ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் & மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரானந்தா மகராஜ்(94) சித்தியடைந்தார். இவர் சிறு வயது முதலே ராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோர் மீது அளவு கடந்த பக்தியின் காரணமாக கொல்கத்தாவில் உள்ள பேலூர் தபோவனத்தில் தன்னை பிரம்மச்சாரியாக இணைத்துக் கொண்டார். எண்ணற்ற ஏழை எளிய மக்களுக்கு சேவை புரிந்து வந்த இவர் வயோதிகம் காரணமாக சித்தி அடைந்தார்.
BREAKING: சுவாமி ஸ்மரானந்தா மகராஜ் சித்தியடைந்தார்… இரங்கல்…!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more