தமிழகத்தில் பள்ளிகளில் இது நடந்தால் தலைமை ஆசிரியர்தான் இனி பொறுப்பு…. அமைச்சர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அதில் கலந்து கொண்டார். அப்போது தமிழகம் முழுவதும் பள்ளிகளை ஆய்வு செய்ததில் சில தவறுகள் இருப்பதை கண்டறிந்ததாகவும் பள்ளியின் வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்…

Read more

உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா? அரசு எச்சரிக்கை…!!!

தமிழகம் முழுவதும் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் தமிழகத்தில் இல்லை என்பதால் அச்சப்பட வேண்டாம் என்று கூறினார். இருந்தாலும் ஜிகா வைரஸ் காய்ச்சல் வந்தால் தலைவலி, உடல் வலி…

Read more

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் பெற்றுக் கொண்டு மது விற்பனை…. அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் எச்சரிக்கை…!!!

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோடையில் மின் தேவையை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. அமைச்சர் திடீர் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் கல்வி உரிமை சட்டத்தின் படி மாணவர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. ஆனால் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் இருந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கல்வி உரிமை…

Read more

Other Story