சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரு சம்பவம் வைரலாக வெளியாவது வழக்கம். புதிய புதிய கண்டுபிடிப்புகள், விலங்குகளின் சேட்டைகள், குழந்தைகளின் குறும்புகள் என காணொளிகளாக சமூக வலைதளத்தில் வெளியாகும். அவ்வகையில் தற்போது ட்விட்டர் வலைதளத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

ட்விட்டரில் வெளியான இந்த காணொளியில் மூடி இல்லாத பைப் ஒன்றை காலியான டூத்பேஸ்ட் கவரை வைத்து ஒட்டி வைத்துள்ளனர். அந்த  டூத்பேஸ்ட் மூடியை ஒரு பெண் கழட்டிய பிறகு தண்ணீர் வர அதனை ஒரு பக்கெட்டில் பிடித்துக்கொள்கிறார். வித்தியாசமாக யோசித்து செய்திருந்த இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோவை காண