தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த இருக்கின்றது. சென்னை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகின்றது. 2008இல் வீட்டு வசதி வாரியத்தின் வீட்டை கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசனுக்கு ஒதுக்கிய விகாரம். வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் விடுவிக்கப்பட்டார். அமைச்சர் ஐ. பெரியசாமியை சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துள்ளார்.
#BREAKING: அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிராக ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கு!!
Related Posts
மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி….. முக்கிய அறிவிப்பு…!!
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. தொடர் மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மழை குறைந்து அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகளுக்கு…
Read moreஒருநாள் மட்டும் அந்த வாய்ப்பு கிடைத்தால்…. தீபிகா படுகோனிடம் 2 நிமிஷம்…. நடிகர் சூரி ஓபன் டாக்…!!!
நடிகர் சூரி 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார். அதன்பின்னர் பா படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் ஒருநாள் மட்டும் கூடுவிட்டு கூடு…
Read more