தமிழ்நாட்டில் செப்.28, அக்.2ம் தேதி செப்.28ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இஸ்லாமியர்களின் முக்கியப்பண்டிகையான மிலாடி நபி,, அக்.2ம் தேதி காந்தி ஜெயந்தி-க்கு அரசு பொதுவிடுமுறை அறிவித்தது. இந்நிலையில் இந்த 2 நாட்களிலும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டும். உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.