உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடாமல்…. ஐபிஎல்லுக்கு அதிக முக்கியத்துவம்…. எச்சரித்து கடிதம் எழுதிய ஜெய் ஷா.!!
மத்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்திய வீரர்கள் தேசிய அணிக்கான தேர்வுக்கு தங்களைக் கிடைக்கச் செய்ய உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிக்கு இந்திய வீரர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிகிறது.…
Read more