“அசதியா இருந்துச்சு…. அதான் தூங்கிட்டேன்….” வாலிபரை ரவுண்டு கட்டிய மக்கள்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…. போலீஸ் அதிரடி….!!!
கோவையில் உள்ள கோவைப்புதூரில் பிரசித்தி பெற்ற பாலவிநாயகர் கோவிலில் நிகழ்ந்த விசித்திர திருட்டு சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருட வந்த நபர், பணம் எடுத்து வைத்து விட்டு, அசதியில் அங்கேயே தூங்கிய நிலையில் பொதுமக்களால் பிடிபட்டுள்ள சம்பவம்…
Read more