லியோ நடிகர் விஜயின் லியோ பட டிரைலரை திரையிட அனுமதி வழங்க காவல் ஆணையரை அணுக திரையரங்குக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கு நிர்வாகத்திற்கு அப்பகுதி காவல்துறையினர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர். ரோகிணி திரையரங்கு பார்க்கிங் பகுதியில் ட்ரெய்லரை திரையிட ஆணையரிடம் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.வழக்கமாக கோயம்பேடு காவல் நிலையத்தில் அனுமதி பெற்று விஜய் பட ட்ரெய்லர்கள் போடப்படும் நிலையில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கவிருந்த லியோ இசை வெளியீட்டு விழா ரத்தாக இருந்தது குறிப்பிடத்தக்கது
லியோ ட்ரெய்லர் திரையிடல் – போலீஸ்ஸை மீட் பண்ணுங்க.. தியேட்டருக்கு சற்றுமுன் உத்தரவு..!!
Related Posts
கல்லூரி மாணவர்களுக்கு இலவசக் கல்வித் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி…??
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை பயிலச் சென்னைப் பல்கலையில் 2010 முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலின மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுக் குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள்,…
Read moreபாலியல் வழக்கு…. காதல் மன்னன் காசியின் நண்பர் சிக்கினார்….!!!
நாகர்கோவிலை சேர்ந்த காசி பல பெண்களை வலையில் வீழ்த்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் 2020ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 7 வழக்குகள் பதிவான நிலையில் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட காசியின் நண்பர் ராஜேஷ்…
Read more