விளையாட சொல்லி தாரேன்… மாணவிகளை நம்பி அனுப்பிய பெற்றோர்… கடைசியில் நடந்த ஷாக்… ஆசிரியர் பாக்குற வேலையா இது…?

கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம் மேல்கோட்டை டவுனில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அப்பள்ளியில் படித்து முடித்த முன்னாள் மாணவர் யோகி(25).  இவர் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு ஓவியம் மற்றும் விளையாட்டு பயிற்சி கொடுப்பவராக இருந்துள்ளார். இந்நிலையில் விளையாட்டு பயிற்சி கொடுக்கும் போது…

Read more

மெய்சிலிர்க்க வைக்கும் பறவைகள் பூங்கா… திருச்சி மக்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்….!!

திருச்சி மாவட்டத்தில் கண்ணை கவரும் வகையில் பறவைகள் பூங்கா ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதற்காக அய்யாளம்மன் படித்துறை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 13.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் பூங்கா 5 ஏக்கர் பரப்பளவில் காட்டப்படுகிறது. அதன்படி…

Read more

உல்லாசமாக இருக்கலாம் வாங்க… கஸ்டமர் ரெடி… திடீரென வந்த போன் கால்… அதிர்ச்சியில் உறைந்த இளம் பெண்… பரபரப்பு புகார்..!!

பெங்களூரில் தொலைபேசி மூலம் அழைப்பு மேற்கொண்டு விபச்சாரம் நடத்தி வருவதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு போன் கால் வந்தது. அவர் அதை எடுத்து பேசிய போது,எதிரே இருந்தவர் நீங்கள் உல்லாசமாக இருக்க வேண்டுமா…

Read more

வைக்கோல் ஏற்றி சென்ற லாரி… திடீரென நடந்த விபரீதம்… மளமளவென பற்றிய தீ… பெரும் அதிர்ச்சி…!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை என்னும் பகுதியில் பார்த்திபனூர் சாலை உள்ளது. இங்கு லாரி ஒன்று வைக்கோல் ஏற்றி சென்று கொண்டிருந்தது. வைக்கோல் அதிகமாக இருந்த நிலையில் அவ்வழியே தாழ்வாக சென்ற மின் வயர் மீது உரசி வைக்கோளில் தீ பற்றியது. இதனால்…

Read more

ரூ.8.14 கோடி செலவில் தந்தை பெரியார் நினைவகத்தில் சீரமைப்பு பணி… அமைச்சர் நேரில் ஆய்வு..!!

கேரள மாநிலம் வைக்கம் என்னும் பகுதியில் தந்தை பெரியார் நினைவகம் அமைந்துள்ளது. இதனை சீரமைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ 8.14 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணி துறையின் மூலமாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும்…

Read more

இது ரயில் வண்டியா..? இல்லனா பள்ளிக்கூடமா..? ஆச்சரியத்தில் மாணவர்கள்…!!

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் என்னும் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி மிகவும் பழமையான தோற்றத்துடன் காணப்பட்டது. எனவே இதனை சீரமைப்பதற்காக  தமிழக அரசு 10 லட்சத்து 67 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில் சீரமைப்பு குழுவினர் தனியார்…

Read more

தீவிர வாகன சோதனை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 5 பேர்… தட்டி தூக்கிய போலீஸ்…!!!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தை 3 பேர் ஓட்டி சென்றனர்.  அவர்கள் காவல்துறையினரை பார்த்தவுடன் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி…

Read more

குளிப்பதற்காக சென்ற தொழிலாளி… சட்டென நடந்த விபரீதம்… நொடிப் பொழுதில் பறிபோன உயிர்…!!!

வேலூர் மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டி என்னும் ஊரில் முனுசாமி(68) என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் திருத்தணி அருகில் ரயில்வே கேட் பகுதியில் ரயில் பாதை தண்டவாளம் சீர் செய்யும் ஒப்பந்த பணி செய்து வந்துள்ளார். இவர் பொன்பாடி ரயில்வே கேட் பக்கத்தில் ஒரு…

Read more

தங்கம் கடத்தல்… ஒரு அதிகாரியே இப்படி செய்யலாமா…? சென்னை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி…!!!

சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவு அலுவலகம் அமைந்துள்ளது.  இதில் சரவணன் என்பவர் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் பரிசோதிக்கும் வேலை பார்த்து வந்தார்.  இந்நிலையில் இவர் அடிக்கடி தங்கம் கடத்தி வருபவர்களுக்கு உதவி செய்வதாகவும், சில முறைகேடுகளில்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் அதிரடி…!!

தமிழகத்தில் சமீப காலமாக போதை பொருள் மற்றும் கஞ்சா விற்பனை என்பது அதிகரித்து வருகிறது. இதனால் கஞ்சா வியாபாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி கஞ்சா வியாபாரம் தொடர்பாக காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

ரேஷன், ஆதார் கார்டுகளை திரும்ப ஒப்படைத்த பொதுமக்கள்… கலெக்டர் அலுவலகத்தில் திடீர் போராட்டம்…!!!

திருப்பூர் மாநகராட்சி 54 வது வார்டு, வஞ்சி நகர் என்னும் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. இதனால் வஞ்சி நகர் பகுதிக்கு செல்ல அப்பகுதி வழியாக 40 அடி…

Read more

Other Story