அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பளிக்க உள்ளது சென்னை உயர்நீதிமன்றம். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி பொது செயலாளர் ஆனார். அதனை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கப்பட உள்ளது