தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்… பறந்தது அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டு உள்ளார். 2024-25 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வசதிகளுடன் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகள் நடைபெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது…

Read more

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு… அரசு புதிய அதிரடி…!!!

சென்னையில் ஓடும் பேருந்தில் இருந்து பெண் பயணி ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக பணிமனை கிளை மேலாளர் உள்ளிட்ட அனைவர் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குனர்…

Read more

தமிழகத்தில் இனி எளிய முறையில் ஆவணப் பதிவு…. அமைச்சர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் எளிய முறையில் மக்கள் ஆவண பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவுத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், தணிக்கை இழப்பு மற்றும் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூலிக்கப்பட வேண்டிய தொகைகளை…

Read more

கனமழை எச்சரிக்கை… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக…

Read more

பட்டாசு ஆலைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த வாரம் தொடர்ந்து பல இடங்களில் பட்டாசு கடை வெடி விபத்து நடைபெற்ற நிலையில் சில கடைகள் அரசின் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சிவகாசியில் உள்ள அனைத்து பட்டாசு கடைகளையும் ஆய்வு செய்து…

Read more

மழைக்காலத்தில் தடையில்லா மின்சாரம்… மின்வாரிய ஊழியர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மின்வாரியம் சார்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மின் தடங்கல் தொடர்ச்சியாக ஏற்படும் இடங்களில் அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக அவற்றை…

Read more

தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இது கட்டாயம்… அமைச்சர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடி மற்றும் பாம்பு கடி மருந்து கையிருப்பு உள்ளதை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், சரியான…

Read more

தமிழகத்தில் இனி டாஸ்மாக் கடைகள் 12 – 10 மணி வரை மட்டுமே இயங்கும்…. அமைச்சர் உத்தரவு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்பாடு குறித்த முக்கிய அறிவுறுத்தல்களை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ளார். அதன்படி இனி தமிழக மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். டாஸ்மாக் கடைகளில்…

Read more

“தமிழ்நாட்டுக்குள் எங்கள கேட்காம நீங்க அத செய்யக்கூடாது”… கேரளா அரசுக்கு ஆர்டர் போட்ட திமுக அமைச்சர்….!!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து வருவாய் துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன் உட்பட…

Read more

Other Story