மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி மேனகா. சரவணன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை…
Tag: மதுரை மாவட்டம்
இளைஞர்களே ரெடியா…? 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…. செம ஹேப்பி நியூஸ்…!!!
மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை ஒருங்கிணைந்து…
மனைவியின் உடலை எரித்த கணவர்…. போலீசுக்கு கிடைத்த தகவல்…. பெண் உள்பட 5 பேர் கைது….!!
போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் மனைவியின் உடலை எரித்த கணவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கட்டாரபட்டியில்…
கழுத்தில் மிதித்து தந்தையை கொன்ற மகன்…. மதுரையில் பரபரப்பு சம்பவம்….!!!
பணம் தர மறுத்ததால் தந்தையை கழுத்தில் மிதித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் பாலமேடு அடுத்துள்ள…
போலீசாருக்கு கிடைத்த தகவல்…. 122 கிலோ பொருட்கள் பறிமுதல்…. 3 பேர் அதிரடி கைது….!!
புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் 122 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல்…
ஆபாச நடனம் கூடாது…! கோவில் விழாவில் கரகாட்ட நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு விதித்து கோர்ட் அனுமதி.!!
மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தில் கோவில் விழாவில் கரகாட்ட நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது. மதுரை…
“பெண்களின் குளியல் வீடியோ” மருத்துவருக்கு அனுப்பிய பி.எட் மாணவி…. மதுரையில் பகீர் சம்பவம்….!!!!
விடுதியில் தங்கி இருக்கும் பெண்களின் குளியல் வீடியோவை மாணவி ஒருவர் மருத்துவருக்கு அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில்…
“மதுரையில் டைடல் பார்க்” இது இல்லாட்டி ரொம்ப கஷ்டம்…. சிக்கலில் மாநகராட்சி….. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…..!!!!
மதுரை மாவட்டத்திலுள்ள மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் வரும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதான் சமூக வலைதளங்களில் தற்போது ஹாட்…
“இன்ஸ்டா காதல்” 60 பவுன் தங்க நகைகளை வாலிபருக்கு அள்ளிக் கொடுத்த சிறுமி….. அதிர்ச்சியில் பெற்றோர்…..!!!!
இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்ததுள்ளது. இந்த செல்போன் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாக மாறிவிட்டது.…
பணி நேரத்தில் சிகரெட்…. ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!!!
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் ஒன்றிய அலுவலம் அமைந்துள்ளது. இங்கு வட்டார வளர்ச்சி அலுவலராக சௌந்தர்ராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலை…
“காதலித்து திருமணம் செய்த வாலிபர்” திடீர் சம்பவத்தால் பரிதவிக்கும் திருநங்கை…. போராட்டத்தால் பரபரப்பு…!!!!
இளைஞரின் வீட்டிற்கு முன்பாக திருநங்கை போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கீழச்சின்னம்பட்டி பகுதியில் ஸ்ரீநிதி…
ஆசை வார்த்தை கூறி பழகிய வாலிபர்….. இளம் பெண்ணை ஏமாற்றிய பரிதாபம்…. பின் நடந்த நெகழ்ச்சி சம்பவம்….!!!!
மதுரை மாவட்டம் மணப்பட்டி கிராமத்தில் ரம்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகு ராஜா என்ற வாலிபரை…
“பேருந்தின் படிக்கட்டில் பயணம்” ஆபத்தை உணராத மாணவர்கள்…. போலீஸ் அறிவுரை….!!!!
பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கினர். படியில் பயணம் நொடியில் மரணம் என்ற எச்சரிக்கை வாசகத்தை இன்றைய…
தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை….. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!!
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை(08-08-2022) மின் விநியோகம்…
“சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்” மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்த மதுரை குயின் மீரா பள்ளி…. ஆசிரியர்கள் நெகிழ்ச்சி….!!!
சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாநில அளவில் 3-ம் இடத்தைப் பிடித்து 2 மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில்…
“தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது” மாணவர்கள் இடைநிற்பதை தடுக்க வேண்டும்…. நீதிமன்றத்தின் உத்தரவு….!!!
கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியில் முத்து செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர்…
“இரட்டை கொலை வழக்கு” ஏட்டு ரேவதியிடம் ரகசிய வாக்குமூலம்…. நீதிமன்றத்தின் உத்தரவு….!!!
இரட்டை கொலை தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்…
ரூ. 900 கட்டணத்தில்…. 1 நாள் முழுதும் ஆன்மீக சுற்றுலா…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!
சுற்றுலாத்துறை சார்பில் ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்புவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில்…
அடுக்குமாடி குடியிருப்புகளை பெற விரும்புபவர்களுக்கு…. 4 நாட்களுக்கு சிறப்பு முகாம்…. இதோ முழு விபரம்…!!!
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்…
ரூ. 4 1/2 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள்…. உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு…. சைபர் க்ரைம் போலீஸ் அதிரடி….!!!
காணாமல் போன செல்போன்களை காவல்துறையினர் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் சைபர் க்ரைம் காவல்துறையினரிடம் செல்போன்கள் காணாமல் போனதாக புகார்கள்…
இன்று முதல் பள்ளிகளில் புதிய நடைமுறை….. மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு….!!!!
தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது.…
நாளை முதல் பள்ளிகளில் புதிய நடைமுறை….. மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு….!!!!
தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது.…
மதுரையில் இன்று (ஜூன் 10) மின்தடை ஏற்படும் பகுதிகள்….வெளியான அறிவிப்பு….!!!!
மதுரை மாவட்டத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் இன்று (ஜூன் 10) பராமரிப்பு பணியின் காரணமாக மின் நிறுத்தம் செய்யபோவதாக , அந்தந்த…
சிலிண்டருக்கு மாலை அணிவிப்பு…. நூதன முறையில்…. போராட்டத்தில் இறங்கிய பெண்கள்…!!
கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பெண்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தி யுள்ளனர். சமையல் எரிவாயுவான கேஸ் சிலிண்டர் விலை…
“மதுரை மீனாட்சி அம்மன்” கட்டிடக்கலையின் சிறப்புகள்…. கோவிலின் வரலாறு குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள்….!!!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிறப்புகள் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். மதுரையில் பிரசித்தி பெற்ற…
உலக அமைதிக்கு…. சைக்கிளில் சுற்று பயணம் செய்யும் தம்பதினர்…. பாராட்டிய பொதுமக்கள்….!!
உலக அமைதிக்காக கணவன்-மனைவி இருவரும் சைக்கிளில் பொதுநல பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி பங்களா பகுதியை சேர்ந்த கருப்பையா…
தாகத்துடன் வந்த சிறுவன்…. “தின்னர்” குடித்ததால் நடந்த சோகம்…. கதறி அழுத பெற்றோர்….!!
குடிநீர் என நினைத்து தின்னரை குடித்த 5-ஆம் வகுப்பு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வில்லாபுரம்…
சுக்குநூறாக நொறுங்கிய வாகனங்கள்…. ஆபத்தான நிலையில் டிரைவர்களுக்கு சிகிச்சை…. மதுரையில் பயங்கர விபத்து….!!
லாரி-வேன் நேருக்கு நேர் மோதியாதில் டிரைவர் உள்பட தொழிலாளர் சங்கத்தினர் என 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள…
கோட் சூட் போட்ட அண்ணாச்சி முதலீடு என்னாச்சு….. அதிமுக முன்னாள் அமைச்சர் விமர்சனம்….!!!!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துபாய் சென்று வந்துள்ள முதல்வர் ஸ்டாலினை விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டிக்கு அருகேயுள்ள எழுமலை மற்றும்…
பண மாலையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அமமுக வேட்பாளர்….!!
மதுரையில் பழைய ஐந்து ரூபாய் நோட்டை மாலையாக அணிந்து வந்த வேட்பாளர் நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். நகர்ப்புற…
பூசாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மர்மநபர்கள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!
கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் தெப்பக்குளம் அருகே உள்ள…
“எதிர்பார்த்தது வெடிகுண்டு”…. கிடைத்தது விளையாட்டு ஜாமான்கள்…. விமான நிலையத்தில் பரபரப்பு….!!
மதுரை விமான நிலையத்திற்கு வித்தியாசமான முறையில் 4 பார்சல்கள் வந்ததால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. மதுரை விமான நிலையத்தில் உள்ள…
இதுக்கு என்ன காரணமா இருக்கும்….? ஊராட்சி செயலரின் இறுதி முடிவு…. பல்வேறு கோணங்களில் விசாரணை….!!
ஊராட்சிமன்ற செயலர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள தனக்கன்குளம்…
ஏ.டி.எம் மையத்தில் திருட்டு முயற்சி…. தலைமை அலுவலகத்தில் எச்சரிக்கை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!
ஏ.டி.எம் மையத்தில் திருட முயன்ற வாலிபரை உடனடியாக கைது செய்த தனிபடையினரை மாநகர கமிஷனர் பாராட்டியுள்ளார். மதுரை மாவட்டம் கீழச்சந்தைப்பேட்டையில் ஸ்டேட்…
வாலிபர் கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த உண்மை… துரிதமாக செயல்பட்ட தனிப்படையினர்…!!
வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்துள்ள கரட்டுபட்டியில் கோட்டைசாமி என்பவர்…
4000 ஆண்டுகள் பழமையான ஓவியம்… கண்டெடுத்த தொல்பொருள் ஆய்வாளர்கள்… பழங்கால மக்களின் உணர்வுகள்…!!
களஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தபோது 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க…
நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்… அதிஷ்டவசமாக தப்பிய பயணிகள்… போலீஸ் விசாரணை…!!
2 அரசு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூதாட்டி உள்பட 2 பேருக்கு காயமடைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலிருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு…
கோவிலில் நுழைந்த மர்மநபர்கள்… நிர்வாகத்தினர் அளித்த புகார்… போலீஸ் விசாரணை…!!
கோவிலின் கதவை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளப்பட்டி-லக்கம்பட்டி…
மாவட்ட மேலாளரை கண்டித்து டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…!!
மதுரை அண்ணாநகர் பகுதியில் டாஸ்மாக் மாவட்ட மேலாளரை கண்டித்து தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல், தூத்துக்குடி,…
ஏன் இப்படி பண்ணுனாங்க…. மர்ம கும்பலின் கொடூர செயல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!
முன் விரோதம் காரணமாக தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள குதிரைசாரிகுளத்தில் முருகன் என்பவர்…
நீண்ட நாள் தேடுதலுக்கு பிறகு…. வசமாக சிக்கிய குற்றவாளி…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!
பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடம் நீண்டநாள் திருடிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் இயங்கும் டவுன் பேருந்துகளில் திருடர்களின் கைவரிசை…
இவங்களுக்கு எவ்வளோ நல்ல மனசு… நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி… நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளிகள்…!!
மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கூத்தியார்குண்டில் ஆஸ்டின்பட்டி பகுதியில் காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள்…
விமானத்தில் திருமணம் செய்த தம்பதி…. நோட்டீஸ் அனுப்பிய ஆட்சியர்….!!
கொரோனா பரவல் அதிகரிக்கும் நேரத்தில் விமானத்தில் நடைபெற்ற திருமணத்துக்கு அனுமதி அளித்தது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அணி சேகர் ஸ்பைஸ்…
ஆம்புலன்ஸ் வரல…! தவித்த கொரோனா நோயாளி… சரக்கு ஆட்டோவில் பயணம் ..!!
மதுரை அருகே ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் 30 கிலோமீட்டர் தூரம் சரக்கு ஆட்டோவில் கொரோனா நோயாளி அழைத்து வரப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.…
பால்கடை முன்பு அதிர்ச்சி…! வசமாக படம்பிடித்த சிசிடிவி…. மதுரை கார்த்திக் பரபரப்பு புகார் ..!!
மதுரை அருகே மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அலங்காநல்லூர் அருகே ஐய்யூர் பகுதியில்…
அலட்சியமா இருக்காங்க..! ரொம்ப கஷ்டமாக இருக்கு….. புலம்பிய மதுரை வாசிகள் …!!
இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் நேற்று மதுரையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல்…
தெறிக்கவிட்ட புதுமண தம்பதிகள்…! இப்படி ஒரு கல்யாணமா ? மதுரை முழுவதும் ஒரே பேச்சு தான் …!!
மதுரையைச் சேர்ந்த ஜோடி பறக்கும் விமானத்தில் திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இன்று முதல் தளர்வில்லாத…
ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் திருடர்கள்… கூட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் ஆவேசம்…. கடுப்பான அதிமுக நிர்வாகிகள் ..!!
உசிலம்பட்டி சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்கள் திருடர்கள் என்று சுயேச்சை வேட்பாளர் கோஷமிட போது அதிமுக நிர்வாகிகளுடன் கடும் தள்ளுமுள்ளு…
வீட்டுக்குள் பதுங்கிய கட்டுவிரியன் பாம்புகள் – அலேக்காக தூக்கிய தீயணைப்பு வீரர்கள் …!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வீட்டுக்குள் இருந்த மூன்று கட்டு வெறியின் பாம்புகளை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்து…
சதித்திட்டம் தீட்டி இங்க பதுங்கி இருந்திருக்காங்க…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!!
மதுரையில் பயங்கர ஆயுதங்களை வைத்து கொண்டு பதுங்கியிருந்த 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டையிலிருக்கும் காவல்துறையினர் கீழக்குயில்குடியிலிருக்கும்…