தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் 323 நேர்முக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க மார்ச் 27ஆம் தேதி கடைசி நாள். கூடுதல் விவரங்களுக்கு upsconline.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
EPFO அலுவலகத்தில் உதவியாளர் வேலை… டிகிரி முடித்திருந்தால் போதும்… இன்றே கடைசி நாள்…..!!!
Related Posts
BE முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு…. மாதம் ரூ.31,000 வரை சம்பளம்… உடனே விண்ணப்பிக்கவும்…!!
Ecil Recruitment: ப்ராஜெக்ட் பொறியாளர், டெக்னிக்கல் அலுவலர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் பணியின் பெயர்: ப்ராஜெக்ட் பொறியாளர்– 5 பணியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள் கல்வி தகுதி: இசிஇ, இடிசி, இஇஇ,…
Read more3,712 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
2024 ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு மூலம் காலி பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி லோயர் டிவிஷனல் கிளார்க், ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்டன்ட் , டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் என மொத்தம் 3,712 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள…
Read more