OMG : நொடி பொழுதில்…. அபாய கட்டத்தை நோக்கி சென்ற ரயில்…. கேரளாவில் பரபரப்பு சம்பவம்….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆலுவா ரயில் நிலையத்தில் எதிர்பாராதவிதமாக சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. இந்த நிலையில் இன்று அதிகாலையில்…

இனி பாஸ்டடா போகலாம்..! மலையை குடைந்து சுரங்கப்பாதை… திறந்து வைத்த கேரள கலெக்டர் ..!!

கேரளாவில் பாலக்காடு – திருச்சூர் செல்ல மலையை குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காட்டில் குதிரன் என்ற பகுதியில்…

கேரளாவுக்கு உதவுங்க…! கலெக்டர்களுக்கு உத்தரவு…. அதிரடி காட்டும் ஸ்டாலின் …!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவுமாறு தமிழ்நாட்டில் எல்லையோர மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள…

“மகனை வீட்டுக்குள்ள புதைச்சிட்டாங்க”… இரண்டு வருடம் கழித்து திடீர் திருப்பம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!!

கேரளாவில் இரண்டு வருடங்களுக்கு முன்பு மாயமான நபரை பெற்ற தாய் மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்து வீட்டில்…

அடப்பாவி..! மனுசனா நீங்க….? மனசாட்சியே இல்லையாடா…! கேரளாவில் நாய்க்கு நடந்த கொடூரம் …!!

கேரளா மாநிலம் மலப்புரத்தில் வளர்ப்பு தாய் வீட்டில் உள்ள ஷூவை கடித்தததால் உரிமையாளர் ஆத்திரமடைந்து செய்த நிகழ்வு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.…

எங்கே என் எஜமானர்…? தேடி அலைந்த ”குவி”…. 8மாதங்களுக்கு பின் ஒப்படைக்கப்பட்ட நாய்…. கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம் ….!!

மூணாறில்  நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தனது எஜமானரை தேடிச் சென்றபோது என்ற குவி என்ற நாய் கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு பின்பு…

வளர்ப்பு நாயை வண்டியில் கட்டி இழுத்து சென்ற கொடூரம்.. இரத்தம் வடிய அலறிய பரிதாபம்..!!

கேரளாவில் இளைஞர்கள் இருவர் தங்கள் வளர்ப்பு நாயை வண்டியில் கட்டி இரத்தம் வழிய கொடூரமாக ரோட்டில் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை…

வங்கியிலேயே தூக்கில் தொங்கிய பெண் மேலாளர்.. என்ன காரணம்..? சிக்கிய கடிதம்..!!

கேரளாவில் பெண் வங்கி மேலாளர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கேரளாவில் இருக்கும் கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும்…

ஆம்..! முதல்வருக்கும் தொடர்பு… மாட்டிக்கொண்ட பினராயி விஜயன்…. வசமாக சிக்கிய கம்யூனிஸ்ட் அரசு…!!

தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கேரள உயர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள…

நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவர்கள்… ஆற்றில் மூழ்கி பலி… திருவனந்தபுரம் அருகே நேர்ந்த சோகம்..!!

திருவனந்தபுரம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற  2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே மிகவும்…

கேரளா வந்த சென்னை எக்ஸ்பிரஸ்…. கடத்தி வரப்பட்ட வெடிபொருட்கள்…. பாதுகாப்பு படையின் அதிரடி நடவடிக்கை…!!

சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற சென்னை எக்ஸ்பிரஸில் ஏராளமான வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்திற்கு செல்லும்…

“அவ என்ன தூங்க விடல” கொடூரமாக கொல்லப்பட்ட மனைவி…. கணவன் கூறிய காரணம்….!!

திருமணம் முடிந்து ஆறு மாதங்களில் மனைவியை கொடூரமாக கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோட்டை சார்ந்தவர்…

“நான் போகிறேன்” மாணவியின் விபரீத முடிவு… நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்… அதிர்ந்துபோன நண்பர்கள்…!!

கேரளாவில் மாணவி ஒருவர் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடியபின் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின்…

“ஊழியர்களுக்கு ஒன்-டைம் சிறப்பு போனஸ்”… ஹெச்.சி.எல் நிறுவனம் அறிவிப்பு…!!

ஹெச்.சி.எல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 700 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன் டைம் சிறப்பு போனஸ் வழங்க உள்ளது. தமிழகத்தை சேர்ந்த…

திருமணமான ஒரே மாதத்தில்… இளம்பெண்ணுக்கு கணவர் வீட்டில்… நேர்ந்த சோகம்…!!

இளம்பெண் ஒருவர் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருவனந்தபுரத்தில் உள்ள கலாம்பலம் என்ற பகுதியை…

“மின்சாரம் பாய்ந்தது” 51 வயது மனைவி கொலை…! 28 வயது கணவன் வாக்குமூலம்…!

28 வயது கணவர் தனது 51 வயது மனைவியைகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்தில் கோர கோணம் என்ற…

ஜாதி வெறி… மூன்று மாதத்தில் முடிவுக்கு வந்த… காதல் திருமணம்..!!

காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியை சேர்ந்தவர்…

காவல்துறையினரால் மீண்டும்…. கறுப்பினத்தவர் சுட்டு கொலை…. மக்கள் போராட்டம்….!!

காவல் துறையினரால் மீண்டும் ஒரு கறுப்பினத்தவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஆப்பிரிக்க-அமெரிக்க மனிதர் ஆண்ட்ரே மாரிஸ் ஹில்…

கன்னியாஸ்திரி கொலை…. 28 வருடம் கழித்து…. பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை…!!

கேரளாவை உலுக்கிய கன்னியாஸ்திரி கொலை வழக்கில் 28 வருடங்களுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது  மதபோதகர்ருக்கும் கன்னியாஸ்திரி ஒருவருக்கும் இருந்த திருமணத்தை மீறிய…

வடகிழக்கு பருவமழை தீவிரம்… கேரளாவிற்கு மஞ்சள் அலர்ட்…

கேரள மாநிலத்தில் 8 மாவட்டங்களில் கனமழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு இடங்களில்…

அடுத்த தலைமுறைக்கு இதை விட பெரிய சொத்து இருக்க முடியுமா…? “50 ஆண்டுகள்” தனியாளாக தேவகி பாட்டி செய்த காரியம்….!!

கேரள மாநிலத்தில் வயதான பாட்டி ஒருவர் தனியாக ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார்.   காடுகளின் அழிவு உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்…

3 குழந்தைகளை தூக்கிலிட்ட தாய்…. தனக்கும் அதே முடிவு… காரணம் என்ன…? திணறும் போலீஸ்…!!

மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் காரணம் தெரியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர் கேரள மாநிலத்தில்…