கொடூர கொலை… “கர்ப்பமாக இருக்கும் முஷ்கானை ஒருவர் கூட சந்திக்கல”… பாட்டியை தொடர்ந்து சாஹலை ஜெயிலில் சந்தித்த அண்ணன்… கதறி அழுத சம்பவம்…!!!!
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்ற சௌரப் கொலை வழக்கு நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சௌரப்பை அவரது காதலி முஸ்கானுடன் சேர்ந்து கொலை செய்ததாகக் கூறப்படும் சாஹில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சனிக்கிழமை சாஹிலின் சகோதரர் திவ்யான்ஷ் சிறைக்கு சென்று…
Read more