குமரியில் கொட்டி தீர்த்த கனமழை…. வெள்ளத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளில் சிக்கி இருப்பவர்களை படகுகள் மூலம் மீட்டு முகாம்களில் தங்க வைக்கின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் வடிவீஸ்வரன் மீனாட்சி கார்டன் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மீட்பு குழுவினர் 5…

Read more

இப்படி மழை இதுவரை நான் பார்த்ததில்லை…! நாங்க 14ஆம் தேதியில் இருந்தே சொன்னோம்…. பாலச்சந்திரன் பரபர பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  அறிவியல் முறையில் பார்க்கும்போது ஒரு வளிமண்டல சுழற்சியில் இருந்து இந்த அளவு மழை  கிடையாது, எதிர்பார்க்கப்படுவதும் கிடையாது. அப்படி இருக்கின்ற பட்சத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு  சுழற்சியில் இருந்து…

Read more

நெல்லை – 135%, குமரி – 103%,  தென்காசி – 80%, தூத்துக்குடி – 68%… வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்த மழை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  கன்னியாகுமரிக்கு பதிவான அக்டோபர் முதல் இன்று வரை கால கட்டத்துக்கு 1050 மில்லி மீட்டர் பதிவானது. இயல்பு 516 மில்லி மீட்டர்.  கன்னியாகுமரியில் இயல்பை விட 103 சதவீதம்…

Read more

1963க்கு பிறகு நெல்லையில் புது ரெக்கார்ட் வெச்ச மழை….! 44.2 சென்டிமீட்டர் பதிவு….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

39 இடத்துல அதீ கனமழை…. 33 இடத்துல மிக கனமழை…..  12 இடத்துல கனமழை…. மழை குறித்து பாலச்சந்திரன் அப்டேட்….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

வெள்ளத்தால் கடும் பாதிப்பு : எங்க பெயர் இல்ல…. அதிருப்தியில் பொதுமக்கள்…!!

மிச்சோங் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால், முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட மதனாபுரம், அமுதம் நகர், இந்திராநகர் போன்ற பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்மட்டம் 12 அடியாக உயர்ந்ததால் மக்களை மீட்க படகுகள் அனுப்பி…

Read more

#BREAKING : தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – உதவிக்கு இந்த “வாட்ஸ்அப்” எண்ணை தொடர்பு கொள்ளலாம்.!!

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பொதுமக்கள், தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசின் “வாட்ஸ்அப்” எண் மற்றும் “டிவிட்டர்”-ல் பதிவுகளை தெரிவிக்கலாம்  என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.. கடந்த இரண்டு தினங்களாக தூத்துக்குடி,…

Read more

#RedAlert: தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசிக்கு மீண்டும் ரெட் அலெர்ட்; வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும்,  33…

Read more

வருகிற 26-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற டிசம்பர் 26-ஆம் தேதி புகழ் பெற்ற சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோவிலில் தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் அரசு அலுவலகங்கள், அனைத்து…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…. காரில் சென்ற 2 சிறுமிகள் காயம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரியில் இருந்து கனிம வளம் ஏற்றி ஒரு லாரி சென்றது. அதே நேரம் குலசேகரத்தை சேர்ந்த ரவி என்பவர் தனது இரண்டு குழந்தைகளையும் காரில் பள்ளிக்கு அழைத்து சென்றார். இந்நிலையில் கனிம வளங்கள் ஏற்றி வந்த லாரி கார் மீது மோதியது.…

Read more

ALERT: தமிழகத்தில் இன்று இந்த 3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்….!!

  தமிழகத்தில் இன்று நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 26 இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மார்கழி திருவிழாவின் முக்கிய நாளான தேர் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற டிசம்பர் 26 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை…

Read more

#BREAKING: தமிழகத்தில் டிச.26ம் தேதி உள்ளூர் விடுமுறை – கலெக்டர் உத்தரவு!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதே போல தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் திருவிழா டிசம்பர்…

Read more

சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு…. வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை…!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் கன்னியாகுமரிக்கு வருவார்கள். கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றம் மற்றும்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேறிவிளை பேருந்து நிறுத்தம் அருகே நெல்லையைச் சேர்ந்த மரகதவேல் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கட்டுபாட்டை இழந்த மரகதவேலின் மோட்டார் சைக்கிள் அந்த வழியாக நடந்து சென்ற மாதவன், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த…

Read more

ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த லாட்ஜ் மேலாளர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரூர் பகுதியில் கருப்பசாமி(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காந்திமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கருப்பசாமி நாகர்கோவில் வடிவீஸ்வரன் பகுதியில் இருக்கும் லாட்ஜில் மேலாளராக வேலை…

Read more

கட்டிடத் தொழிலாளி மர்ம மரணம்…. புகார் கொடுத்த தந்தை…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்துள்ள அப்பட்டுவிளைப் பகுதியை சேர்ந்த மரிய சபஸ்டியன் மகன் ஆன்றோ பெல்ஜில். கட்டிட தொழிலாளியான இவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. ஆனால் இவர் மது அருந்துவதால் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று…

Read more

பணத்தை கேட்டு நெருக்கடி…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்ணாடுவிளை பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகன் மாதேஸ்வரன் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மாரியப்பன் சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனால்…

Read more

செல்போன் வாங்க சென்ற நண்பர்கள்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்சி பகுதியில் கூலி வேலை பார்க்கும் விபின் என்பவர் வசித்து வந்துள்ளார் இந்நிலையில் விபினும் அதே பகுதியைச் சேர்ந்த வினித் என்பவரும் செல்போன் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் காபிகாடு பகுதிக்கு சென்றனர். இருவரும் செல்போன் கடைக்கு சென்று…

Read more

கடன் கேட்டு கொடுக்காத நபர்…. வாலிபரின் வெறிச்செயல்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பறக்குன்று ஆர்.சி தெருவில் ஜேம்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். ஜேம்ஸ் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. அவரை சுத்தியலால் தாக்கி அரிவாளால் வெட்டி…

Read more

சட்ட விரோதமான செயல்…. கடை உரிமையாளர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக கடையில்…

Read more

உடல் நல குறைவால் பாதிப்பு…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரியாவிளை வட்டக்கோடு பகுதியில் ஜெயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்த ஜெயராஜ் உடையார்விளை பகுதியில் ஆக்கர் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் மது…

Read more

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 4 ஆம் தேதி ஒரு நாள் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் நான்காம் தேதி அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு டிசம்பர் 4 உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் தேவாலய விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை விடப்படுகிறது.…

Read more

#BREAKING: குமரிக்கு டிசம்பர் 4ஆம் தேதி விடுமுறை;மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் நாலாம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோட்டாறு சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

Read more

சட்ட விரோதமான செயல்…. மூதாட்டி உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு மூதாட்டியை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் காரங்காடு நெல்லிவிளையை சேர்ந்த தேவி என்பது தெரியவந்தது. அவர் மது…

Read more

தமிழகத்தில் இனி அரசு ஊழியர்கள் இந்த ஆடை தான் அணிய வேண்டும்…. அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆடை சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையாக உள்ளது. ஆனால் சில நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அதன்படி கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மெருன் கலர்…

Read more

கடன் தொல்லை…. இன்னும் 70,000 கொடுக்கணுமா….? கூலி தொழிலாளி தற்கொலை….!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை புங்கரை பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. கூல்தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் மூன்று லட்சம் கடன் வாங்கியுள்ளார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கடன் தொகையும் அதற்கான வட்டியையும் செல்லதுரை கட்டி முடித்து விட்டதாக கூறப்படுகிறது.…

Read more

தீப்பிடித்து எரிந்த மின் மீட்டர் பெட்டி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திங்கள் நகர் பேரூராட்சி மார்க்கெட் வரிவசூல் மையத்திற்கு அருகே உயர்மின் கோபுர விளக்கு, மீன் மீட்டர் பெட்டி இருக்கிறது. வரியில் வசூல் மையமின் மீட்டரும் உயர் கோபுர மின் விளக்கிற்கு உள்ள மின் மீட்டரும் ஒரே இடத்தில்…

Read more

அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொடுங்குளம் பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் விஜயன் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு…

Read more

வயிற்று வலியால் துடித்த சிறுமி…. மருத்துவர்களுக்கு ஷாக்…. பிளஸ் டூ மாணவன் கைது….!!

நாகர்கோவில் வடிவீஸ்வரன் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி சில நாட்களாக வயிற்று வலி என கூறிவந்த நிலையில் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

வெளியே சென்ற காற்றாலை ஆபரேட்டர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்… போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள் படத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காற்றாலையில் டவர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமணன் குமாரபுரம் நான்கு வழி சாலை தேவ சகாயம் மவுண்ட் அருகே மோட்டார் சைக்கிளில்…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. குமரியில் இடிந்து விழுந்த 5 வீடுகள்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு 3…

Read more

நடந்து சென்ற முதியவர்…. பயங்கரமாக மோதிய வாகனம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் பகுதியில் பாலசாமி என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் கடந்த 30-ஆம் தேதி தக்கலை அருகே அழகிய மண்டபம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது நாகர்கோவில் நோக்கி சென்ற கார் பாலசாமியின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த…

Read more

அதி கனமழை: இன்று(4.11.23) இங்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு…!!

அதி கனமழை காரணமாக இன்று (04.11.2023) கன்னியாகுமரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று (நவ..1) உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திரு.வி.தாகூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாள் என்பதால் இதனை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் நவம்பர் 1ஆம் தேதி கன்னியாகுமரி தினம் கொண்டாடப்படுகிறது.…

Read more

மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு…. வின்ஸ் சிபிஎஸ்சி பள்ளி மாணவி முதலிடம்…. குவியும் பாராட்டுகள்..!!

தேசிய அளவில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ராஷ்டிரிய மத்தியமிக் சிக்ஷா திட்டத்தின் அடிப்படையில் கல்வி அமைச்சகத்தின் மூலம் கலா உற்சவம் என்ற ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கலை பண்பாட்டு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோழிவிளை பகுதியில் சிலர் செம்மண் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அங்கு சென்றதும் டெம்போவில் செம்மண் கடத்திக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் டெம்போ டிரைவர்…

Read more

உடல் நலக்குறைவால் அவதி…. காவலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முத்தலகுறிச்சி பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு செல்லமா என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலக்குறைவால்…

Read more

மனைவியை கொன்று புதைத்த வழக்கு…. கொத்தனாருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்வெட்டான்குழி பகுதியில் கொத்தனாரான ஜான் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு லலிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 2000- ஆம் ஆண்டு லலிதா கணவரை இழந்த தனது தங்கையை…

Read more

உயிருக்கு போராடிய தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆண்டார்குளம் மேற்கு தெருவில் கூலி வேலை பார்க்கும் ராசையா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ராசையா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு மேரி என்ற…

Read more

குளிக்க சென்ற மூதாட்டி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலம் பகுதியில் ஸ்ரீஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது தாய் ராதா அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் ஸ்ரீஜாவும் உறவினர்களும் குளத்திற்கு சென்றனர். அங்கு தண்ணீரில் மிதந்த…

Read more

மகள்களுடன் கடைக்கு சென்ற பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணியன் குழி பகுதியில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹசீனா என்ற மனைவி உள்ளார். நேற்று ,முன்தினம் ஹசீனா தனது இரண்டு மகள்களுடன் குலசேகரம் சந்தை சந்திப்பு பகுதிக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு 20…

Read more

கால்வாயில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி ஆறடி நகர் பகுதியில் பொய்கை அணை நீர் கால்வாய் செல்கிறது. அந்த  கால்வாயில் நேற்று இரவு பெரிய மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு…

Read more

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1 உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திரு வி தாகூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாள் என்பதால் இதனை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் நவம்பர் 1ஆம் தேதி கன்னியாகுமரி…

Read more

நெல்லை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்…!!

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளரை சந்தித்தார், அப்போது பேசிய அவர், தமிழகம் – புதுவை – காரைக்கால் மற்றும் கேரள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில்…

Read more

போதையில் ரயிலை நோக்கி ஓடிய வாலிபர்…. நண்பர் உள்பட 2 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அபினேஷ், ரதீஷ் என்ற நண்பர்கள் இருக்கின்றனர். நேற்று நண்பர்கள் மூன்று பேரும் ஞாறான்விளை ரயில்வே மேம்பாலம் பகுதியில் தண்டவாளத்தை ஒட்டி…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொத்தன் குளம் பகுதியில் போலீசார் தீவிரல் வந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் பொது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கனகசபாபதி என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும்…

Read more

சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மடிச்சல் பகுதியில் ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனீஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தனீஷ் சவுதி அரேபியாவில் கொத்தனார் வேலைக்கு சென்றார். ஆனால் நல்ல வேலை இல்லாததாலும் சம்பளம் சரியாக…

Read more

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாய்… பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெற்குக்கொண்டால் பகுதியில் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார். இந்நிலையில் தாசுக்கு சொந்தமான நாய் தெற்கு குண்டலம் மெயின் ரோடு அருகே இருக்கும் 40 அடி ஆழமுள்ள கிணற்றில்…

Read more

Other Story