குமரியில் கொட்டி தீர்த்த கனமழை…. வெள்ளத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளில் சிக்கி இருப்பவர்களை படகுகள் மூலம் மீட்டு முகாம்களில் தங்க வைக்கின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் வடிவீஸ்வரன் மீனாட்சி கார்டன் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மீட்பு குழுவினர் 5…
Read more