பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்களை கொடுத்தது தான் தோல்விக்கு முக்கிய காரணம் என்று சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறியுள்ளார். போட்டிக்கு பிறகு பேசிய அவர், எதிரணியினர் நன்றாகவே பந்து வீசினர். அதனால் எதிர்பார்த்த ரன்களை எங்களால் குவிக்க முடியவில்லை. ஒரு ஓவரில் அதிக ரன்களை கொடுத்து விட்டோம். ஒரு கேட்ச் வாய்ப்பை விட்டு விட்டோம். இருந்தாலும் 19வது ஓவர் வரை ஆட்டத்தை எடுத்துச் சென்றோம் என தெரிவித்தார்.
CSK தோல்விக்கு இதுதான் காரணம்… கேப்டன் ருதுராஜ் வருத்தம்…!!!
Related Posts
நேற்றைய ஆட்டத்தில் தோனி செய்த தவறு இதுதான்…. வருந்தும் ரசிகர்கள்….!!!
2024 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரை விட்டு சிஎஸ்கே வெளியேறியது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இந்தப் போட்டியில் தோனி செய்த பெரிய தவறு என்னவென்றால்…
Read moreஐபிஎல் தொடரில் மும்பை அணி தோல்வியடைய இதுதான் காரணம்…. உண்மையை உடைத்த ஹர்திக் பாண்டியா….!!
ஐபிஎல் தொடரில் நடப்பு சீசனில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்ட நிலையில் அந்த அணி தோல்வியை தழுவியுள்ளது. ஏற்கனவே ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய…
Read more