சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரு சம்பவம் வைரலாக வெளியாவது வழக்கம். புதிய புதிய கண்டுபிடிப்புகள், விலங்குகளின் சேட்டைகள், பெரியவர்களின் வேடிக்கையான செயல்கள், குழந்தைகளின் குறும்புகள் என காணொளிகளாக சமூக வலைதளத்தில் வெளியாகும். அவ்வகையில் தற்போது ட்விட்டர் வலைதளத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த காணொளியில் கட்டிட தொழிலாளிகள் 4 பேர் வித்தியாசமான முறையில் சுவரை கட்டுகின்றனர். அவர் யோசனை வித்தியாசமாக இருந்தாலும் அது பயனற்றது என்றே கூறலாம். அதற்கு காரணம் 2 பேர் செய்யும் வேலையை அவர்களின் யோசனையால் 4 பேராக செய்கிறார்கள்.

வீடியோவை காண