அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பளிக்க உள்ளது சென்னை உயர்நீதிமன்றம். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி பொது செயலாளர் ஆனார். அதனை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கப்பட உள்ளது
BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை 10.30 மணிக்கு தீர்ப்பு…!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more