தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்து அதன் பின் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் இணைந்து 2d என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களின் திருமண சமயத்தில் பிரபல நடிகருடன் நயன்தாராவுக்கு பதிலாக படத்தில் முதலில் நடிக்க கமிட்டான ஜோதிகாவை நடிக்கவிடாமல் சூர்யா தடுத்ததாக சொல்லப்படுகிறது. ஒருவேளை ஜோதிகா இப்படத்தில் நடித்திருந்தால் கட்டாயம் தேவை இல்லாத பிரச்சனையில் சிக்க வேண்டும். அந்த வகையில் சூர்யா போட்ட கடிவாளத்தால் ஜோதிகா எஸ்கேப் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.