BREAKING: இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை : தேர்தல் ஆணையம்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கோரி இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை தொடங்கி இருக்கிறது. வழக்கினுடைய விசாரணை தொடங்கியதுமே நீதிபதிகளை பொறுத்த வரைக்கும் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தாக்கல் செய்திருக்கக்கூடிய பதில் மனுவை படித்து விட்டதாக தெரிவித்தனர்.…

Read more

BIG BREAKING: அதிமுக ஒன்றிணைய வேண்டும்: தமிழக பாஜக அறிவிப்பு!!

வரக்கூடிய பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிககான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து கட்சிகள் மிக தீவிரமாக பேச்சுவார்த்தை மற்றும் தொடர்பான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காலையில்  இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்…

Read more

ஓ.பி.எஸ், ஈபிஎஸ்ஸை இணைக்க முயற்சி…. ! டக்குனு களமிறங்கிய பாஜக… நச்சுன்னு சந்தித்த அண்ணாமலை!!

கடந்த ஜூலை பதினோராம் தேதி அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் ஓபிஎஸ் ஆதரவாளர்களலால் தாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரட்டை இலை பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்தது, இருவரும்…

Read more

பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருப்போம்: பொன்னையன்!!

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்கள். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பரபரப்பை எட்டியுள்ள நிலையில் இன்று காலை இந்த சந்திப்பு நடைபெற்றது. ஈபிஎஸ்ஸை சந்தித்து…

Read more

பாஜக நிலைப்பாடு என்ன ? இன்று கமலாலயத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு.. அண்ணாமலை தகவல்!!

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று இருந்தார். அங்கு ஜேபி நட்டா மற்றும் அமித்ஷா உள்ளிட்ட  தலைவர்களை சந்தித்த நிலையில் இன்று காலை சரியாக 8:30 மணி அளவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி…

Read more

“அதிமுகவில் புயல்”…. இரட்டை இலை சின்னம் முடங்கினால் என்னவாகும்….? துணிச்சலாக களத்தில் இறங்கிய இபிஎஸ்…!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனு தொடர்பான விசாரணை இன்று  உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் நேற்று  பதில் மனு தாக்கல் செய்தது. அதில்…

Read more

BIG BREAKING: EPS பொதுச் செயலாளர் இல்லை…. தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு…..!!!!!

சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கில் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி தரப்பில்…

Read more

“சைலன்ட் மோடில் காய் நகர்த்தும் செந்தில் பாலாஜி”…. கலக்கத்தில் எடப்பாடி…. அதிருப்தியாளர்கள் காட்டில் அடை மழை தான்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் பலரும் களத்தில் இறங்கி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.‌ இந்நிலையில்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இரட்டை இலை சின்னத்துக்காக எடப்பாடியுடன் சமரசம் செய்ய தயார்… ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தேமுதிக,…

Read more

ADMKவில் இன்றுவரை நான்…. ஒருங்கிணைப்பாளர்! எடப்பாடி பழனிசாமி… இணை ஒருங்கிணைப்பாளர்! ஓபிஎஸ்

நேற்று வேட்பாளரை அறிவித்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம்,  எங்களைப் பொறுத்தவரையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கழக சட்ட விதிப்படி கழகத்தினுடைய அமைப்பு ரீதியான தேர்தல் முதலில் ஒருங்கிணைப்பாளருக்கும் – இணை ஒருங்கிணைப்பாளருக்கும் நடத்தப்பட்டது.…

Read more

அண்ணாமலை புது கோரிக்கை…! திருதிருவென முழிக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்… ஈரோடு தேர்தலில் திடீர் ட்விஸ்ட்!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக இ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேமுதிக,  நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தை…

Read more

BREAKING; பாஜக போட்டியிட்டால் ஓபிஎஸ் அணி வேட்பாளர் வாபஸ்: ஓ.பன்னீர்செல்வம் தகவல்!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக எடப்பாடி அணி இன்று காலை வேட்பாளரை அறிவித்த நிலையில்,  தற்போது செய்தியாளரை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் அவர் சார்பிலான வேட்பாளரையும் அறிவித்துள்ளார். ஓபிஎஸ் அணி வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  பாஜக வேட்பாளரை…

Read more

“எகிறி அடித்த எடப்பாடி”…. மௌனம் காக்கும் பாஜக…. ஓபிஎஸ் மவுசு அவ்வளவுதானா?… அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் அதிமுக கட்சியில் எடப்பாடி தரப்பு கே.எஸ் தென்னரசுவை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதன்பிறகு…

Read more

இன்று மாலை வேட்பாளர் அறிவிப்பு: ஓபிஎஸ் தரப்பு அதிரடி!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை அதிமுக  இன்று காலை அறிவித்தது. பாஜக தொடர்ந்து மௌனம் காத்து வந்த நிலையில் பாஜகவை கழட்டிவிட்ட அதிமுக தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற புதிய கூட்டணியை அமைத்து, டாக்டர் கிருஷ்ணசாமி, ஜி…

Read more

இபிஎஸ் அணி கூட்டணியில் இருந்து திடீர் விலகல்?…. கடும் அதிர்ச்சியில் பாஜக…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2&ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள். இந்த தேர்தலில் நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.…

Read more

இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை! கமலாலயத்தில் கசிந்த தகவல்… உற்று நோக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டி இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக என்ன நிலைபாடு எடுக்கப் போகிறது ? என்று என்ற கேள்வி இருந்தது.…

Read more

BIG BREAKING: பாஜக கூட்டணி கூட்டம்: ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு… அதிரடி காட்டிய பாஜக!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகியின் தலைவர்கள்  ஆலோசனை நடைபெற உள்ளது. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும்படி அதிமுக மக்களவை…

Read more

BREAKING: அதிமுக மக்களவை தலைவர் OPR: தேசிய ஜனநாயக கூட்டணி அழைப்பிதழ்!!

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இடையே நடைபெற்று வந்த  தலைமை யுத்தத்தில் முன்னிலை வகித்த எடப்பாடி பழனிச்சாமி,  அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு மட்டுமல்லாமல் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் ஆகியோரோடு ஓபிஎஸ்…

Read more

அதிமுக எனக்கு… இரட்டை இலை எனக்கு…. உரிமை எனக்கு… இபிஎஸ்_சுக்கு OK சொல்லி…3 நாட்கள் கெடு விதித்த நீதிபதி!!

அதிமுக பொதுக்குழு வழக்கை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்பொழுது தமிழகத்தில் இடைத்தேர்தல் வந்திருக்கும் சூழலில் இந்த பிரச்சனை குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பில் கோரிக்கை வெள்ளிக்கிழமை அன்று வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு… தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி அதிரடி உத்தரவு!!

தமது கையெழுத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி முன்னாள் முதல்வர் பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறார். தனது கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள உத்தரவிடக்கோரி பழனிசாமி தரப்பில் முறையிடப்பட்டு இருக்கிறது. தன்னை இடைக்கால பொதுச் செயலாளர் என தேர்தல்…

Read more

“அடிமேல் அடி வாங்கும் அதிமுக”…. தூக்கத்தை தொலைத்த எடப்பாடி?… மெகா ஆப்ரேஷனில் இறங்கிய திமுக….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கொங்கு மண்டலம்…

Read more

“ஈரோடு கிழக்கு‌ இடைத்தேர்தலில் எடப்பாடி தீவிரம் காட்டுவது ஏன்”…? இதுதான் அந்த மெகா பிளானா….? அதிமுகவில் உடையும் சீக்ரெட்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இபிஎஸ் தரப்பில் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஈரோட்டில் முகாமிட்டு 100 பேரை களத்தில் இறக்கியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு…

Read more

BREAKING: இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி இபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் தனித்தனியாக…

Read more

ஈரோடு கிழக்கில் பாஜகவின் ஆதரவு யாருக்கு….? உடையப் போகும் சீக்ரெட்…. விரைவில் அதிமுகவில் கிளைமாக்ஸ்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக கட்சியில் எடப்பாடி தரப்பிலிருந்து இன்று வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று…

Read more

OPS-EPS போல வாழ்ந்து விடாதீர்கள்…. மணமக்களுக்கு உதயநிதி அட்வைஸ்!!

திமுக நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்டு, மணமகளை வாழ்த்தி பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மணமக்கள் எப்படி வாழவேண்டும் என்று வாழ்த்துவார்கள். மணமக்கள் எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணம் சொல்கிறேன். தயவுசெய்து தாய்மார்கள்…

Read more

பாஜக கிட்ட சொல்லிட்டோம்…. இன்னும் நாள் இருக்குது… விரைவில் அறிவிப்பு… இபிஎஸ்_யை பதறவிட்ட ஓபிஎஸ்

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக பக்கம் நிற்போம் என்று புதியநீதி கட்சி தலைவர் அண்ணன் சண்முகம் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். நாங்கள் அனைவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகின்றோம்…

Read more

கொஞ்சம் கூட மதிக்கலை…. சந்தி சிரிக்கும் இபிஎஸ் தலைமை ? பெரும் தலைகுனிவில் ADMK!!

செய்தியாளர்களை சந்தித்த புதிய நீதிக் கட்சி தலைவர் AC சண்முகம், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் அண்ணன் இபிஎஸ் அவர்கள் தொலைபேசியில் என்னிடம் பேசினார். தலைமை கழக நிர்வாகிகளை…  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தலைமையிலே முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. திடீரென பல்டி அடித்த முக்கிய பிரபலம்…. EPS- க்கு பெரும் அதிர்ச்சி….!!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது.…

Read more

“பாஜகவுக்கு அக்னிப்பரீட்சை”…. எடப்பாடி போட்ட பலே பிளான்…. ஆதரவு யாருக்கு…? இடைத்தேர்தலில் தெரியும் ரிசல்ட்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இந்த தேர்தலில் தனி கவனம் செலுத்துவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசனிடம் அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசி அதிமுக கட்சி…

Read more

“இரட்டை இலை சின்னம் முடங்கக்கூடாது”… இபிஎஸ் அணியுடன் இணைய நாங்கள் தயார்…. ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு….!!!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் வர இருக்கும் நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்…

Read more

“இரட்டை இலை சின்னம் கிடைக்க ஒரே வழி தான் இருக்கு”…. ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் அட்வைஸ்….!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் உச்ச…

Read more

“அதிமுகவின் சின்னம் யாருக்கு”?…. தேர்தல் ஆணையத்தின் பலப்பரீட்சை….. வெல்லப்போவது ஓபிஎஸ்-ஆ..? இபிஎஸ்-ஆ…?

அதிமுக கட்சியில் பல மாதங்களாகவே உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில் பொதுக்குழு வழக்கு தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த…

Read more

மக்களுக்கு எந்த பயனும் இல்லை!…. வெறும் விளம்பரம் மட்டும்தான்…. இபிஎஸ் காட்டம்….!!!!!

சேலம் சிறுவாச்சூர் கிராமத்தில் அதிமுக சார்பாக இன்று மாட்டு பொங்கல் விழா நடந்தது. இவற்றில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பொங்கல் விழாவை துவங்கி வைத்தார். இந்நிலையில் திமுக ஆட்சியில் ஒவ்வொன்றையும் போராடி, போராடி தான் பெறவேண்டிய…

Read more

திடீர் மரணம்…. பொங்கல் கொண்டாடாமல் கிளம்பிய EPS….. வெளியான வீடியோ…..!!!!

இபிஎஸ் நேற்று(ஜன,.15)  தனது சொந்த ஊரான எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தார். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொங்கல் விழா கொண்டாட தயாராக இருந்தது. இந்நிலையில் அவருக்கு மிக நெருங்கிய உறவினர்…

Read more

”ஸ்டாலின் காலில் விழுந்த எடப்பாடி பழனிசாமி”…!!!

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் திரு.புகழேந்தி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர் முதலமைச்சர் ஸ்டாலின் காலில் விழுந்து தான் எடப்பாடி பழனிச்சாமி சாதித்து வருகின்றார் என்றார். அதனால் தான் சென்னையில் அரசு…

Read more

“தீர்ப்பு மட்டும் இப்படி வந்தால்”…. ஓபிஎஸ் உடன் மீண்டும் கைகோர்ப்பாரா இபிஎஸ்….. அதிமுகவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு….!!!!

அதிமுக கட்சியில் கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த  வழக்கு விசாரணை பல கட்டங்களாக நடைபெற்ற நிலையில் இபிஎஸ் மற்றும்…

Read more

அதிமுகவில் ஒற்றைத்தலைமை ஏன் ? – உச்சநீதிமன்றத்தில் அவைத்தலைவர் விளக்கம்!!

உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.  வாதங்கள் – பிரதி வாதங்கள் அண்மைச் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஒற்றைத் தலைமை ஏன் ? என்பதற்கு அதிமுகவின் அவை தலைவர் விளக்கம் அளித்திருக்கிறார். அதிமுகவின்…

Read more

BIG NEWS: ஓ.பன்னீர்செல்வம் தவறான தகவல் தருகிறார்: அதிமுக தலைமை!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை ஐந்தாவது நாளாக இன்றைய தினம் தொடங்கியிருக்கிறது. இன்றோடு வாதம் பிரதிவாதங்கள் நிறைவடைந்து விடும் என   எதிர்பார்க்கப்படுகின்றது. இன்றைய தினம் அனைத்து வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு: அதிமுகவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி!!

அதிமுக பொது குழு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பன்னீர்செல்வம் தரப்பு மற்றும் பழனிச்சாமி தரப்பு தங்களுடைய வாதங்களை முன்வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என்பது பொதுக்குழு நிகழ்ச்சி நிரலில் இல்லாத போது…

Read more

“இறுதி கட்டத்தை நெருங்கிய அதிமுக கிளைமேக்ஸ்”… பதவி யாருக்கு….? டென்ஷனில் ஓபிஎஸ், இபிஎஸ்….!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு தொடர்பான…

Read more

கருப்புச்சட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் பேரவைக்கு வருகை!!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்ட அணிந்து பேரவைக்கு வருகை தந்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைக்கு அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்வதற்காக கருப்பு சட்டையுடன் வந்திருக்கிறார்கள். எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்ற வேண்டுமென்ற பரிந்துரையை ஏற்கனவே அதிமுக சார்பில்…

Read more

ஓபிஎஸ் நீலி கண்ணீர் வடிக்கிறார்: நீதிபதி முன்பு எகிறி எடப்பாடி தரப்பு!!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்று எடப்பாடி தரப்பு தங்கள் வாதங்களை முன்வைத்தன. அதில், அதிமுக பொது பொதுக்குழுவுக்கு கட்சியின் விதிகளை கட்டமைக்கவும், அமல்படுத்தவும், முழு அதிகாரம் உண்டு. அப்படி இருக்கும்போது அடிப்படை…

Read more

1 1/2கோடி பேர் இருக்காங்க…! அவுங்ககிட்ட போறது கஷ்டம்… எடப்பாடி தரப்பு வாதம்!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில்  நடைபெற்று வருகின்றது.  ஓபிஎஸ் தரப்பில் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். இடைக்கால பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் அடிப்படை உறுப்பினர்களுக்கு தான் இருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட…

Read more

2017இல் வாய் திறக்காத ஓபிஎஸ்: நச்சுன்னு பாயிண்ட்டை பிடித்த எடப்பாடி.. அதிமுக பொதுக்குழு வழக்கில் பரபர!!

உச்சநீதிமன்றத்தில் நான்காவது நாளாக அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை   தொடங்கி இருக்கின்றது. அதிமுக பொது குழு  நடந்தது சரியா ? அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் எல்லாம் சரியா ? உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அலசி ஆராயப்பட்டு வருகின்றது. உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம்…

Read more

#BREAKING: 94.5% உறுப்பினர்கள் எனக்கு ஆதரவு – எடப்பாடி தரப்பு வாதம்!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.  1 1/2 கோடி தொண்டர்கள் தான் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்தரப்பான ஓபிஎஸ் வைத்த வாதங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,…

Read more

BREAKING: 1 1/2கோடி தொண்டர்களிடம் கேட்பது கஷ்டம்: எடப்பாடி தரப்பு வாதம்!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.  1 1/2 கோடி தொண்டர்கள் தான் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்தரப்பான ஓபிஎஸ் வைத்த வாதங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,…

Read more

அதிமுகவில் நெருங்கும் கிளைமாக்ஸ்….. ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுக்க தயாராகும் இபிஎஸ்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு தொடர்பான…

Read more

செம ஹைலைட்…. சட்டப்பேரவையில் அருகருகே அமர்ந்திருந்த இபிஎஸ், ஓபிஎஸ்… அமைதி காத்த அதிமுக…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகை புரிவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் முன்னதாகவே அவைக்கு வந்து தங்களுக்கு…

Read more

ஓபிஎஸ் தரப்புக்கு சிரித்தபடி பதில் அளித்த நீதிபதிகள்…!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அந்த வழக்கு விசாரணை நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில்,…

Read more

பதவிக்கு குறுக்கு வழியில் வர பழனிச்சாமி முயற்சி: இபிஎஸ்ஸை வச்சு செஞ்ச ஓபிஎஸ் தரப்பு..!!

பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதை ஓபிஎஸ் தரப்பு வாதங்களாக, ஜெயலலிதா மறைவுக்குப் பின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல்…

Read more

Other Story