“18 வருஷம் அரசை ஏமாற்றிய இரட்டை சகோதரிகள்”… ஆசிரியர் பணியில் இப்படி ஒரு முறைகேடா…? அம்பலமான பகீர் உண்மை… சிக்கியது எப்படி..?
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள டாமோ மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் இரட்டையர்கள் இருவரும் ஒரே பெயரும், ஒரே கல்வி சான்றிதழும் பயன்படுத்தி கடந்த 18 ஆண்டுகளாக அரசு பள்ளியில் ஆசிரியராக பணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவரும் தனித்தனி பள்ளிகளில் ஆசிரியராக…
Read more