ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் & மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரானந்தா மகராஜ்(94) சித்தியடைந்தார். இவர் சிறு வயது முதலே ராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோர் மீது அளவு கடந்த பக்தியின் காரணமாக கொல்கத்தாவில் உள்ள பேலூர் தபோவனத்தில் தன்னை பிரம்மச்சாரியாக இணைத்துக் கொண்டார். எண்ணற்ற ஏழை எளிய மக்களுக்கு சேவை புரிந்து வந்த இவர் வயோதிகம் காரணமாக சித்தி அடைந்தார்.
BREAKING: சுவாமி ஸ்மரானந்தா மகராஜ் சித்தியடைந்தார்… இரங்கல்…!!!
Related Posts
தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் மாற்றம்…. வெளியான அறிவிப்பு…!!
தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுக்கப்பட்ட ‘கள்ளக்கடல்’ என்ற சிகப்பு எச்சரிக்கை, ஆரஞ்சு எச்சரிக்கையாக தளர்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய பெருங்கடல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 11;30 முதல் தென் தமிழகக் கடலோரப்…
Read moreதமிழ்நாடு முழுவதும் இன்று கடைகள் அடைப்பு…. முக்கிய அறிவிப்பு…!!!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று 41ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதனால், கடைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரை…
Read more