தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்த மக்களுக்கு அதிர்ச்சி செய்தியை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் வரும் வியாழக்கிழமை முதல் இனி வெப்ப அலை வீசும் என எச்சரித்துள்ளது. குறிப்பாக சென்னை, ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் இந்த வாரம் 40 டிகிரி செல்சியஸ் வரையும் உள் தமிழ்நாட்டில் 42 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகமாக வெப்பம் பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: தமிழகத்தில் வெப்ப அலை வீசும்… மக்களே வெளியே போகாதீங்க… எச்சரிக்கை…!!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more