ஜெராக்ஸ் கடையில் அச்சடித்த கள்ள நோட்டு…. 4 பேருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் செட்டிகுளத்தில் மதுரையைச் சேர்ந்த அப்துல் கலாம் ஆசாத் என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருடன் கணேசன், சதீஷ், சரவணன், சந்திரசேகர், சௌந்தர பாண்டியன் ஆகியோரும் வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த 2009-ஆம் ஆண்டு அப்துல்…

Read more

கடல் பகுதியில் இந்த ஆண்டு வரத்து அதிகரிப்பு… 5 ஆயிரம் முட்டைகள்…. அதிகாரிகள் சேகரிப்பு….!!!

கடலாமை என்பது ஊர்ந்து செல்லும் ஆமை பிரிவைச் சேர்ந்த பெருங்குடும்பம் ஆகும். இவை கடலில் வாழ்ந்தாலும் கரைப் பகுதியில் ஏறத்தாழ அரை மீட்டர் ஆழத்திற்குக் குழி தோண்டிதான் முட்டையிடுகின்றன. உலகம் முழுவதும் 7 வகை கடல் ஆமைகளில் சிற்றாமை (ஆலிவர் ரெட்லி…

Read more

பெட்ரோல் ஊற்றி காரை எரித்த வாலிபர்…. முன்விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குதிரை பந்தி விளை பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் வெங்கடேசுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அனீஷ்குமார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான செம சூப்பர் வாய்ப்பு…. சிறப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் வழங்கப்பட்டு வரும்  அரசாணை படி சிறப்பு பணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு…

Read more

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்…. அதிகாரிகள் அளித்த ஆலோசனைகள்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு என்ற இடத்திற்கு அருகே உள்ள பொரசப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் வெற்றிபெற்றனர். பின்னர் மாநில போட்டியிலும் கலந்துகொண்டததற்கு, அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியானது பள்ளியில், தலைமை ஆசிரியர்…

Read more

வீட்டில் அதிரடி சோதனை…. 3 அழகிகள் மீட்பு…. பெண்கள் உள்பட 3 பேர் கைது….!!

கடலூர் மாவட்டத்திலுள்ள வதிஷ்ட புரம் கிழக்கு தெருவில் இருக்கும் ஒரு வீட்டில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் சீனு பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது பெண்களை…

Read more

பல்கலைக்கழகத்தில் சீட் வாங்கி தருவதாக கூறி…. வியாபாரியிடம் ரூ.16 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் திருவாதிரை கார்டன் பகுதியில் இரும்பு மொத்த வியாபாரியான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நாகராஜ் தனது மகனை கனடாவில் இருக்கும் கேட் பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்க விரும்பினார். இதனையடுத்து சென்னையில் சேர்ந்த இளங்குமரன் என்பவர்…

Read more

அடிதூள் வரலாற்றில் முதல்முறையாக… இந்த பாடலுடன் தொடங்கிய மன்றக்கூட்டம்….!!!

சென்னை மக்களுடைய பிரச்சனைகள் தொடர்பாக விவாதிப்பதற்கு மாமன்ற கூட்டமானது ஒவ்வொரு மாதமும் நடைபெறும் நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான மாமன்ற கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதற்கு மேயர் பிரியா ராஜன் தலைமை தாங்கினார். கடந்த ஜனவரி மாதம் நடந்த கூட்டத்தின்…

Read more

நாய் வாங்குவதற்காக சென்ற நண்பர்கள்…. கார் விபத்தில் சிக்கி வாலிபர் பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பர் ராம்குமார் கொடைக்கானலில் பெட் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நண்பர்கள் 2 பேரும் ஒரு நாய் வாங்குவதற்காக திருச்சூருக்கு காரில் சென்றுள்ளனர். பின்னர் நாயை…

Read more

மீன் பிடிப்பதற்காக வீசப்பட்ட வலை…. மீனவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 10 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக கடந்த 23-ஆம் தேதி புறப்பட்டனர். நேற்று முன்தினம் மீன் பிடிக்க வலை விரித்துக் கொண்டிருந்தனர். அப்போது மீணவரான பிரபாகரனின் கால் வலையில் சிக்கியதால்…

Read more

மக்களே உஷார்….! நூதன முறையில் ஐ.டி ஊழியரிடம் ரூ. 20 ஆயிரம் மோசடி… போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆர்வார்திருநகரில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமாபுரத்தில் இருக்கும் ஐடி கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் குருசாமி கே.கே நகரில் இருக்கும் சினிமா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு 100 அடி சாலையில் இருக்கும்…

Read more

மோட்டார் சைக்கிள்- டிராக்டர் மோதல்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர் குளம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் வாணி விலாசபுரம் கிராமத்திலிருந்து பொதட்டூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் பாபுவின்…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்பு…. மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்…. கோரிக்கைகள் நிறைவேற்றபடுமா….?

தேனி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கும் மேற்பட்டோர்  கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில நலவாரிய உறுப்பினர் கருப்பையா தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனைப்பட்டா…

Read more

இன்றைய (01.03.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச் 01) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

15 பேரிடம் 50 லட்சம் பண மோசடி…. கிராம மக்கள் கண்ணீர் மல்க மனு…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த சிலர் மனு கொடுத்தனர். அதில்  கூறியுள்ளதாவது, மேலூர் ஒசாஹட்டி…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 3…

Read more

கொடுமைப்படுத்திய மாப்பிள்ளை வீட்டார்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளையன்தோப்பு பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சுபாஷுக்கு நெல்லையை சேர்ந்த லட்சுமி பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது பெண் வீட்டார் 1 1/2 லட்ச ரூபாய் பணம்,…

Read more

முதியவர் தூக்கிட்டு தற்கொலை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பெருவிளை சாமி தெருவில் தாசன்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ…

Read more

சட்ட விரோதமான செயல்…. டீ மாஸ்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலபட்டு கிராமத்தில் முபாரக் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அலாவுதீன் ஒரு கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அலாவுதீன் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு…

Read more

வீட்டில் தீ விபத்து…. ரூ. 1 1/2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குப்பம் கிராமத்தில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மின்கசிவு காரணமாக விஜயாவின் குடிசை வீடு திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு…

Read more

உரிமம் புதுப்பிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்…. கையும் களவுமாக சிக்கிய என்ஜினீயர்…. போலீசார் விசாரணை…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட அரசு வாகனங்களுக்கான பழுதுநீக்கும் பணிமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் அரசு போக்குவரத்து வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் வினியோகம் செய்து வரும் பணி…

Read more

டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கும் பணி…. மின்வாரிய ஊழியருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குளத்துப்பட்டி டி.புதூரில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அய்யலூர் துணை மின் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று அய்யலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட டிரான்ஸ்பார்மரில் வெள்ளைச்சாமி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த…

Read more

லஞ்சம் கேட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்…. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு குழந்தைகள் நல மையம், அரசு பள்ளிகள், சிறுவர் பள்ளிகளுக்கு பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து காளியப்பன் முட்டைகளை எடுத்து சென்று வினியோகம் செய்து…

Read more

“காதல் விவகாரம்”…. கல்லூரி மாணவியை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வி.ஜெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாணவி செல்போனில் விக்னேஷிடம் பேசுவதற்கு…

Read more

இஞ்சினில் ஏற்பட்ட தீ விபத்து…. விரைந்து செயல்பட்ட டிரைவர்…. வைரலாகும் வீடியோ…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருந்து அரசு பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பேருந்து நிலையத்திற்கு காலை 11 மணிக்கு பேருந்து வந்தது. இந்நிலையில் இன்ஜின் கீழ் பகுதியில் திடீரென தீ பிடித்து…

Read more

மொபட் மீது மோதிய கார்…. விவசாயி பலி; உறவினர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீர பெருமாநல்லூர் கிராமத்தில் விவசாயியான பன்னீர் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று பன்னீர் உறவினரான சின்னையன் என்பவருடன் மொபட்டில் சேமகோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திருவாமூர் பாலம் அருகே சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கார்…

Read more

மாநில அளவிலான ஆணழகன் போட்டி…. பயிற்சியில் ஈடுபட்ட வீரருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மாநில அளவிலான ஆணழகன் போட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள ஏராளமான மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சேலம் பெரிய கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவர்…

Read more

கிரிக்கெட் விளையாடிய டிரைவர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் டிரைவரான கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கனகராஜை அவரது மனைவி விவாகரத்து செய்துவிட்டார். நேற்று முன்தினம் கனகராஜ் அய்யாசாமி மலை கோவில் செல்லும் சாலையில் இருக்கும் மைதானத்தில் கிரிக்கெட்…

Read more

தலையில் விழுந்த ஹாலோ பிளாக் கல்…. மார்க்கெட்டிங் ஊழியர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் முத்துசாமி காலனியில் இனாமுல் ஹசன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் விற்பனை நிலையத்தில் மார்க்கெட்டிங் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி ஹசன் வேலை காரணமாக பீளமேடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய கார்…. தம்பதி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு அண்ணா நகர் பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிணத்துகடவில் இருந்து கோவை செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் பம்ப் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த…

Read more

சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த அபூர்வ வகை பல்லிகள்…. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் வந்ததில், பயணிகளை சென்னை விமான நிலையத்தின் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த பயணி மீது அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால்…

Read more

‘நான் முதல்வன்’ திட்டம் …. அரசு பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்…. அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வியை தேர்வு செய்து, படிப்பில் ஆர்வத்தை தூண்டும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் களப்பணி என்று கல்வித்துறை…

Read more

இன்றைய (28.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

இலங்கை கடற்படை தாக்குதல்…. மீனவர்களுக்கு நேர்ந்த சோகம்…. பரபரப்பு சம்பவம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம்  சுமார் 2000-க்கும் மேற்பட்ட  மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். பின் மீன்பிடித்து கொண்டிருந்த போது, 2 ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்துள்ளனர். இதனையடுத்து…

Read more

3½ வயது குழந்தையுடன் கடலில் குதித்து இளம்பெண் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை பகுதியில் வசிப்பவர் மெல்பின் (37). வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த சசிகலா (32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும்…

Read more

100-க்கும் மேற்பட்ட முட்டைகள்…. கரை ஒதுங்கிய அரிய வகை ஆமை…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூட்டப்பனை கடற்கரையில் அரிய வகை ஆமை ஒதுங்கியதை பார்த்த மீனவர்கள் அதன் அருகே சென்று பார்த்தனர். அப்போது ஆலிவ் ரெட்லி என்ற ஆமை 100-க்கும் மேற்பட்ட முட்டைகளை இட்டுள்ளது. இதுகுறித்து மீனவர்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல்…

Read more

கத்தியை காட்டி பணம் பறிப்பு…. வியாபாரி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் குமாரகோவில் தெருவில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாணி பூரி கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று டவுன் தொட்டி பால தெருவை சேர்ந்த ராமையா என்பவர் கத்தியை காட்டி மிரட்டி சத்யராஜிடம்…

Read more

100 நாள் பணியின் போது…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியகுரும்ப தெரு பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 100 நாள் பணி திட்டத்தின் கீழ் வரப்பு கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கால் தவறி எதிர்பாராதவிதமாக தேவராஜ் கிணற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து அறிந்த…

Read more

9 பள்ளிகளில் நடைபெற்ற போட்டி தேர்வு…. ஆர்வமுடன் மாணவர்கள் பங்கேற்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தேசிய திறனாய்வு போட்டி தேர்வு  நடத்தப்படுகிறது. இது 8-ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த தேர்வு தேசிய வருவாய் வழி…

Read more

மத்திய அதிவிரைவு படையினர் திடீர் ஆய்வு…. துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு..!!!

கடலூர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கோவையில் இருந்து மத்திய அதிவிரைவு படையினர் (ஆர்.ஏ.எப்.) துணை கமாண்டர் விஜயன் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 10 பெண் அதிவிரைவு படையினர் உள்பட 85 பேர் நேற்று முன்தினம் வந்துள்ளனர். பின்…

Read more

மோட்டார் சைக்கிள்-மினி லாரி மோதல்…. சக்கரத்தில் சிக்கி பலியான தொழிலாளி…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தளவாய்அள்ளி கிராமத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கவேல் தனது நண்பரான கிருஷ்ணன் என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 9 பேர்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது கரகப்பட்டி ஏரி பகுதியில் சிலர் பணம்…

Read more

பழனி முருகன் கோவிலில் அலைமோதிய கூட்டம்…. 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று வார விடுமுறை மற்றும் மாசி மாத கார்த்திகை உற்சவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இதனால் ரோப்கார் நிலையம், மின்…

Read more

நர்சிங் மாணவி தற்கொலை…. சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழையபட்டி பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கார்த்திகா ஜோதி(19) காமாட்சிபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பி.எஸ்.சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி கார்த்திகா தன்…

Read more

ஓடும் பேருந்தில் தங்க சங்கிலி அபேஸ்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி….விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரத்தில் இருந்து சந்திரா என்பவர் அரசு பேருந்தில் பூ மார்க்கெட் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பேருந்து பூ மார்க்கெட் அடைந்தவுடன் தனது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி காணாமல் போனதை கண்டு சந்திரா…

Read more

தாறுமாறாக வாகனத்தை இயக்கிய 3 பேர்…. கண்டித்த ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குளத்தில் ஆட்டோ டிரைவரான ஜான் என்பவர் வசித்து வருகிறார் கடந்த 24-ஆம் தேதி ஜான் தனது ஆட்டோவில் சாய்பாபா காலனி சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஆட்டோவை…

Read more

கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள்…. 4 பேரை கத்தியால் குத்திய வியாபாரி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் மேட்டூர் பகுதியில் பாத்திர வியாபாரியான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரத்தை முடித்துவிட்டு கோபாலகிருஷ்ணன் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது பந்து கோபாலகிருஷ்ணனின் வீட்டிற்குள்…

Read more

மாட்டு கொட்டகையில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளுகொட்டாய் கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சரவணன், அசோக் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…

Read more

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. இதுதான் காரணமா…? கதறும் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப செலவுக்காக வனிதா சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட…

Read more

வீட்டில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் கொளஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் கொளஞ்சிநாதன் வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில்…

Read more