பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்களை கொடுத்தது தான் தோல்விக்கு முக்கிய காரணம் என்று சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறியுள்ளார். போட்டிக்கு பிறகு பேசிய அவர், எதிரணியினர் நன்றாகவே பந்து வீசினர். அதனால் எதிர்பார்த்த ரன்களை எங்களால் குவிக்க முடியவில்லை. ஒரு ஓவரில் அதிக ரன்களை கொடுத்து விட்டோம். ஒரு கேட்ச் வாய்ப்பை விட்டு விட்டோம். இருந்தாலும் 19வது ஓவர் வரை ஆட்டத்தை எடுத்துச் சென்றோம் என தெரிவித்தார்.
CSK தோல்விக்கு இதுதான் காரணம்… கேப்டன் ருதுராஜ் வருத்தம்…!!!
Related Posts
இதனால்தான் மோசமாக தோல்வியுற்றோம்… LSG கேப்டன் கே.எல்.ராகுல்….!!!
ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வி அடைந்தது. தோல்வி குறித்து பேசிய LSG கேப்டன் கே.எல்.ராகுல், பேட்டிங் மற்றும் பவுலிங் என ஒட்டுமொத்தமாக அணியின் செயல்பாடு மிக மோசமாக…
Read moreடி20 உலகக்கோப்பை… இந்த அணிகள்தான் இறுதிப் போட்டியில் மோதும்… கங்குலி கணிப்பு…!!!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டி20 உலக கோப்பை குறித்து தன்னுடைய கருத்தினை கூறியுள்ளார். அதாவது…
Read more