாரை இணைத்துள்ளனர். குடிசைகளுக்கான மின் இணைப்பு எண்ணுடன் இன்னும் பலரும் தங்களது ஆதார் எண்ணை இணைக்கவில்லை. மேலும்…

Read more

Other Story