BUDJET BREAKING: கீழடி அருங்காட்சியகத்துக்கு ரூ.17 கோடி ஒதுக்கீடு…!!

கீழடி, வெம்பக்கோட்டை, கீழமண்டி உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். கர்நாடகா, ஒடிசாவிலும் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படும் என்று கூறிய அவர், தமிழகத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள ரூ.5 கோடி நிதி ஒதுக்குவதாகவும் அறிவித்துள்ளார்.…

Read more

கீழடி அருங்காட்சியகத்திற்கு இன்று விடுமுறை…!!

சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்திற்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் ஆஷா  அஜித் உத்தரவிட்டுள்ளார்.இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை ஒட்டி கீழடி அருங்காட்சியகம் வழியாக ஏராளமானோர் பரமக்குடி செல்வார் என்பதால் விடுமுறை விடப்பட்டுள்ளது. அருங்காட்சியம் வழியாக ஏராளமானோர் பரமக்குடி செல்வதால் போக்குவரத்து…

Read more

விரைவில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்…. மத்திய அரசு தகவல்….!!!!

ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசானது தகவல் தெரிவித்துள்ளது. அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு 5.25 ஏக்கர் நிலத்தை தொல்லியல் துறைக்கு வழங்கி இருக்கிறது. அருங்காட்சியகத்தை கட்டுவதற்கு சிறந்த கட்டிடக்கலை நிறுவனத்தை தேர்வு செய்துள்ளோம் என மத்திய…

Read more

கீழடி அருங்காட்சியகம்… 5-ம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக  கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசியுள்ளார். அதன் பின்…

Read more

கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் சதிகல் சிற்பங்கள்….. வரலாற்று ஆய்வாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா…?

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சேவூர் என்ற கிராமத்தில் சம்புவராயர் வரலாற்று ஆய்வு மைய அறக்கட்டளையைச் சேர்ந்த அ.அமுல்ராஜ் மற்றும் ஓய்வு பெற்ற வரலாற்று ஆசிரியர் ஆர்.விஜயன் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது கி.பி. 15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால…

Read more

Other Story