ஹாஸ்பிடலில் பரபரப்பு….! 77 வயது முதியவரை தரதரவென இழுத்து சென்ற டாக்டர்…. என்னாச்சு…? அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்ட மருத்துவமனையில், ஒரு மருத்துவர் 77 வயது முதியவரை அடித்து, பின்னர் அவரை மருத்துவமனை காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்வதை காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ ஏப்ரல்…

Read more

OMG..! விமானத்தின் மீது மோதிய மினி பேருந்து…. பரபரப்பு சம்பவம்….!!

பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா பன்னாட்டு விமான நிலையத்தில், ஏப்ரல் 18 ஆம் தேதி மதியம் 12.15 மணியளவில், தரையிறக்க சேவை வழங்கும் மூன்றாம் தரப்பு நிறுவனத்தின் மினி பேருந்து, இயக்கத்தில் இல்லாத நிலையில் நிறுத்தப்பட்டிருந்த இந்தியா கோ விமானத்தின் அடித்தள பகுதியை…

Read more

உன் நாய் வீட்டுக்குள்ள தான் வருமா…? ஆத்திரத்தில் முதியவர் செய்த காரியம்…. கதறும் குடும்பத்தினர்….!!

கேரள மாநிலத்தின் வல்லிக்குளங்கரையில் 42 வயதான ஷிஜோ என்பவர் தனது வீட்டில் வளர்த்து வந்த நாய், அடிக்கடி அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 69 வயதான ஜோசப்பின் வீட்டுக்குள்  செல்வதால், இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று…

Read more

பிரபல தனியார் நிறுவனத்தின் கணக்கு அதிகாரி whatsapp-க்கு வந்த மெசேஜ்… நிறுவன இயக்குனர் என்று நம்பி ரூ.30 லட்சம் இழப்பு…!!!

மும்பை மாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கணக்கு அதிகாரி, வாட்ஸ்அப்பில் வந்த போலி தகவலை நம்பி ரூ.30 லட்சம் பணத்தை மோசடியாளருக்கு பரிமாற்றம் செய்த பரிதாபமான சம்பவம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. GESPORTS Pvt Ltd எனும் நிறுவனத்தின் 61…

Read more

“தன்னை அழகுபடுத்த பியூட்டி பார்லருக்கு சென்ற மனைவி”… நண்பர்களுடன் சேர்ந்து முடியை வெட்டிய கணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில், ஒரு பெண் பியூட்டி பார்லரில் உட்கார்ந்திருந்தபோது, அவரது கணவர் தலைமுடியை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஏப்ரல் 20ஆம் தேதி நடந்ததுடன், சம்பந்தப்பட்ட கணவர் ராம்பிரதாப் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச்சாட்டின்படி, அவரின் மனைவி,…

Read more

“நான் தேர்வில் Pass ஆனால் தான் என் காதல் கைகூடும்”… ரூ.500 பணத்தை Exam Paper-ல் வைத்த மாணவர்கள்… 10-ம் வகுப்பு தேர்வில் இப்படியா பண்ணுவீங்க..?

கர்நாடக மாநிலத்தின் பெல்காவி மாவட்டத்தில் நடைபெற்ற SSLC (10ஆம் வகுப்பு) தேர்வில் பங்கேற்ற சில மாணவர்கள், பரீட்சையில் வெற்றி பெற எப்படியாவது முயற்சிக்க வேண்டும் என்ற மனநிலையுடன், அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் பதில்தாளில் நேரடி கோரிக்கைகள் மற்றும் பணமும் சேர்த்து வைத்த சம்பவம்…

Read more

“தேர்வு எழுத சென்ற மாணவர்களிடம் அதை கழற்றி சொன்ன அதிகாரிகள்”… பாய்ந்தது ஆக்சன்..!!!

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் கர்நாடகா பொது நுழைவு தேர்வு நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவர்கள் அணிந்திருந்த பூணூலை அகற்ற கோரி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தேர்வு நடத்தும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…

Read more

பெரிய மன்னர் பரம்பரன்னு மனசுல நினைப்பு…!! வாளுடன் அரசு பேருந்து அடித்து நொறுக்கிய 16 வயது சிறுவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று ஒரு 16 வயது சிறுவன் வாளுடன் அரசு பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுவன் அரசு பேருந்துடன் சேர்த்து 3 ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் ஒரு தண்ணீர் டேங்கர்…

Read more

ஏய்..! வண்டியை நிப்பாட்டு..! என்னை மீறி போயிருவியா… ஃபுல் போதையில் நடுரோட்டில் பெண் அட்ராசிட்டி… வீடியோ வைரல்… என்னம்மா இப்படி பண்றீங்களே..!!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒருபெண் குடிபோதையில் வாகனங்களுக்கு இடையில் நின்று பேசும் அதிர்ச்சிக்கான வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சிவப்பு நிற உடை அணிந்திருந்த அந்த பெண், மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை…

Read more

“அரசு பள்ளிகளில் உங்க குழந்தைகளை சேருங்க”… வித்தியாசமாக பிரச்சாரம் செய்த ஹெட் மாஸ்டர்… நல்ல ஐடியாவா இருக்கே..!!

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் உள்ள பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ரமேஷ்பாபு என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று நினைத்து தனது பைக்கில் ஒலிபெருக்கியை…

Read more

“ரயிலில் இருந்து இறங்கிய பயணி”… நொடிப்பொழுதில் உயிரே போயிருக்கும்… ஹீரோ போல் வந்த காவலர்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் ரயில்வே நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் கவனம் பெற்றுவருகிறது. ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) காவலராக பணியாற்றும் ஹேமேந்திர சிங் என்ற போலீஸ்காரர், ஓர் உயிரை காப்பாற்றிய அவரது விழிப்புணர்வும், தைரியமும் சமூகத்தில்…

Read more

யாரு கிட்ட பேசுற..? போனை Speaker-ல் போடு… “சாப்டியான்னு கேட்ட காதலன்”… நீயே வந்து ஊட்டி விடு… மகளுக்கு கன்னத்தில் பளார் விட்ட தாய்… வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு தாயார் தன்னுடைய மகளை அவரது காதலனுடன் (Boyfriend) பேசிக் கொண்டிருந்தபோது திடீரென பிடித்து வைத்து, “போன் ஸ்பீக்கரில் வை!” என்று கட்டளையிடுகிறார். மகள் தயக்கத்துடன் ஸ்பீக்கர்…

Read more

சம்பளத்துல ஒரு ரூபாய் குறைந்தால் கூட சண்டைதான்… ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பிரம்மபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவபுரம் பகுதியில் நடைபெற்ற கொடூரமான கணவன்-மனைவி இடையிலான குடும்பக் கலவரம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோஹித் என்ற 30 வயது இளைஞர் தனது மனைவி சலோனியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு,…

Read more

“விசித்திர காதல்”… எங்க போய் முடியுமோ..? கோபத்தில் மாமியார், பதட்டத்தில் மருமகன்… செல்போனை உடைத்து விடுவேன் என சண்டை… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களை கடந்த சில நாட்களாக குலுக்கி வருகிறது. 40 வயதான அனிதா தேவி என்பவர், தனது மகள் சிவானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட 25 வயது ராகுல் சிங்கை காதலித்து, திருமணத்திற்கு…

Read more

நீ இங்க இருக்கணும்னா ஹிந்தியில் தான் பேசணும்… ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வட இந்தியர்… வைரலாகும் வீடியோ…!!!

பெங்களூருவில் ஒரு வடஇந்தியர் மற்றும் ஆட்டோ டிரைவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, கர்நாடக மாநிலத்தில் மீண்டும் மொழி விவாதத்தை தூண்டியுள்ளது. அந்த வீடியோவில், ஆத்திரமடைந்த வடஇந்தியர் ஒருவர் ஆட்டோ டிரைவரிடம், “நீ பெங்களூருவில் இருக்கணும்னா…

Read more

“தெருவில் விளையாடிய போது திடீரென 8 வயது சிறுவனை தூக்கி தரையில் வீசிய வாலிபர்கள்”… உயிருக்கு போராடும் பரிதாபம்… பகீர் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ராஸ்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்ஹர் பட்டி பகுதியில், 8 வயது சிறுவன் அன்மோல் மீது நடந்த கொடூரத் தாக்குதல் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீதியில் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அன்மோலை, திடீரென வினித்…

Read more

“என் மகன் செத்துப் போயிட்டான்”…!! 5 வயது சிறுவனை மார்போடு அணைத்தபடி கதறிய தந்தை… அலட்சியத்தால் பறிபோன உயிர்… கண்ணீர் வர வைக்கும் வீடியோ…!!

பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது மனிதநேயத்தையே உலுக்குவதாக அமைந்துள்ளது. அதாவது ஏழ்மை நிலையில் உள்ள ஒரு தந்தை தன்னுடைய 5 வயது மகனுக்கு உடல்நலம் சரியில்லாததால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் உடனடியாக சிறுவனுக்கு…

Read more

“தனிமையில் வாடிய 62 வயது முதியவர்”… தென்றலாக வந்த 45 வயது பெண்… திருமணமான 2-ம் நாளே காத்திருந்த ஷாக் ட்விஸ்ட்…!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் வாழும் 62 வயதான ஹரிஷ் குமார் ஷுக்லா என்ற ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தனிமையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். அவரது அருகில் வாடகைக்கு இருந்த 45 வயதான பூஜா என்ற பெண்ணுடன் பழகி வந்தார்.…

Read more

“நாய் குரைத்தது ஒரு குத்தமா”..? தடுமாறி விழுந்த மகன்… கோபத்தில் கொடூரமாக அடித்து 3 கி‌.மீ தூரம் காரில் இழுத்துச் சென்ற தந்தை… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேசம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள நை பஸ்தியில் நடந்த கொடூரமான சம்பவம் வன உயிரியல் பாதுகாப்பு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களையும் கிளப்பியுள்ளது. 10 வயது சிறுவன் ஒருவரை நோக்கி நாய் ஒன்று குரைத்தது காரணமாக, சிறுவன்…

Read more

“வீட்டின் மொட்டை மாடியில் அலங்கார செடி வளர்த்த மத்திய அரசு ஊழியர்”… கைது செய்த அதிகாரிகள்… என்னதான் நடந்துச்சு…?

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் ஜிதின் (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய அரசின் கணக்காளர் அலுவலகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜிதின் வேலைக்காக திருவனந்தபுரத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் இவர் வீட்டின் மொட்டை…

Read more

“இதுதான் உங்க நேர்மையா”..? பதவியும் அதிகாரமும் கொடுத்தால் வாயை மூடிக்கொள்வீங்களா..? பவன் கல்யாணை கிழித்தெறிந்த நடிகை ரோஜா..!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான கோ சாலையில் 100-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் இறந்துள்ளதாக முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி பரபரப்பு குற்றசாட்டினை முன்வைத்திருந்த நிலையில் இதனை தேவஸ்தானம்…

Read more

“புதுசா கல்யாணம் ஆன ஜோடிக்கு நீல நிற ட்ரம்ப் பரிசு”… அந்தக் கொடூர கொலைக்கு இப்பவே ஒத்திகையா…? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் நண்பர்கள் சிலர் புதுமணத் தம்பதிக்கு ‘தனித்துவமான’ பரிசாக ஒரு நீல நிற டிரம்மை வழங்கி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர். பொதுவாக திருமணத்தில் பல வகையான பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால்…

Read more

“நீங்க இப்படி செஞ்சா அடுத்த ஜென்மத்தில் நாயாக தான் பிறப்பீங்க”… சாபம் விட்ட பாஜக பெண் எம்எல்ஏ… எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்..!!!

மத்திய பிரதேசத்தின் மோவ் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உஷா தாகூர், தனது தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசியது தற்போது நாடுமுழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மந்திரியாகவும் இருக்கும் இவர், வாக்காளர்கள் பணத்திற்கு வாக்களிப்பதை கடுமையாக விமர்சித்தார். “அரசு…

Read more

காப்பாத்துங்க….! தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நண்பர்கள்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரின் ஜாலூ பகுதியில் வியாழக்கிழமை மாலை நடந்த துயர சம்பவம் சமூகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமண விழாவிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஐந்து நண்பர்கள், அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், ஜாலூ பகுதியில் உள்ள நகர்…

Read more

“தொழிலாளிகளை நிர்வாணப்படுத்தி உடம்பில் மின்சாரத்தை பாய்த்து”… மிருகத்தனமான தாக்குதல்… சம்பளம் கேட்டதற்காக இப்படியா..? கொடூர சம்பவம்..!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் வேலை பார்த்த இருவரை தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக் பாம்பி மற்றும் வினோத் பாம்பி…

Read more

“காணாமல் போன சிறுவன் பிணமாக மீட்பு”… உடலை எரித்த குடும்பத்தினர்”… 70 நாட்கள் கழித்து மீண்டும் உயிரோடு வந்த அதிசயம்.. உறைய வைக்கும் சம்பவம்… !!!

பீகார் மாநிலம் தர்பங்காவை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன், கடந்த 70 நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில், தற்போது உயிருடன் திரும்பி வந்ததையடுத்து, அந்த பகுதியில் பரபரப்பு மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிறுவன் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி…

Read more

“வாயை மூடுங்க”..! முதியவரை மோசமான வார்த்தைகளால் திட்டிய இளம்பெண்… மெட்ரோ ரயிலில் சர்ச்சை… அதிர்ச்சி வீடியோ…!!!

டெல்லி மெட்ரோ ரயிலில் அடிக்கடி பொதுமக்களிடையே தகராறுகள், சண்டை சச்சரவுகள் நடைபெறுவது வழக்கம் ஆகி வருகிறது. சமீபத்தில் ஒரு இளம் பெண் வயதான நபருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இளம்…

Read more

ஒரு பெண்ணை இப்படியா பண்ணுவீங்க..! “ஒரு வக்கீலுக்கே இந்த நிலையா”…? நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்… என்னதான் நடந்தது..?

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டம், அம்பாஜோகாய் தாலுகாவின் சங்காவ் கிராமத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது மாநிலம் முழுவதும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பாஜோகாய் அருகே உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றும் ஞானேஷ்வரி அஞ்சன் என்ற இளம்பெண் அங்குள்ள கோவிலில் இருந்து…

Read more

“என் 14 வயது மகளை காணோம்…” ஆனா…. 5 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய சிறுமியின் தாய்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட 14 வயது சிறுமி தொடர்பான விசாரணை, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்துள்ளது. சிறுமியின் உறவினரால் கொடுக்கப்பட்ட மிஸ்ஸிங் புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.…

Read more

3 குழந்தைகளுக்கு தாயான பிறகும் கள்ளக்காதல் மோகம்… “கணவனை உதறிவிட்டு மகனுடன் குடும்பம் நடத்தும் பெண்”… என்னம்மா இப்படி பண்றீங்களே..!!

உத்தரப் பிரதேசம், மஜஃபர் நகரம் அருகேயுள்ள ‘திஸாங்’ கிராமத்தில் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தும் காதல் சம்பவம் ஒன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதாவது மூன்று குழந்தைகளுக்கு தாயான ஒரு 35 வயதுடைய பெண் ஒருவர், தனது அக்காவின் 26 வயது மகனை…

Read more

அடக்கடவுளே..!! “இதுக்கு ஒரு முடிவே இல்லையா”..? கள்ளக்காதல் மோகம்… கணவனை கொன்று தூக்கில் தொங்கவிட்ட மனைவி… பரபரப்பு சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் ஏற்பட்டுள்ள கொடூரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது 25 வயதான ரேகா என்ற பெண், தனது காதலன் பிண்டுவுடன் சேர்ந்து, தனது கணவர் கேஹர் பால் சிங்கை கொலை செய்து, அதை தற்கொலை போலக்…

Read more

“முன்னாள் காதலனை கட்டிப்பிடித்த வருங்கால மனைவி”… வேதனையில் திருமண நாளன்று மணமகன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் உறவினர்கள்..!!!

நாசிக் நகரில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், சமூக வலைதளங்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாசிக் உள்ள உத்தம்நகர் பகுதியைச் சேர்ந்த வருமானவரி அதிகாரி ஹரேகிருஷ்ண பாண்டே (வயது 33), தனது திருமண நாளில் வீட்டில் தூக்குப்போட்டு…

Read more

“இன்று திருமணம்”… மணமேடையில் ஆசையோடு காத்திருந்த மணமகள்… ரயில் முன் பாய்ந்த மணமகன்… பரபரப்பு சம்பவம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபேலி பகுதியை சேர்ந்த இன்று ரவி என்ற 30 வயது நபருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணம் அமேதி நகர் பகுதியில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் சில மணி நேரத்திற்கு முன்பாக ரவி திடீரென மண்டபத்தில்…

Read more

“கிணற்றில் 12 நாட்கள் ஆன பிறந்த குழந்தை”…. வளர்க்க மனமில்லாமல் கல் நெஞ்சம் படைத்த பெற்றோர் செஞ்ச கொடூரம்….!!

மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அசர்கேடா கிராமத்தில் ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றில் 12 நாட்களே ஆன ஒரு பிறந்த பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விசாரணை நடத்தியதில் சுமார் 1000…

Read more

“வீட்டு பத்திரத்தை அடமானம் வச்சு ரூ.8 லட்சம் வாங்கினாரு”… அவங்க கேட்ட கேள்வி இருக்கே… டார்ச்சரால் மனம் நொந்து… மனைவி பரபரப்பு புகார்..!!

புதுச்சேரியில் தனியார் வங்கியில் கடன் வாங்கியவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தற்கொலைக்கு வங்கி அதிகாரிகளின் மிரட்டல் தான் காரணம் என இறந்தவரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதாவது தற்கொலை…

Read more

“நான் என்ன செய்வேன்…” நாயை வாக்கிங் கூட்டி சென்ற மேற்பார்வையாளர்…. ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மும்பையின் விலே பார்லே பகுதியில் நடந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றிய மேற்பார்வையாளர் ஒருவர், வாடிக்கையாளர் வீட்டிலிருந்த நாயை திருடி தலைமறைவானதாக புகார் எழுந்துள்ளது. ஜூஹூ காவல் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… நேரில் பார்த்த மகள்.. குளிக்கும் வீடியோவை இணையத்தில் பரப்பிய தாய்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!!

புனேவின் பிப்வேவாடி பகுதியில் நடக்கின்ற ஒரு கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 36 வயதான தாயும், 24 வயதான காதலனும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, 14 வயதான சிறுமி தனது…

Read more

அரசுப் பள்ளியில் ஆட்டம் போட்ட ஆசிரியர்கள்… தரையை துடைத்து குப்பையை அள்ளும் மாணவர்கள்… சர்ச்சை வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டில் கிருஷ்ணாபுரி அரசு பள்ளியில் ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண் ஆசிரியர் ஒருவர் 90களில் வெளியான பிரபல பாலிவுட் பாடல் ஒன்றிற்கு நடனமாட…

Read more

“சாலையை கடக்க முயன்ற வாலிபர்”… நொடிப்பொழுதில் 50மீ தூக்கி வீசப்பட்டு… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லலித்பூரில் ராஜதாணி தாபாவுக்கு எதிரே உள்ள கட்சிரௌந்தா அணை பகுதி அருகே கார் மோதியதில் இளைஞர் தூக்கி வீசப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் பேருந்தில் இருந்து…

Read more

“நடு ரோட்டில் இளம் பெண்ணை கொடூரமாக தாக்கிய 2 பெண்கள்”… கதறி அழுதும் விடல… பாட்டோடு சேர்த்து ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்ட கொடூரம்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் இரண்டு பெண்கள் நடுரோட்டில் மற்றொரு பெண்ணை கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், 2 இளம் பெண்கள் நடு ரோட்டில் மற்றொரு பெண்ணை தொடர்ந்து…

Read more

சொந்தக்காரங்க தான் சண்டை போடுவாங்கன்னு பார்த்தா இவங்களுமா..? “கல்யாண வீட்டில் களபேரம்”… நமக்குன்னு எங்க இருந்து தான் வருவாங்களோ.. வீடியோ வைரல்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஓராய் கோட்வாலி பகுதியில் அமன் ராயல் கார்டனில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி திருமண விழா ஒன்று நடைபெற்றது. அதில் டெக்கரேஷன் பணியாளர்கள் நேரம் தாழ்த்தி வந்ததால் மணமகன் குடும்பத்தினருக்கும், டெக்ரேசன் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.…

Read more

அதிர்ச்சி…! திருமண விழாவில் ரசமலாய் சாப்பிட்ட 125 பேர் மருத்துவமனையில் அனுமதி…. பரபரப்பு சம்பவம்…!!

மத்தியப் பிரதேசத்தின் மந்த்சௌர் மாவட்டம் ஃபதேகர் கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் ரசமலாய் இனிப்பை உணவாக சாப்பிட்ட 125 பேர் திடீரென உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள், ஆண்கள் மற்றும் சிறு குழந்தைகள்…

Read more

பயபக்தின்னு தப்பா நினைச்சுட்டோமே…! கோவிலுக்குள் நுழைந்து வாலிபர் செய்த காரியம்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள “ஸ்ரீ சிதேஸ்வர்நாத் மகாதேவ்” கோவிலில் நடந்த விசித்திரமான திருட்டு சம்பவம் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி, சனிக்கிழமையன்று, சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவில், ஒரு நபர் அகர்பத்தி ஏற்றும் நடிப்பில் கோவிலுக்குள்…

Read more

டெஸ்ட் பண்ண போறோம்…! டேப்லெட்டை கீழே போட்டு, மேலே ஏறி நின்ற மத்திய அமைச்சர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மனேசரில் உள்ள VVDN Technologies நிறுவனத்தின் SMT லைன் திறப்புவிழாவில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “Made in India” டேப்லெட்டை அறிமுகப்படுத்தினார். இந்த டேப்லெட்டின் வலிமையை நிரூபிக்க, தன்னோறாக அதை தரையில் வீசியும், கையில் உடைக்க…

Read more

ஐயோ…! அலறிய பக்தர்கள்… சட்டென சரிந்து விழுந்த தேர்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

கர்நாடக மாநிலம் தக்ஷிண கன்னட மாவட்டம் முல்கி நகரில் அமைந்துள்ள பப்பனாடு துர்காபரமேஸ்வரி கோவிலில் நடைபெற்ற பிரம்மரதோத்ஸவ விழாவில், கோவில் தேரின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஒன்று மதியம் 2 மணியளவில் நிகழ்ந்ததாக…

Read more

“வீடியோவை பார்த்து மயங்கிய கணவர்….” 4 குழந்தைகள், காதலனுடன் என்ஜாய் செய்யும் மனைவி…. சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்….!!

உத்தரப்பிரதேசம் அலிகாரில் விசித்திரமான காதல் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. ரோராவர் காவல் நிலையப் பகுதியை சேர்ந்த ஷாகிர் என்பவர் தனது மனைவி, நான்கு குழந்தைகள் மற்றும் தாயுடன் வசித்து வந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை தனது தாயுடன் ஒரு திருமணத்திற்குச் சென்ற இவர்,…

Read more

“என்னை ஏமாத்திட்டா…” 2 நாளில் திருமணம்… காதலியால் கோமாவுக்கு சென்ற புதுமாப்பிள்ளை…. பகீர் சம்பவம்….!!

ஹரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியில், தனது திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு, 28 வயதான கெளரவ் என்பவர் பயங்கரமாக தாக்கப்பட்டதில், தற்போது அவர் தீவிர கோமா நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கெளரவ், ITI ஆசிரியராக பணியாற்றியவர். அவருக்கு…

Read more

கூகுள் மேப்பில் கரும்பு ஜூஸ் கடையை சேர்த்த பெண்…. அட யாருப்பா இந்த லதா அம்மா…? அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா….?

சாலையோரத்தில் உள்ள அந்த சாறு கடையில் சுத்தம், மரியாதை, சிரிப்புடன் வரவேற்பு ஆகிய அனைத்தும் இருந்ததால், அந்த கடையை பார்வையிட்ட பெண் ஒருவர் மகிழ்ச்சியில் கூகுள் மேப்ஸில் லதா அம்மாவின் கடையை சேர்த்துள்ளார். “எப்போது இந்த பகுதியிலிருந்தாலும் இந்த சர்க்கரைச்சாறு கடையை…

Read more

இந்தியன்னு கெத்தா சொல்லு…! யுனெஸ்கோ பட்டியலில் இடம்பிடித்த “பகவத் கீதை”… இதை விட வேற என்ன வேணும்…!!

உலகப் புகழ்பெற்ற யுனெஸ்கோவின் “Memory of the World” உலக நினைவகப் பட்டியலில், இந்தியாவின் பாரம்பரியமான ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் ஜெனீவா ஒப்பந்தங்கள், ஐ.நா மனித உரிமைகள் பிரகடனம், பத்திரிகை…

Read more

அடுத்தடுத்த அடி…! “சிகிச்சையில் மனைவி…” பிள்ளையுடன் கோவிலுக்கு சென்று தம்பதி செய்த காரியம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சூரத் நகரத்தில் பங்கு சந்தை இழப்பால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சவுகார் பஜார் பகுதியில் வசித்து வந்த விபுல் பிரஜாபதி, அவரது மனைவி சரிதா மற்றும் 12 வயது மகன்…

Read more

Other Story