சனாதனம் குறித்து அம்பேத்கர், பெரியார், அண்ணா பேசாததையா  நான் பேசி விட்டேன். சனாதனம் பேச்சு விவகாரத்தில் அண்ணா பெயரில் உள்ள கட்சியான அதிமுகவின் கருத்தை நான் அறிய விரும்புகிறேன்.

இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என வாக்குறுதி அளித்தபடி, இந்தியாவை  ”பாரத்” என பிரதமர் மோடி மாற்றிவிட்டார். இந்தியாவை மாற்றுவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.