பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்… 7 தீவிரவாதிகளின் வீடுகள் தரைமட்டம்… இந்திய ராணுவம் அதிரடி… தொடரும் தேடுதல் வேட்டை..!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலா பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய பாதுகாப்புப் படையினர் கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் 26 பேர்  இறந்த நிலையில்ம் 15-க்கும்…

Read more

நீட் தேர்வு மோசடி…. தேர்வர்கள் புகார் அளிக்கலாம்…. புதிய இணையதளத்தை தொடங்கிய தேசிய தேர்வு முகமை…!!!

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனை தேசிய தேர்வுகள் முகமை கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சத்திற்கும் அதிகமான…

Read more

பெரும் சோகம்… இந்திய முன்னாள் ராணுவத் துணை தளபதி லெப்டினென்ட் ஜெனரல் எஸ். பட்டாபிராமன் காலமானார்…!!

முன்னாள் இந்திய ராணுவ துணைத் தளபதி (VCOAS) லெப்டினன்ட் ஜெனரல் எஸ். பட்டாபிராமன் அவர்கள், 78 வயதில் காலமானார். அவரது மறைவு குறித்து இந்திய ராணுவம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. “இதயத்தில் ஒரு சிப்பாய், ஆன்மாவில் ஒரு தலைவர்” என்று அவரை…

Read more

இது என்ன…? பார்க்கவே வித்தியாசமா இருக்கு…! வலையில் சிக்கிய “பிசாசு மீன்”…. ஷாக்கான மீனவர்….!!

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் குரோசூரில் உள்ள குளத்தில் முக்காந்தி என்பவர் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது வித்தியாசமான நிற அமைப்புடன் ஒரு மீன் அவரது வலையில் சிக்கியது. கருப்பு நிறக் கோடுகளுடன் அடர் பச்சை நிறத்தில் இருந்த அந்த மீனின்…

Read more

“விட்ருங்க அண்ணா ப்ளீஸ்….” அலறிய தம்பி… அண்ணனின் கொடூர செயல்… பரபரப்பு சம்பவம்…!!

திருச்சூர் மாவட்டம் கொரட்டிக் கட்டில் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு(32). இவரது தம்பி கிருஷ்ணன்(29). சம்பவம் நடைபெற்ற அன்று அண்ணன் தம்பி இருவரும் திருச்சூர் ஆனந்தபுரத்தில் இருக்கும் கள்ளு கடையில் கள் குடித்த பிறகு மதுபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.…

Read more

“எனக்கு 72 வயசு ஆகுது”… என் உயிர் இந்தியாவில்தான் போகும்…. நான் பாகிஸ்தான் போகமாட்டேன்… மூதாட்டி கதறல்… பின்னணி இதோ..!!!

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்ட நிர்வாகம், 72 வயதான ரஸியா சுல்தானாவுக்கு, வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்தியாவை விட்டு பாகிஸ்தான் நாடு செல்லுமாறு நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, சமீபத்தில் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு,…

Read more

“காதலிக்கு செல்போன் பரிசு”… கிராமத்தினர் பார்த்ததால் தப்பிய காதலன்… மாட்டிக்கொண்ட நண்பனுக்கு திருமணம்… இப்படி ஒரு சம்பவமா..? வினோதமா இருக்கேப்பா..!!!

பீகார் மாநிலம் பங்காவின் போகன்மா கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு இளைஞன் தனது காதலியைச் சந்திக்க வந்தான். ஆனால், அவர் ஓடிவிட்டார். இதன் பிறகு கிராம மக்கள் அவரது நண்பரைப் பிடித்தனர். பின்னர் கிராமவாசிகள் அந்த நண்பரை வலுக்கட்டாயமாக அந்தப்…

Read more

“ஏகே 47 துப்பாக்கி”… தீவிரவாதியுடன் சேர்ந்து போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்ட இந்திய வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!

மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தனது “நண்பர்களுடன்” துப்பாக்கிகள் ஏந்திய புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததையடுத்து காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அந்த இளைஞர், தனது ஃபேஸ்புக் ஸ்டோரியில், AK-47…

Read more

“வாகா எல்லையை மூடிட்டாங்க”… என்னால் சொந்த நாட்டுக்கு போக முடியவில்லை.. இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்த ஈரான் சுற்றுலா பயணி..!!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய அரசு அட்டாரி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை (ICP) உடனடியாக மூட உத்தரவிட்டதை அடுத்து, ஈரானை சேர்ந்த சுற்றுலாப் பயணியான அகலம் இந்தியாவில் சிக்கிக் கொண்டுள்ளார். இவர் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் இருக்கிறார். சனிக்கிழமையன்று பேசிய…

Read more

Breaking: பாஜக கட்சியின் பிரமுகர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… புதுச்சேரியில் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் பாஜக கட்சியின் நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாஜக கட்சியின் இளைஞர் அணி துணை தலைவராக உமாசங்கர் என்பவர் இருந்தார். இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.…

Read more

“ஆகஸ்ட் முதல் ஏப்ரல் வரை”… 9 மாதத்தில் பலமுறை… இன்ஸ்டாவில் இளம்பெண்ணின் அந்தரங்க போட்டோஸ்… ஐடி ஊழியர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் 24 வயது இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, பிவாண்டி மாவட்டத்தை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக எனக்கு பழக்கம் ஏற்பட்டது.…

Read more

“சொத்துக்காக இப்படியா”..? பெற்ற தாய்-தந்தையை டிராக்டர் ஏற்றி கொடூரமாக கொன்ற மகன்… பரபரப்பு சம்பவம்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயநகரம் மாவட்டத்தில் அப்பலநாயுடு-ஜெயம்மா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ராஜசேகர் என்ற மகன் இருக்கிறார். இவர்களுக்கு சொந்தமான ஒரு நிலத்தை ராஜசேகர் விற்பனை செய்ய வேண்டும் என்று விரும்பிய நிலையில் அதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால் தந்தை…

Read more

“அப்ப பாகிஸ்தானின் மகள்”… இப்ப இந்தியாவின் மருமகள்… என்னை இங்கேயே வாழ விடுங்க… பிரதமர் மோடிக்கு சீமா ஹைதர் கோரிக்கை..!!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானியர்களை நாடு விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. இந்த நிலைமையில், பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் இந்தியாவில் தங்கி வாழ அனுமதி கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதுக்கும்…

Read more

“ஆபத்தான மலைப்பாதையில் சென்ற கார்”… திடீரென கதவைத் திறந்து சாலையில் விழுந்த பெண்… ஜஸ்ட் மிஸில் தப்பிய உயிர்… பகீர் வீடியோ…!!!

நேபாளத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது மலைப்பாதையில் ஒரு ஸ்கார்பியோ எஸ்யூவி கார் சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த காரின் கதவு திறந்ததால் ஜன்னல் அருகே இருந்த பெண் சாலையில் விழுந்துவிட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது…

Read more

“அடிக்கடி வந்த போன் கால்”… பெண்ணுடன் ஜாலியாக இருந்த மின்துறை அதிகாரி… உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு ரூ.10 லட்சத்தை இழந்த சம்பவம்.. 5 பேர் கைது..!!

புதுச்சேரியில் மின்துறை அதிகாரி வீடியோவை துஷ்பிரயோகம் செய்து ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது, புதுச்சேரியில் உயர்மட்ட மின்துறை அதிகாரி ஒருவர்,…

Read more

1 வருடத்தில் 3000 போலி பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள்… அமலாக்க துணை சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

மஹாராஷ்டிராவில்  உள்ள  மாலேகான் உள்ளிட்ட பல பகுதிகளில், போலியான பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை (ED) மேற்கொண்ட அதிரடி சோதனையில் பெரும் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. அதிகாரிகள் கூறியதன்படி, 2023 ஆகஸ்ட் முதல் 2024 டிசம்பர் வரையிலான காலப்பகுதியில்…

Read more

இன்னும் 2 நாள் தான் டைம்….! மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு…. மக்களே மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க….!!

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் (CPCB) பல்வேறு பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 28, 2025 ஆகும். பணியிட விவரங்கள்: Scientist ‘B’ – 22 இடங்கள்…

Read more

“இனி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியே வேண்டாம்”… ஒட்டுமொத்தமா ரத்து பண்ணுங்க… சவுரவ் கங்குலி ஆவேசம்..!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பயணிகள் வழித்தடத்தில் நிகழ்ந்த இந்த பயங்கரவாதச் சம்பவம், இந்தியா முழுவதும் உலகளாவிய ரீதியிலும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தானின் ஆதரவு உள்ளதாக இந்திய…

Read more

“என்னுடைய 2 குழந்தைகளுக்கும் இதய ஆப்ரேஷன் செய்யணும்”.. ஆனா இப்பவே போக சொல்றாங்க… கதறும் பாக். தந்தை… மத்திய அரசிடம் உருக்கமான கோரிக்கை..!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.…

Read more

அடடே… விமான பணிப்பெண்கள் விமானங்களில் அறிவிப்பது போல ரோட்டில் போக்குவரத்து விழிப்புணர்வு… வைரலாகும் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில், போக்குவரத்து விதிகள் மீதான மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், விமானப் பணிப்பெண் ஒருவர் வீதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினார். இந்தூர் நகரின் பரபரப்பான பலாசியா சந்திப்பில், விமானப் பணிப்பெண்கள் விமானங்களில் அறிவிக்கும் விதமாக, இருசக்கர மற்றும்…

Read more

மோமோஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்கள்… திடீரென குடுமிபிடி சண்டை… என்னம்மா இப்படி பண்றீங்களே… வீடியோ வைரல்.!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஜலான் கோட்வாலி பகுதியில், மோமோஸ் சாப்பிடுவது தொடர்பாக பயிற்சி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், வன்முறை மோதலாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிங்க் பூத் அருகிலுள்ள ஒரு துரித உணவுக் கடையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதன் வீடியோ…

Read more

நோயால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர்… வீட்டினுள் வைத்து சரமாரியாக தாக்கிய ஹோம் நர்ஸ்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளா மாநிலம் பத்தனப்பட்டை அருகே கொடுமணில், ஆல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்திருந்த 60 வயது முதியவர் ஷஷிதரன் பிள்ளையை, அவரை பராமரிக்க நியமிக்கப்பட்ட ஹோம் நர்ஸ் தாக்கியதாக கடுமையான புகார் எழுந்துள்ளது. வீட்டுன் உள்ளே நர்ஸ் இவரை கட்டிப்பிடித்து தாக்கும்…

Read more

“சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடுமா”..? இனி தண்ணீர் இல்லாமல் எப்படி இருப்பாங்கன்னு பார்ப்போம்… பாக் அரசியல்வாதிக்கு மத்திய மந்திரி பதிலடி..!!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததற்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ-சர்தாரி சுக்கூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிர்ச்சியூட்டும் உரை நிகழ்த்தினார். அதாவது “சிந்து நதி எங்களுடையது, எங்களுடையதாகவே இருக்கும்;…

Read more

“போர் பதற்றம்”…!! பிரான்சிடமிருந்து ரூ.63,000 கோடி மதிப்பிலான போர் விமானங்களை வாங்கும் இந்தியா…. வெளியான தகவல்…!!!

இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையே ரூ.63,000 கோடி மதிப்பிலான மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் திங்கட்கிழமை டெல்லியில் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் எம் கடல்சார் போர் விமானங்களை பிரான்சிலிருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில்…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… இனி நான் முஸ்லீமாக இருக்க மாட்டேன்… மதத்தை துறப்பதாக ஆசிரியர் அறிவிப்பு…!!!

மேற்குவங்க மாநிலம் பதூரியாவை சேர்ந்த பள்ளி ஆசிரியர் சாபிர் ஹுசைன், பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 சுற்றுலாப் பயணிகளை மத அடையாளத்தின் அடிப்படையில் குறிவைத்து கொலை செய்ததைத் தொடர்ந்து, இஸ்லாமிய மதத்திலிருந்து விலக முடிவெடுத்துள்ளார். தனது மத அடையாளத்தை உத்தியோகபூர்வமாகத் துறக்க நீதிமன்றத்தில்…

Read more

பயங்கரவாத தாக்குதல்….! சதித்திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டது இவரா….? வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியது. இந்த தாக்குதலை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் அரசியல் தலைவர்களும் கடுமையாக கண்டித்தனர். இந்நிலையில், இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்…

Read more

“அப்பாவை இழந்துட்டேன்…” 2 இஸ்லாமிய சகோதரர்கள் தான் ஹெல்ப் பண்ணாங்க…. தந்தையை இழந்த பெண் உருக்கம்….!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த வாரம் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாட்டையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் கொடூர சம்பவத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆர்த்தி ஆர்.மேனன் என்பவர் தந்தையை இழந்து…

Read more

“சுற்றுலா பயணியிடம் மதம் பற்றி கேள்வி…” மர்ம நபர்கள் கூறியது என்ன…? முக்கிய தகவலை பகிர்ந்த சுற்றுலா பயணி…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கந்தர்பல் மாவட்ட போலீசார் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த நபரை கைது செய்துள்ளனர். சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவின் அடிப்படையில், போலீசார் அதிவேகமாக நடவடிக்கை…

Read more

“நான் இப்போது இந்தியாவின் மருமகள்…” பாகிஸ்தானில் இருந்து 4 குழந்தைகளுடன் வந்த பெண்…. பிரதமர் மோடியிடம் உருக்கமான வேண்டுகோள்…!!

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சீமா ஹைதர், தற்போது இந்தியாவில் தங்கி வாழ அனுமதி கோரி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். சீமா ஹைதர், 2023 ஆம் ஆண்டு பாகிஸ்தானை விட்டு தனது…

Read more

உப்பு முதல் மருத்துவ பொருட்கள் வரை…. தொடர் நடவடிக்கையில் இந்தியா…. சிக்கலில் பாகிஸ்தான்…!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானை பாடம் கற்றுக்கொடுக்க இந்தியா பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கான முதல் கட்டமாக, இரு நாடுகளின் முக்கிய வர்த்தக எல்லையான அட்டாரி-வாகா எல்லைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியா தற்போது பாகிஸ்தானுடன்…

Read more

அட்டாரி- வாகா எல்லையில் இந்தியதாய் வேதனை… குழந்தைகளுடன் செல்ல முடியாமல் கண்ணீர் பதிவு… வைரலாகும் வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி வாகா எல்லையில் இந்திய பெண் ஒருவர் பாகிஸ்தானில் உள்ள தனது குடும்பத்துடன் சேர வேண்டும் என கண்ணீருடன் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்த வீடியோ ஒன்று  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது இரு நாடுகளுக்கு இடையே…

Read more

விசாரணை நடத்துங்க….! நாங்க தயாரா இருக்கோம்…. இந்தியாவிடம் இறங்கி போகும் பாகிஸ்தான்….!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த வாரம் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாட்டையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தான் தொடர்பு இருப்பதை நியூடெல்லி வலியுறுத்தி, சர்வதேச நாடுகளுக்கு ஆவணங்களுடன் ஆதாரங்கள் வழங்கிய…

Read more

“சிந்து நதியில் தண்ணீர் ஓடலன்னா இந்தியர்களின் ரத்தம் ஓடும்…” பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை….!!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றது. இதனையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, பாகிஸ்தானுக்கு…

Read more

“அந்த சிரிப்பை காணலையே…” மாணவிகளை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இங்கு எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வு முடித்த 23 மாணவர்கள் கர்நாடகா மாநிலத்திற்கு சுற்றுலா சென்று தண்டேலி, அங்கோலா, முருடேஸ்வர் ஆகிய இடங்களை சுற்றி பார்த்தனர். அவர்கள் குட்லே கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தை பார்த்தவாறு…

Read more

மொத்தம் 450 பேரை கொத்தாக தூக்கிய போலீசார்… தொடர் தேடுதல் வேட்டை…. என்ன காரணம்….?

அஹ்மதாபாத் நகரத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த 450-க்கும் மேற்பட்ட வெளிநாட்டை சேர்ந்த நபர்கள் பெரும்பாலும் பங்களாதேஷை சேர்ந்தவர்கள். இவர்கள் இன்று அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட கூட்டு சோதனையின் போது, ஆவணங்கள் இல்லாமல் குடியேறியிருந்தவர்களை போலீசார்…

Read more

வேட்டையை தொடங்கியது இந்திய ராணுவம்… 2 பேர் கைது… 5 தீவிரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டம்… காஷ்மீரில் பரபரப்பு..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் வேட்டையை ராணுவம் தீவிரமாக தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் குல்காம்…

Read more

“இனி பாகிஸ்தானுக்கு ஒரு துளி தண்ணீர் கூட தர முடியாது”… சிந்து நதிநீரை நிறுத்தியது வரலாற்று சிறப்புமிக்க முடிவு… மத்திய மந்திரி திட்டவட்டம்…!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானுக்கு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததோடு தண்ணீரையும் நிறுத்திவிட்டது. இதன் காரணமாக சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து…

Read more

பண்ணை வீட்டில் பராமரிப்பாளராக இருந்த பெண்… திடீரென சுவர் ஏறி குதித்து மகள் முன்பு தாயை பாலியல் வன்கொடுமை செய்த நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பராமரிப்பாளராக பணியாற்றும் பெண் ஒருவரும் அவரது 11 வயது மகளும் உறங்கிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் பயங்கர செயலில் ஈடுபட்டார். பீகார் மாநிலம் முஜப்பர் பூரைச் சேர்ந்த…

Read more

பெண் தோழியின் கவனத்தை ஈர்க்க… இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்… இறுதியில்… வைரலாகும் வீடியோ…!!!

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், ஒரு இளைஞர் மோட்டார் சைக்கிளை மிகுந்த வேகத்தில் ஓட்டி, பரபரப்பான சாலையில் ஆபத்தான சாகசங்களை முயற்சிக்கிறார். பெண் தோழியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இளைஞர் கடுமையான வேகத்தில் வாகனங்களை…

Read more

“பால்கர் ரயில்வே நிலைய சம்பவத்துடன் பஹல்காம் தாக்குதலை ஒப்பிட்டு”… பேஸ்புக் பயனரின் பதிவால் வெடித்த சர்ச்சை… வலைவீசி தேடும் போலீஸ்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் சமூக வலைதளமான பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதாக, ‘நிச்சு மங்களூரு’ என்ற பெயரில் இயங்கும் பயனர்மீது கர்நாடகாவின் மங்களூரு நகரத்தில் வழக்குப் பதிவு…

Read more

“ரத்தத்தை கொடுத்து காப்பாற்றியது முஸ்லிம்கள் தான்”… அவங்கள பத்தி யாருமே பேசல… நாங்க பயங்கரவாதிகள் அல்ல… மெகபூபா முப்தி காட்டம்..!!!!

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலக தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த தாக்குதலுக்கு…

Read more

“காஷ்மீருக்கு இன்னும் போகல”… இனி அங்கு எதுவும் நடக்கலன்னு சொல்லி உங்களை தூங்க வைப்பார்”… பிரதமர் மோடியை சாடிய பாஜக மூத்த தலைவர்..!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகு பீகாரில் நடந்த ஒரு…

Read more

“ஆபாசமாக பேசி மருமகளை சீரழிக்க முயன்ற மாமனார்”… தடுக்காமல் மனைவியை அடித்து முத்தலாக் கொடுத்த கொடூர கணவன்… பரபரப்பு சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் சதார் காவல் நிலைய எல்லை பகுதிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து, ஒரு அதிர்ச்சிக்குறிய குடும்ப வழக்கின் விவரம் வெளியாகியுள்ளது. 2015-ல் திருமணமான பெண் ஒருவர், தனது மாமனார் தனது மீது பாலியல் வன்முறை முயற்சி செய்ததாகவும்,…

Read more

“பேருந்தில் தூங்கிய இளம்பெண்”… அந்த இடத்தை தொட்டு தொடர்ந்து சீண்டிய நடத்துனர்… ச்ச்சீ இப்படியா பண்ணுவீங்க… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!!!

கர்நாடகாவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் (KSRTC) பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் கண்டக்டர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் முத்திபு –…

Read more

“பைக்கில் சென்ற மாணவன்”… மேம்பாலத்தில் செல்லும்போது நொடிப்பொழுதில் நேர்ந்த பயங்கரம்.. 25 அடி உயரத்திலிருந்து விழுந்து பலி..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பேகூர் சாலையில் விஸ்வப்ரியா நகர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரேயாஸ் பாட்டில் (19). இவர் பி.காம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 3.45 மணி அளவில் அக்ஷய் நகரை சேர்ந்த தனது நண்பர் கே. சேத்தனுடன்…

Read more

நெஞ்சே பதறுதே..! “11 வயது மகனின் கண்முன்னே தாயை பலாத்காரம் செய்த காமக்கொடூரன்”… பண்ணை வீட்டில் பயங்கரம்…!!!

டெல்லியில் உள்ள ஸ்வரூப் நகர் பகுதியில் வசித்து வந்தவர் 37 வயதான பெண். அவர் அப்பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பராமரிப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு 11 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் தனது 11 வயது மகளுடன்…

Read more

“திருமணத்திற்குப் பிறகு வேறொரு பெண்ணுடன் உல்லாசம்”… கள்ளக்காதலிக்கு ஆடம்பரமாக செலவு செய்த கணவன்… கண்டித்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம்..!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அடிலாபாத் மாவட்டத்தில் குடிஹட்னூரை சேர்ந்தவர் மாருதி. இவருக்கு கீர்த்தி (30) என்ற மனைவி இருந்துள்ளார். அந்த தம்பதியினருக்கு மகேஸ்வரி, காயத்ரி என்ற இரு மகள்கள் மற்றும் பத்ரி என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை…

Read more

பார்த்தாலே பதறுதே..! யம்மா பயமா இல்லையா… “குழந்தை போல பாம்புகளை குளிப்பாட்டும் பெண்”… தில்லு ஜாஸ்திதான்.. திக் திக் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. தற்போது அனைவரின் கைகளில் செல்போன் இருப்பதால் உலகின் எந்த மூலையில் வினோதமாக மற்றும் வித்தியாசமான சம்பவங்கள் நடந்தாலும் உடனே வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட அதுவோ மிகவும்…

Read more

எப்ப பாத்தாலும் சரக்கடிச்சிட்டு வந்து அடிப்பியா..? “கோபத்தில் தந்தையின் தலையில் கோடாரியால் ஒரே போடு”… 15 வயது மகள் கைது.. பரபரப்பு சம்பவம்..‌‌!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜஸ்பூர் மாவட்டத்தில் பாக்பஹார் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் 50 வயது நபர். இவருக்கு திருமணம் ஆகி 15 வயதில் மகள் உள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி இரவு தனது வீட்டில்…

Read more

“என் குழந்தையை அவங்ககிட்ட கொடுக்காதீங்க…” கணவர், மாமியாரால் உயிரை விட்ட இளம்பெண்…. பகீர் பின்னணி….!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமி பிரசன்னா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி திருப்பதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் பிரசன்னா தனது மனைவி மீது சந்தேகப்பட்டு…

Read more

Other Story