தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் 323 நேர்முக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க மார்ச் 27ஆம் தேதி கடைசி நாள். கூடுதல் விவரங்களுக்கு upsconline.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
EPFO அலுவலகத்தில் உதவியாளர் வேலை… டிகிரி முடித்திருந்தால் போதும்… இன்றே கடைசி நாள்…..!!!
Related Posts
10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… இந்திய அஞ்சல் துறையில் வேலை… உடனே முந்துங்க….!!!
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: கார் ஓட்டுநர் காலி பணியிடங்கள்: 27 சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வயது: 18 – 27 கல்வித் தகுதி: 10…
Read moreApply Now : 4000 பணியிடங்கள்…. மே 15 வரை காலக்கெடு நீட்டிப்பு….!!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பவுள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடு மே 15ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், வேதியியல், கணிதவியல் உள்ளிட்ட துறைகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். கூடுதல்…
Read more