அம்புட்டு பாம்பும் உயிரோடு இருக்கு… “விதவிதமா அரியவகை பாம்புகளை கடத்தி வந்த கும்பல்”… மொத்தம் 16… ஏர்போர்ட்டில் சிக்கியது எப்படி..?

பொதுவாக விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் மும்பை ஏர்போர்ட்டில் வழக்கம்போல் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாய்லாந்திலிருந்து வரும் விமானத்தில் ரகசியமாக சில அரிய வகை விலங்குகளை கடத்தி வருவதாக தகவல்…

Read more

Breaking: “காதல் விவகாரம்”… பரபரப்பான சிறுவன் கடத்தல் வழக்கில் தலைமறைவான எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி… முன் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற வாலிபர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய ஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பெண்ணின் பெற்றோர் தனுஷின்…

Read more

“கணவரை இழந்த பெண்ணுடன் கள்ளக்காதல்….” கை, கால்களை கட்டி….! குப்பை லாரியில் வீசி சென்ற 2 பிள்ளைகளின் தந்தை…. பகீர் பின்னணி….!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அடையாளம் தெரியாத ஒரு பெண், சாக்குப்பையில் அடைக்கப்பட்டு குப்பை லாரியில் வீசப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொடூர சம்பவம்  குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில், அந்த பெண் தனது காதலனால் கொலை செய்யப்பட்டு குப்பை…

Read more

“பாஜக கொடி”… சாலையில் அதிவேகமாக சென்று சாகசம் செய்த கார்கள்… உயிர் பயமே இல்லாமல் அட்டகாசம் செய்த இளைஞர்கள்… அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் பகுதியில் உள்ள ஜிஎல் பஜாஜ் கல்லூரிக்கு வெளியே மூன்று கார்கள் அதிவேகமாக சென்று சாகசம் செய்யும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ முதலில் இன்ஸ்டாகிராமில் ரீலாக…

Read more

வேகமாக வந்த கார்….! நொடியில் சக்கரத்தில் சிக்கி பலியான பெண்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!

உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கியில், சாலையில் நடந்து சென்ற இளம் பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் முழு வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் ரூர்க்கி நகரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி நிர்வாணமாக மீட்பு”… பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பச்தேவ்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, அந்த சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாட சென்றபோது…

Read more

ரசாயன தொழிற்சாலை பயங்கர வெடி விபத்தில் 10 பேர் துடிதுடித்து பலி…. 20 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு மருந்து பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயார் செய்யப்படுகிறது. இன்று மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை எந்திரத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர சம்பவத்தில் தொழிற்சாலையில்…

Read more

  • June 30, 2025
Breaking : அதிர்ச்சி..! திடீரென தொழிற்சாலையில் பயங்கர வெடிப்பு… 10 பேர் உயிரிழப்பு.! 20க்கும் மேற்பட்டோர் காயம்… தெலுங்கானாவில் பரபரப்பு.!!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் பாஷா மேலாராம் தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள சீகாச்சி கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் இன்று காலை ஒரு பயங்கர வெடிப்பு ஏற்பட்டது. தொழிற்சாலையின் உலையில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதும் தீப்பற்றியது. இந்த அதிர்ச்சி…

Read more

“மனைவி இறந்துட்டாங்க”.. 4 குழந்தைகளை தனியாக வளர்த்த தந்தை.. மழையில் விளையாட ஆசைப்பட்ட 10 வயது மகன்… ஆத்திரத்தில் கத்தியால் குத்தி துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்…!!!!

டெல்லியில் உள்ள சாஹர்பூர் பகுதியில் 40 வயதான கூலித்தொழிலாளி ஒருவர் வசித்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் அவர் தனியாக தன் நான்கு குழந்தைகளையும்…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்..! “மொத்தம் 62 லட்சம் வாகனங்களாம்”… பைக் மட்டுமே 42 லட்சம்… இனி பெட்ரோல், டீசலும் கிடைக்காது… நாளை முதல் அமலாகிறது புதிய ரூல்ஸ்..!!!!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூலை 1, 2025 முதல் பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் (EOL Vehicles) மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அதன்படி  15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கும்…

Read more

“குப்பை வண்டியில் பெண்ணின் தலை”… சாக்குப்பையில் கை, கால்களை கட்டி… பலாத்காரம் செய்து கொடூர கொலை… பெங்களூருவில் பயங்கரம்…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குப்பை வண்டியில் இருந்து ஒரு பெண்ணின் பிணம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மாநகராட்சி குப்பை வண்டியை ஸ்கேட்டிங் மைதானத்திற்கு முன்பாக நிறுத்துவது வழக்கம். அதன்படி வழக்கம்போல் சம்பவநாள் இரவு டிரைவர் அங்கு வண்டியை…

Read more

“மருமகனை திருமணம் செய்த அத்தை”… ஹனிமூன் போறீங்களா..? இப்படி டார்ச்சர் பண்ணா நாங்க செத்துப் போயிருவோம்… அதிர்ச்சி பதில்… வீடியோ வைரல்…!!!!

பீகார் மாநிலத்தின் ஜமுய் மாவட்டத்தில் நடந்த காதல் திருமணம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கணவரை விட்டு, தனது சொந்த மருமகனை காதலித்து திருமணம் செய்த பெண்ணின் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இவர்களின் காதல் மற்றும்…

Read more

“அவர் தப்பே பண்ணல”.. சாவி இல்லனா பாவம் அவரு என்ன பண்ணுவாரு… நடுரோட்டில் மயங்கி விழும் அளவிற்கு கடைக்காரரை தாக்கிய போலீஸ் அதிகாரி… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் போலீஸ் அதிகாரி ஒருவரின் தாக்குதலால் கடைக்காரர் ஒருவர் மயங்கி விழுந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியாகியுள்ளது. கடந்த மே 29ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.…

Read more

“பெற்ற மகளேயே கள்ளக்காதலனுக்கு ரூ.10 லட்சத்துக்கு விற்ற தந்தை”… மனம் நொந்து வேதனையில் விஷம் குடித்த கணவன்… மனைவி, மாமனார் மீது பரபரப்பு குற்றசாட்டு….!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் திருமண உறவின் நம்பிக்கையை சிதைக்கும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. காதலனுடன் மனைவி தப்பியோடியதாக மனமுடைந்த கணவர் விஷம் குடித்து உயிருக்கு போராடும் நிலைக்கு சென்றுள்ளார். மேலும் தனது மனைவியை, அவரது மாமனார் ரூ.10…

Read more

கொல்கத்தாவில் மீண்டும் அதிர்ச்சி… சட்டக் கல்லூரி மாணவியை ஹாக்கி மட்டையால் அடித்து ஆபாச வீடியோ எடுத்து…. கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கும்பல்…!!!

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து காவல்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி…

Read more

கட்டிட வேளையில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள்… திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அடித்துச் செல்லப்பட்ட 9 பேர்… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டம் பாலிகர் என்ற பகுதியில் நேற்று மேக வெடிப்பு காரணமாக அதிக கன மழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அந்த ஆற்றின் அருகே புதிதாக ஒரு ஹோட்டல்…

Read more

அகமதாபாத் விமான விபத்து திட்டமிட்ட சதியா?…. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட பிளாக் பாக்ஸில் இருந்து கிடைத்த ரெக்கார்டிங்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஏர் இந்தியா AI 171 விமானம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த 12ம் தேதி புறப்பட்டு, இங்கிலாந்தின் கேட்விக் விமான நிலையம் நோக்கிச் சென்றது. போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரகமாகும் இந்த விமானத்தில்,…

Read more

அப்படி போடு..! ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. “இனி 4 மணி நேரம் அல்ல 8 மணி நேரம்”… இந்திய ரயில்வே அதிரடி..!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் ரயிலில் பயணம் செய்வது மிகவும் எளிது மற்றும் குறைந்த செலவில் பயணம் முடிகிறது. இதன் காரணமாக தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் இந்திய ரயில்வே வாரியம்…

Read more

“தானாகவே வீடியோ எடுக்கும் செல்போன்”… ரகசியமாக ரசித்துப் பார்க்கும் சாமியாரின் மன்மத லீலைகள்… சூடானதால் தெரிந்த உண்மை… இப்படி ஒரு சம்பவமா…?

மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. தெய்வீக சக்திகள் இருப்பதாக கூறி பலரை ஏமாற்றி வந்த போலி சாமியார் ஒருவர், பல்வேறு மோசடி மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கிடையே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பிரசாத்…

Read more

“தாயின் பிணத்தை யமுனை நதி பாலத்தில் வாகனத்தில் கொண்டு செல்ல தடை விதித்த போலீஸ்”… 1 கி.மீ தூரம் ஸ்ட்ரெச்சரில் சடலத்தை சுமந்து நடந்து சென்ற மகன்… கண் கலங்க வைக்கும் சம்பவம்.!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர்-சாகர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள யமுனா பாலத்தில் பழுதுபார்ப்பு பணி நடைபெறுவதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுவது வழக்கமாகும். இதனால் பொதுமக்கள் பலரும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சனிக்கிழமையில் மனிதநேயத்தையே…

Read more

“லிப்ஸ்டிக் பூசக்கூடாது என கண்டித்த தாய்-பாட்டி”… ரூ.15 லட்சம் வேணும்… கடத்தல் நாடகத்தை அரங்கேற்றிய 14 வயது சிறுமி… நடந்தது என்ன..? பரபரப்பு தகவல்.!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் 14 வயது ஏழாம் வகுப்பு மாணவி, தன்னை கடத்தியதாக போலி நாடகம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவரது தாய் மற்றும் பாட்டி, லிப்ஸ்டிக் தடவுவதும் மொபைல் போன் பயன்படுத்துவதும் தவறு என கண்டித்ததையடுத்து மனமுடைந்த…

Read more

“தாய் வீட்டுக்கு போவதாக சொல்லிவிட்டு மாயமான மனைவி”… இன்ஸ்டாவில் ரீல்ஸ் மட்டும் போடுறாங்க.. ஆனா ஆள காணல.. 2 பெண் குழந்தைகளுடன் பரிதவிக்கும் கணவன்..!!!

உத்தரபிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜித் பாரதி என்பவர், தனது மனைவி மது ராஜ்பா கடந்த சில மாதங்களாக காணவில்லை என போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம், தனது தாய் வீட்டிற்குச் செல்வதாக…

Read more

“நடுரோட்டில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி இரும்பு கம்பத்தில் கட்டி”… வெந்நீர் ஊற்றி தலையை மொட்டையடித்து தாக்குதல்… கள்ளக்காதலை கைவிடாததால் ஆத்திரம்… பரபரப்பு தகவல்..!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தர்ம சாகர் பகுதியில் 30 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பின்னர் இருவரும் அடிக்கடி…

Read more

“காலம் கலிகாலம் ஆகிவிட்டது”… இன்ஸ்டா பழக்கத்தால் விபரீதம்… டீன் ஏஜ் சிறுமியை பலாத்காரம் செய்த 8-ம் வகுப்பு மாணவர்கள்… அதிர்ச்சியில் பெற்றோர்..!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ள நிலையில் இளைய தலைமுறையினரின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறி உள்ளது. அதாவது பாட்னாவை சேர்ந்த ஒரு டீன் ஏஜ் சிறுமி instagram மூலமாக மாணவர் ஒருவருடன் பழகினார். அந்த…

Read more

  • June 30, 2025
“இனி பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையில் இப்படித்தான் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும்”… புதிய ரூல்ஸ்… மத்திய அரசு அதிரடி..!!!

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம், 1969 (RBD Act) இன் 2023 திருத்தத்தின் அடிப்படையில், குழந்தைகள் பிறக்கும் போதே உடனடியாகப் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கடந்த அக்டோபர் 1, 2023 முதல் நாடு முழுவதும்…

Read more

  • June 29, 2025
Breaking: “மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு”… ஹிந்தி கற்பிக்கப்படும் என்ற உத்தரவை திரும்ப பெற்றது ஆளும் பாஜக அரசு….!!!

மகாராஷ்டிராவில் பள்ளிகளில் ஹிந்தியை கட்டாய மூன்றாவது மொழியாக்கும் திட்டம் தொடர்பான இரு அரசாணைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் தேவேந்திர பட்நவீஸ் அறிவித்துள்ளார். இந்த முடிவு, மாநில அமைச்சரவை கூட்டத்தில் 2025 ஜூன் 29ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தேசிய கல்விக்…

Read more

“திருமணமான 6 மாதத்தில் பிறந்த குழந்தை”… 20 நாளே ஆன பச்சிளம் குழந்தையை குளத்தில் வீசிய தாய்… நடத்தையில் மாமியார் சந்தேகப்பட்டதால் நடந்த கொடூரம்..!!!!

திகம்கர் மாவட்டத்தில் ஒரு தாயின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது வீட்டில்  பெண்ணின் நடத்தையில் சந்தேகம் கொண்டு ஏற்பட்ட தகராறு காரணமாக  தனது 20 நாள் குழந்தையை குளத்தில் வீசியுள்ளார் ஒரு இளம் தாய். அதிர்ஷ்டவசமாக, அருகிலிருந்த இளைஞர் உடனடியாக…

Read more

Breaking: பிரசித்தி பெற்ற பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை… கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் உயிரிழப்பு… ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்த ஒடிசா முதல்வர்..!!!

ஒடிசா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நிலையில் ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக ரத யாத்திரை நடைபெறும். இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்டம் இருக்கும்…

Read more

கிரிக்கெட் போட்டியில் சிக்சர் அடித்த அடுத்த கணம்…! “மயங்கி விழுந்து உயிரிழந்த வீரர்”… இப்படியா சாவு வரணும்…? நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தின் பீரோஸ்பூர் மாவட்டத்திலுள்ள குரு ஹர் சாஹாய் என்ற நகரத்தில் நடைபெற்ற ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டி, வேதனையான சோக நிகழ்வாக மாறியது. DAV பள்ளி மைதானத்தில் நடந்த போட்டியில் ஹர்ஜித் சிங் என்ற வீரர், சிக்ஸ் ஒன்றை விளாசிய…

Read more

பூரி ஜெகந்நாதர் கோவில் திருவிழா…! கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி…. முதலமைச்சர் அறிவிப்பு….!!

ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை கடந்த 27-ஆம் தேதி தொடங்கி வெகு விமர்சையாக 9 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாள் ரத யாத்திரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும்…

Read more

திடீரென வந்த கருகிய வாசனை….!! அவசர அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்….. அதிர்ச்சியில் பயணிகள்….!!

சென்னை நோக்கி புறப்பட்டிருந்த மும்பைச் சேர்ந்த ஏர் இந்தியா விமானம் (Air India) நேற்று அவசரமாக மும்பை விமான நிலையத்திலேயே மீண்டும் தரையிறங்கியது. விமானத்தில் எரிந்த வாசனை ஏற்பட்டதையடுத்து இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டது. விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதுடன், அதற்குப் பதிலாக…

Read more

தொடரும் துயரம்….! பூரி ஜெகந்நாதர் கோவில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்….!!

ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை கடந்த 27-ஆம் தேதி தொடங்கி வெகு விமர்சையாக 9 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாள் ரத யாத்திரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும்…

Read more

ரொம்ப நேரமா போறோம்… அந்த இடம் மட்டும் வரலையே….! “பெண்ணை அழைத்து சென்ற கார் டிரைவர்….” அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெண் மற்றும் கார் ஓட்டுநருக்கு இடையில் நிகழும் கடுமையான வாக்குவாதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெண் ஒருவர், ஒரு காரை வாடகைக்கு எடுத்து பயணம் செய்து வந்துள்ளார். அவர்…

Read more

மளிகை கடையில் ஆரம்பித்தது… திருட்டை தொழிலாக செய்த நபர்… 26 ஆவது முறையாக கைது… அதிர்ச்சி சம்பவம்..!!!

ஹைதராபாத் ஆடம்பர வாழ்க்கையை விரும்பிய ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது சலீம், திருட்டை தனது முழுநேர தொழிலாக மாற்றியுள்ள சம்பவம் தற்போது போலீசாரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘சுனில் ஷெட்டி’ என்ற பெயரால் பிரபலமான இவர், ஃபதே தர்வாசா பகுதியில் வசிக்கிறார். தற்போது 26-வது…

Read more

“270 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்து”…. டி.ஜே பட்டியில் நடனமாடி கொண்டாடிய அதிகாரிகள்… 4 பேரை சஸ்பெண்ட் செய்து ஏர் இந்தியா நடவடிக்கை…!!!

புது தில்லியில் கடந்த ஜூன் 12ஆம் தேதி, அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (போயிங் 787-8 ட்ரீம்லைனர் – எண் AI 171) புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அந்த விமானம் மேகனி பகுதியில் உள்ள…

Read more

“உல்லாசத்திற்கு இடையூறு”… கணவனின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி துடிக்க துடிக்க கொடூரமாக கொன்ற மனைவி… கள்ளக்காதலனுடன் சதி திட்டம் தீட்டியது அம்பலம்…!!!!

கர்நாடகாவின் துமகூர் மாவட்டம் டிப்டூர் தாலுகாவை சேர்ந்த கதசெட்டிஹள்ளி கிராமத்தில் சேர்ந்த 50 வயது சங்கரமூர்த்தி என்பவர், தனியாக ஒரு பண்ணை வீட்டில் வசித்து வந்தார். அவரது மனைவி சுமங்கலா, டிப்டூரில் உள்ள கல்பதரு பெண்கள் விடுதியில் சமையல்காரியாக வேலை பார்த்துவந்தார்.…

Read more

“ரயில்வே ஸ்டேஷனில் இப்படி ஒரு மோசடியா”..? போலி டிக்கெட்டுகள் விற்பனை.. வசமாக சிக்கிய நபர்… அம்பலமான பகீர் மோசடி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அத்ரைலா பகுதியைச் சேர்ந்த ஆதர்ஷ் ஜெய்ஸ்வால் என்ற இளைஞர், ரயில்வே பயணிகளிடம் போலி டிக்கெட்டுகள் விற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். வாரணாசி அரசு ரயில்வே காவல்துறை (GRP) மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து…

Read more

“நாட்டையே உலுக்கிய சட்டக் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு”… கழுத்து, மார்பு பகுதி என உடம்பு முழுவதும்… பதற வைக்கும் மருத்துவ ரிப்போர்ட்…!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 24 வயதான சட்ட கல்லூரி மாணவி ஒருவர் முன்னாள் மாணவர் மனோஜித் மிஸ்ரா மற்றும் கல்லூரியில் தற்போது படிக்கும் இரண்டு மாணவர்கள் ஆகியோர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி…

Read more

Breaking: பிரசித்தி பெற்ற பூரி ஜெகன்நாதர் ஆலய ரத யாத்திரை… கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் உயிரிழப்பு.. 50 பேர் படுகாயம்… அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!!

ஒடிசா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நிலையில் ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக ரத யாத்திரை நடைபெறும். இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்டம் இருக்கும்…

Read more

தாயின் கண் முன்னே குழந்தையின் தலையில் ஏறி இறங்கிய டிப்பர் லாரி…! “ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பலியான 6 வயது சிறுவன்”… பதற வைக்கும் வீடியோ…!!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த ஒரு வாகன விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கண்களையும் கலங்க வைத்துள்ளது. அதாவது ஒரு தாய் தன்னுடைய 6 வயது மகனை ஸ்கூட்டியில் பள்ளிக்கு அழைத்து சென்றார். அதாவது பவுரம்பேட்டை பகுதியில்…

Read more

“90 டிகிரி வளைவு”.. பார்த்தாலே பதறுது.. இதில் எப்படி வாகனத்தை ஓட்ட முடியும்… பாலத்தை திறப்பதற்கு முன்பே கடும் எதிர்ப்பு.. பொறியாளர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!!!

மத்தியப் பிரதேசம், போபாலில் ஐஷ்பாக் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரயில் மேம்பாலம் (ROB) தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த மேம்பாலம் 90 டிகிரி கூர்மையான திருப்பம் கொண்ட வகையில் கட்டப்பட்டிருப்பதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பயமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள்…

Read more

“நாடு முழுவதும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கும் இனி வரி வரிவிதிக்கப்படுமா”…? மத்திய அரசு விளக்கம்..!!!

மத்திய அரசாங்கம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க இருப்பதாக நேற்று முன்தினம் முதல் ஒரு செய்தி தீயாக பரவி வந்த நிலையில் இதற்கு நேற்று மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது நாடு முழுவதும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும்…

Read more

“8 வருஷத்துக்கு முன்பு கணவன் பிரிந்து சென்றதால் பெற்ற மகளையே”… 14 வயது சிறுமியுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட 38 வயது தாய்… 6 வருஷத்துக்கு பின் வெளிவந்த பகீர் உண்மை..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் 38 வயதான பெண் ஒருவர் தன்னுடைய 14 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக அவரை பிரிந்து சென்றுவிட்ட நிலையில் தன் மகளுடன் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து…

Read more

“ஹாக்கி மட்டையால் தலையில் அடித்து காதலனை கொல்வோம் என மிரட்டி”… காலை பிடித்து கெஞ்சியும் விடல… 4 மணி நேரமாக 3 பேரும் மாறி மாறி… சட்டக்கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் பகீர் வாக்குமூலம்..!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 24 வயதான சட்ட கல்லூரி மாணவி ஒருவர் முன்னாள் மாணவர் மனோஜித் மிஸ்ரா மற்றும் கல்லூரியில் தற்போது படிக்கும் இரண்டு மாணவர்கள் ஆகியோர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி…

Read more

“13 வருஷங்களாக மிரட்டி பலமுறை பலாத்காரம்”… பத்மஸ்ரீ விருது வென்ற பிரபல சாமியார் மீது பெண் பாலியல் புகார்… பரபரப்பு தகவல்..!!!

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரபலமான சாமியார் சுவாமி பிரதிபாந்தா. இவர் இந்த வருடம் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதினை மத்திய அரசிடம் இருந்து பெற்றார். இந்நிலையில் தற்போது சுவாமி பிரதிபாந்தா மீது ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகார்…

Read more

“14 வருஷ திருமண வாழ்க்கைக்கு அர்த்தமில்ல”… வாழ்நாள் சேமிப்பை இழந்த விவசாயி… மொத்தத்தையும் சுருட்டிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி… குழந்தைகளுடன் பரிதவிக்கும் அவலம்..!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள திலாரி காவல் நிலைய எல்லையில் பரபரப்பான சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விவசாயியான ஹாரூன் என்பவர், தனது மனைவி தங்க நகைகள், ரொக்கம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களுடன் தலைமறைவானதாகவும், வேறொருவருடன் ஓடியதாகவும் புகார் அளித்துள்ளார்.…

Read more

பெற்றோர்களே உஷார்..! “வீட்டின் வெளியே விளையாடிய 2 வயது குழந்தை”… நொடிப்பொழுதில் வந்து மோதிய கார்… அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்… திக் திக் வீடியோ…!!!!

குஜராத் மாநிலம் நவ்சாரி நகரில், 2 வயது குழந்தை ஒன்று வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக காரின் அடியில் வந்து மோதிய பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின் முழு காட்சியும் அருகிலுள்ள சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ தற்போது சமூக…

Read more

இது புது ஐடியாவா இருக்கே.! ரயிலில் டேபிள் ஃபேன் வைத்து பயணிக்கும் பயணி… வைரலாகும் விசித்திர வீடியோ..!!

இந்தியர்களுக்கு ரயில் பயணம் என்றால் எப்போதும் முழுத் தயாரிப்புடன் தான் செல்வது வழக்கம். “பயணத்தில் தேவைப்படலாம்” என நினைத்து எப்போதும் கூடாத பொருட்களையும் கூட சுமந்து செல்லும் பழக்கமுள்ளது. இதற்கான சிறந்த உதாரணம் ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. அதாவது ரயிலில் தனது…

Read more

“திருமணம் ஆகி 2 மாதம் தான் ஆகுது”… ஆசையாக மனைவியை காரில் அழைத்து சென்று கால்வாயில் வீசிய கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி… அதிர வைக்கும் காரணம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஒரு கணவர் தன் மனைவியை காரில் வைத்து மயக்கமருந்து கொடுத்து, கால்வாய் அருகே வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மனைவி எஸ்பி அலுவலகத்தில்…

Read more

“ரீல்ஸ் மோகத்தால் சீரழியும் இளைய தலைமுறை”.. உயர்தர வீடியோக்களை உருவாக்க ஐபோன் ஆசை… 19 வயது இளைஞரை கொடூரமாகக் கொன்ற சிறுவர்கள்…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் சோகம் மிகுந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சமூக ஊடகங்களில் “உயர்தர ரீல்களை” உருவாக்க வேண்டுமென்ற ஆசையில், 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள், 19 வயதுடைய ஷதாப் என்பவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலை…

Read more

Other Story