வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் செயல்பட்டு வரும் பெண்கள் பாதுகாப்பு மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது 50 க்கு மிகாமல் இருக்க வேண்டும். நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பணியை பொறுத்து சம்பளம் 20 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.