ஈஸ்டர் தின தற்கொலை படை தாக்குதல்… மற்றவர்கள் செய்த ஒன்றுகாக நான் மன்னிப்பு கேட்கிறேன்… சிறிசேனா பேச்சு..!!!!
இலங்கையில் கடந்த 2019 -ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று தற்கொலை படை பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனா மீதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மீதும் இந்த தாக்குதலை…
Read more