அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. நீலகிரி. கோவை. அரியலூர்.கடலூர். ராமநாதபுரம். சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. புதுக்கோட்டை. தஞ்சை. மதுரை. திண்டுக்கல். காஞ்சி. செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரம்… 1இல்ல… 2இல்ல… டோட்டலா 12; வானிலை அலெர்ட் … மக்களே உஷாரா இருங்க!!
Related Posts
தமிழக மக்களே..! “அக்னி நட்சத்திரத்தில் வெளுக்க போகும் மழை”… இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!
தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் என்பதால் கத்திரி வெயிலின் தாக்கம் என்பது அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் தணிந்தது. அந்த வகையில்…
Read more“மட்டன் குழம்பில் தவளை”… ஷாக்கான குடும்பத்தினர்… அலட்சியமாக பதில் சொன்ன ஊழியர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!
சென்னை மாவட்டம் பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே நாவல்டி கொங்குநாடு தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. அந்த ஹோட்டலுக்கு குடும்பத்துடன் சென்ற வாடிக்கையாளர்கள் ஒரு பிரியாணி மற்றும் அசைவ உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். அப்போது மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்ற…
Read more