சென்னை MMDA இளங்கோ நகரில் நேற்று பள்ளி முடிந்து தாயுடன் வீடு திரும்பிய சிறுமியை, மாடு முட்டும் வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாட்டின் உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சாலையோரங்களில் சுற்றும் மாடுகளை பிடித்து அடைத்துவைக்க உத்தரவிட்ட சென்னை மாநகராட்சி, அவ்வாறு திரியும் மாட்டின் உரிமையாளர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

https://twitter.com/i/status/1689498279250399233