“பாகிஸ்தான்-இந்தியா பிரச்சனை”… எப்போதுமே இந்த இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது… அதிபர் டிரம்ப் பரபரப்பு கருத்து..!!!
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் 26 அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இதற்கு தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப் என்ற இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இதற்கு பாகிஸ்தான் உதவி செய்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில்…
Read more