அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. நீலகிரி. கோவை. அரியலூர்.கடலூர். ராமநாதபுரம். சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. புதுக்கோட்டை. தஞ்சை. மதுரை. திண்டுக்கல். காஞ்சி. செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரம்… 1இல்ல… 2இல்ல… டோட்டலா 12; வானிலை அலெர்ட் … மக்களே உஷாரா இருங்க!!
Related Posts
இதுவே முதல்முறை…தேசிய பவர் லிப்டிங் போட்டி… நடுவராக நியமிக்கப்பட்ட தமிழகப் பெண் வீராங்கனை…!!!
சென்னை மாவட்டத்தை சேர்ந்த பல் மருத்துவர் ஆர்த்தி அருண். இவர் மகளிர் பவர் லிப்டிங்கில் சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் காமன்வெல்த் மற்றும் ஆசிய பவர் லிப்டிங் போட்டிகளில் பல தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இந்நிலையில் தேசிய பவர்…
Read more“கொஞ்ச நாளாவே அவங்க சரி இல்ல”…4ஆவது மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணி பெண்… கதறும் கணவன்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி அருகே பாலாஜி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (28). இவருக்கு சரஸ்வதி (23) என்ற மனைவி உள்ளார். மேலும் இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி…
Read more