“கடவுளே.. மாநாடு நல்லபடியா நடக்கணும்…” கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த விஜயின் அம்மா, அப்பா…!!

பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநாடு வருகிற 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மாநாட்டுப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.…

Read more

மக்களே உஷார்…! செல்போனில் பேசி மயக்கிய பெண்கள்… 71 லட்சத்தை தூக்கி கொடுத்தவருக்கு ஷாக்… போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இழுப்பையூரில் கருணா மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் உரக்கடை நடத்தி வருகிறார். இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு பெண் குறிப்பிட்ட வெப்சைட்டில் முதலீடு செய்தால் தினமும் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை…

Read more

நள்ளிரவில் கத்தியுடன் வந்த மகன்… 5 மாதத்தில் கணவரை இழந்து கதறும் மனைவி… பரபரப்பு சம்பவம்…!!

நாகர்கோயில் அருகே உள்ள பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் ஆன சுபாஷ் (30), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். திருமணத்திற்கு பிறகு தனது மனைவியுடன் தனிக் குடித்தனம் நடத்தி வந்த அவர், மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி,…

Read more

கொடூரம்…! டீச்சர் அடித்து மூளை பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி…. பரபரப்பு சம்பவம்…!!

மும்பை அருகே உள்ள நல்லசோபரா பகுதியைச் சேர்ந்த சிறுமி அக்டோபர் 5 ஆம் தேதி, வழக்கம்போல டியூசனுக்கு சென்றார். அப்போது, 20 வயதான டியூசன் ஆசிரியர் ரத்னா சிங், சிறுமியின் கன்னத்தில் பலமாக இருமுறை அடித்துள்ளார். இதில், சிறுமியின் கம்மல் கன்னத்துக்குள்…

Read more

வேற லெவல்…! தவெக மாநாட்டில் வீரமங்கைகள் வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாளுக்கு பிரம்மாண்ட கட் அவுட்…?

விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் கட் அவுட்டுகள் பேனர்கள், அழைப்புகள் என தீவிரமாக வேலை பார்த்து…

Read more

  • October 24, 2024
கேப்டன் கே.எல் ராகுலை வெளியேற்றிய லக்னோ அணி…? காரணம் இது தானா…? ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

இந்தியப் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் போது, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணியின் கேப்டன் கே.எல். ராகுல் குறித்து ஒரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அவரது செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவரை அணியின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளனர்.…

Read more

“டாக்டர் ஆகணும்னு ஆசை பட்டோம்”.. பாபா சித்திக் கொலை குற்றவாளி பற்றிய அதிர்ச்சி தகவல்…!!

ம.பியில் நடைபெற்ற ஒரு தற்கொலை முயற்சியில் நாக்பூரில் உள்ள தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டார். இதில், குற்றவாளி தர்மராஜ் ராஜேஷ் என்பவரின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் 78% என்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மராஜின் அண்ணன்…

Read more

முடிவுக்கு வரும் எல்லை பிரச்சினை…? இந்தியா-சீனா புது ஒப்பந்தம்… நடந்தது என்ன…?

இந்தியா மற்றும் சீனா இடையே நிலவிய எல்லைப் பிரச்சனை புதிய ஒப்பந்தத்தின் மூலம் முக்கிய மாற்றங்களை காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, இரு நாடுகளும் பல்வேறு இடங்களில் ஆட்சி மீறல், மோதல்கள் மற்றும் பரிமாற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய…

Read more

“விரைவில் அமெரிக்கா திவாலாகும்”… எச்சரிக்கை விடுத்த எலான் மஸ்க்…!!

அமெரிக்காவில் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் பொது தேர்தலில் அழும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலாஹரிசும் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். அட அந்த மே மாதம் பட்ஜெட்…

Read more

“மணப்பெண்ணும் நானே.. மாப்பிள்ளையும் நானே…” 4-வது முறையாக திருமணம் செய்த பிரபல பாடகி… வைரலாகும் இன்ஸ்டா பதிவு…!!

பிரபல பாடகையான பிரட்னி ஸ்பயர்ஸ் அமெரிக்காவை சேர்ந்தவர். கடந்த 2004- ஆம் ஆண்டு தனது நெருங்கிய நண்பரான ஜெய்சன் அலெக்சாண்டர் என்பவரை திருமணம் செய்த பிரட்னி இரண்டு நாட்களிலேயே திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். அதே ஆண்டு நடிகர் கெவின் பெடர்லைனை…

Read more

“Excuse me.. தீப்பெட்டி கிடைக்குமா..?” போலீஸ் என்று தெரியாமல் அடாவடி செய்த மாணவர்கள்… சுற்றுலா வந்த இடத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சூரில் படிக்கும் மாணவர்களை பள்ளி நிர்வாகம் மூணாறுக்கு சுற்றுலா அழைத்து வந்தது. இந்த நிலையில் உணவு பிரேக்கர் பள்ளி பேருந்து நிறுத்தப்பட்ட போது நான்கு மாணவர்கள் மட்டும் தீப்பெட்டி தேடி கொண்டிருந்தனர். தீப்பெட்டி கிடைக்காததால் மாணவர்கள் போதை பொருள் தடுப்பு பிரிவு…

Read more

இதயத்தை துளைத்த கத்தி… 6 நாட்கள் வலியில் துடித்த வாலிபர்… மருத்துவ துறையின் மாபெரும் சாதனை…!!

அரியானா மாநிலம் சோனிபட்டில் தினேஷ் என்பவருக்கு ஏற்பட்ட சிக்கலான ஒரு நிலை தற்போது மருத்துவ உலகில் மிகப்பெரிய அசாதாரண மருத்துவ சாதனையாகப் பார்க்கப்படுகிறது. அக்டோபர் 16-ஆம் தேதி ஒரு சண்டையின்போது, தினேஷின் இதயத்தில் கத்தி குத்தப்பட்டது. அந்த கத்தியின் கைப்பிடி உடைந்து…

Read more

அடப்பாவிங்களா.. போலி கோர்ட் நடத்தி கலெக்டருக்கே உத்தரவு போட்ட டுபாக்கூர்… வெளிச்சத்திற்கு வந்த 5 வருட நாடகம்…!!

குஜராத்தில் 2019 முதல் 2024 வரை போலி நீதிமன்றம் நடத்தி பலர் மீது மோசடியில் ஈடுபட்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காந்திநகரை சேர்ந்த 37 வயது நபர் மோரிஸ் சாமுவேல், தனது அலுவலகத்தை ஒரு நீதிமன்றமாக மாற்றி, தன்னை நீதிபதியாகக்…

Read more

“ஐயோ.. சார் அதுல ஒன்னும் இல்ல”.. செயற்கை காலுடன் வந்த வாலிபர் செய்த காரியம்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

பீகார் மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமலில் உள்ளதால், கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்மையில் பீகாரில் கள்ளச்சாராயம் குடித்ததால் 37 பேர் உயிரிழந்தது மிகவும் பரிதாபமானதாக இருக்கிறது. இந்த நிலையில், ஜார்கண்ட் எல்லையை அண்டிய பங்கா மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மகேஷ்…

Read more

“என்னை விட்டு போயிட்டியே”… மகனின் உடலை பார்த்து கதறி அழுத தந்தை… அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தில் தந்தை, மகன் ஒரே நாளில் உயிரிழந்த செய்தி அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 38 வயதான வினய் குண்டகாவி, தார்வாரின் உப்பள்ளியில் தனது சொந்த மருத்துவமனை நடத்தி வந்தவர். அவருடைய தந்தை, 88 வயதான…

Read more

போடு செம…! கட்டிட தொழிளார்களுக்கு தீபாவளி போனஸ்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி அரசும் தங்கள் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.7,000 போனஸை வழங்குவதாக அறிவித்துள்ளது. புதுச்சேரியில், தீபாவளியை முன்னிட்டு…

Read more

“உதயநிதி வயசு என் அரசியல் அனுபவம்”… நான் வாரிசு அடிப்படையில் வரவில்லை… எடப்பாடி பழனிச்சாமியின் நெத்தியடி பதில்…!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது, “திமுக ஆட்சியின் பெரும்பாலான துறைகள் ஊழலில் சிக்கியுள்ளன. 2026ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இத்தகைய ஊழல் நடவடிக்கைகளை மக்களின் முன் வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்”…

Read more

வீட்டில் ஈட்டி, வாள், திரிசூலம் வைத்திருப்பது அவசியம்… வாயை கொடுத்து மாட்டி கொண்ட மத்திய மந்திரி…!!

மத்திய ஜவுளித்துறை மந்திரி கிரிராஜ் சிங், பீகார் மாநிலத்தில் நடந்த இந்து ஸ்வாபிமான் யாத்திரையின் போது தனது பேச்சில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, இந்துக்கள் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.  வீட்டில் ஈட்டி, வாள் மற்றும் திரிசூலம்…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தமிழகத்தில் தீபாவளி மற்றும் முக்கிய நாட்களில் மதுபான கடைகளுக்கு (டாஸ்மாக்) விடுமுறை அளிக்கும் அறிவிப்பு பல குடிமகன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு அக்டோபர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

பிரபல ரவுடி சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை நிறுத்தி வைப்பு…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

மும்பை நிழலுலகத்தின் முக்கிய தாதா சோட்டா ராஜன் தொடர்பான கொலை வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு மும்பை கோல்டன் கிரவுன் ஹோட்டல் உரிமையாளர் பல்லோஜி நாயக் கொலை வழக்கில் ராஜனுக்கு திகார் சிறையில் இருந்த நிலையில்…

Read more

என்னது…! அந்த தண்ணீரை குடித்தால் புற்றுநோய் வருமா…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சத்தீஸ்கர் மாநில குடிநீரில் யுரேனியம் அளவு மிக அதிகமாக இருப்பது மக்களுக்கு ஆரோக்கிய ஆபத்தை உருவாக்கி வருகிறது. துர்க், ராஜ்நந்த்கான், கான்கெர், பெமேதாரா, பலோட் மற்றும் கவர்தா மாவட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில் யுரேனியத்தின் அளவு, உலக சுகாதார அமைப்பின்…

Read more

“ஆணாக மாறி திருமணம் செய்வேன்”… பெண் கராத்தே மாஸ்டருடன் காதல்… மாணவியின் பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பகுதியில் 47 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவரது இளைய மகள் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இவர் கராத்தே பயின்று வருகிறார். 27 வயதுடைய இளம்பெண் கராத்தே பயிற்சி அளிக்கிறார். கடந்த…

Read more

உனக்கா..? எனக்கா…? இரண்டு மனைவிகள் இருந்தால் ஓய்வூதியம் யாருக்கு தெரியுமா…? வெளியான முக்கிய தகவல்…!!

மத்திய அரசு ஊழியர் இறந்தால், அவரது மனைவிக்கு அல்லது கணவனுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுவது பொதுவான நடைமுறை. அவர்கள் கூட மரணம் அடைந்தால், தகுதியுள்ள பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். ஆனால், இரண்டு மனைவிகளும் இருந்தால், ஓய்வூதியம் உரிமை குறித்து குழப்பம் ஏற்படுகிறது.…

Read more

போடு செம…! ஆதார் கார்டு இருந்தால் ரூ.10 லட்சம் வரை கடன்… அரசின் சூப்பர் அறிவிப்பு…!!

தமிழக அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, CM ARISE என்ற தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ், ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் ரூ.10 லட்சம்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! கணவர் கண்முன்னே பெண்ணை தரதரவென இழுத்து சென்ற மர்ம நபர்கள்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

மதுரையை சேர்ந்த மஞ்சுளா தனது  கணவர் துவாரகாந்த்துடன், தீபாவளி பண்டிகையையொட்டி மாட்டுத்தாவணி பகுதியில் பொருட்கள் வாங்கி, இரவு நேரத்தில் வீடு திரும்பிய போது, இரண்டு மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் மஞ்சுளாவின் கழுத்தில் இருந்த தாலிச் செயினை பிடித்து இழுத்தனர்.…

Read more

“உசுரே நீதானே”… போரில் காயமடைந்த தங்கையை தோளில் சுமந்து நடந்து செல்லும் சிறுமி… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

காசாவில் தொடரும் போரின் அச்சத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், தங்கள் குழந்தைப் பருவத்தை இழந்து பீதியுடன் வாழ்ந்துவருகின்றனர். சமீபத்தில் இணையத்தில் வைரலான ஒரு வீடியோ நெஞ்சை உலுக்குகிறது. அந்த வீடியோவில், காயமடைந்த தனது தங்கையை சிறுமி தோளில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்துச்…

Read more

பாறைகளுக்கு நடுவே தலைகீழாக சிக்கிய பெண்… செல்போனால் வந்த வினை… நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பள்ளத்தாக்கு பகுதியில், இரு பெரிய பாறைகளுக்கு நடுவே பெண் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இளம்பெண், தவறி விழுந்த செல்போனை எடுக்க முயற்சித்த போது, 500 கிலோ எடையுள்ள இரு பாறைகளின் இடுக்கில் சிக்கி 7…

Read more

கொடூரம்…! 2-வது மனைவியை அழைத்து வருவதில் தகராறு… மகனை துடிக்க துடிக்க கொன்ற தந்தை… பரபரப்பு சம்பவம்…!!

மதுராந்தகம் அருகே குளக்கரையில் ஏற்பட்ட கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபால் (65) என்ற கூலி தொழிலாளி, தனது மகனை வெட்டி கொன்ற சம்பவம், அப்பகுதி மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. சரஸ்வதி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த…

Read more

  • October 23, 2024
அம்மாடியோவ்… பெட் ரூமுக்குள் ஆட்டம் போட்ட ஜோடி பாம்புகள்… வைரலாகும் வீடியோ…!!

ஒரு கிராமத்தின் ‘பெட் ரூம்’ உள் பகுதியில் வால்ஸ் கிரைட் பாம்புகள் இணைந்து விளையாடிய காட்சி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி, சமூக வலைதளங்களில் பரவியது. இந்த பயங்கர அனுபவம் காண்பவர்களை அச்சத்தில் ஆழ்த்திய போதிலும், பாம்புகளை…

Read more

“கடன் தானே வாங்கினேன்; என் பிள்ளையை இப்படி பண்ணிட்டீங்களே” சிறுமியின் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் அருகே உள்ள தொரப்பாடி பகுதியில், கந்து வட்டி வசூலிக்கச் சென்ற இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வராஜ் (45) மற்றும் ராஜ்குமார் (36) ஆகிய இருவரும், ஒரு…

Read more

“வா வா” என்று கூப்பிட்ட வாலிபர்கள்… மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்து தாக்கிய சிறுத்தை…. வைரலாகும் வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தில் சமீபத்தில் நிகழ்ந்த அசம்பாவிதம், சில இளைஞர்கள் செல்போனில் வீடியோ எடுக்க முயன்ற போது ஏற்பட்டது. ஜெய்த்பூர் மற்றும் கோபாரு காடுகளில் சுற்றுலாவிற்கு சென்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் நிதின் சம்தாரியா, ஆகாஷ் குஷ்வாஹா மற்றும் நந்தினி சிங் ஆகியோர், காடு…

Read more

BREAKING: கைதியை தாக்கிய விவகாரம்… சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உள்பட் 3 பேர் சஸ்பெண்ட்… அதிரடி உத்தரவு…!!

வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதிதாக்கப்பட்ட விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி சஸ்பெண்ட் செய்தனர். மேலும் எஸ்.பி அப்துல் ரகுமான், ஜெய்லர் அருள் குமரன் ஆகியோரையும் சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிபிஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read more

  • October 23, 2024
BREAKING: அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தங்கியிருந்த விடுதியில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை…!!

சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் அறையில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அடுக்குமாடி குடியிருப்பு கட்ட 27 கோடி லஞ்சம் பெற்றதாக வைத்திலிங்கம் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு…

Read more

“ஐயோ.. நம்பி ஏமாந்துட்டனே”… வாடகை கார் உரிமையாளரை வலையில் சிக்க வைத்த கில்லாடி பெண்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்…!!

கோவை நகரில் சின்னப்பன் என்ற 50 வயதான கார் டிரைவர், நீண்ட காலமாக தனது வாடகை காரில் அமுதா என்ற ஒரு பெண்ணை தொடர்ந்து வாடிக்கையாளராக வைத்திருந்தார். அமுதா, ரத்தினபுரியில் வசிப்பவர். முக்கியமாக கோவை நகரில் உள்ள நகைக்கடைகளுக்கு சின்னப்பனின் காரை…

Read more

  • October 23, 2024
ஆளை பார்த்து எடை போட கூடாது… பெரிய முட்டையை அசால்டாக விழுங்கும் சின்ன பாம்பு… வியக்கும் நெட்டிசன்கள்…!!

பாம்புகள் இயற்கையில் வியப்பூட்டும் திறன்களுடன் இருக்கும் விலங்குகள். அவற்றின் திறமைகள் சில நேரங்களில் நம்மைக் குழப்பத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தும். சமீபத்தில், ஒரு சிறிய பாம்பு தனது தலையை விட மிகப் பெரிய முட்டையை விழுங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

விஜய் காசுக்காக கட்சி தொடங்கினாரா..? மாநாடை விட படத்தின் பூஜை தான் முக்கியமா…? செய்யாறு பாலு என்ன சொல்றாரு பாருங்க…!!

விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநாடு 27ஆம் தேதி விக்ரவாண்டில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது விஜய் தனது 69 ஆவது படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.…

Read more

ஐயோ பார்க்கவே பயமா இருக்கே… சீட்டு கட்டு போல சரிந்த அடுக்குமாடி கட்டிடம்… பதற வைக்கும் வீடியோ காட்சிகள்…!!

கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள பாபுசபாளைய பகுதியில், ஒரு கட்டடம்  திடீரென இடிந்து விழுந்தது. நகரத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இந்த சம்பவம் ஏற்பட்டது, மேலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தீயணைப்புத்…

Read more

கிடுகிடுவென உயர்ந்த சொத்து மதிப்பு… குடும்பத்துடன் சிக்கிய தி.மு.க பெண் கவுன்சிலர்… போலீஸ் அதிரடி…!!

காஞ்சிபுரம் மாவட்டம், இரண்டாவது வார்டு கவுன்சிலராக உள்ள திமுக உறுப்பினரான ராஜலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்திற்கு மேலாக சொத்துகளை சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ராஜ லட்சுமி அவரது கணவர், தாய், அக்கா ஆகியோருக்கான…

Read more

பணத்தை வேறு அக்கவுண்டுக்கு அனுப்பிட்டீங்களா…? பதற்றப்படாமல் இதை மட்டும் பண்ணுங்க…!!

தற்போது, நம் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிக்கும் நிதி பரிமாற்றங்கள் மிகவும் அவசியமாகிவிட்டன. அதில் UPI (Unified Payments Interface) எனப்படும் டிஜிட்டல் பணம் பரிமாற்றக் கணினி பயன்படுத்தி பணத்தை மிக எளிதாக செலுத்தலாம். ஆனால், சில சமயங்களில் தவறான கணக்குக்கு பணம்…

Read more

ஆதார் கார்டில் தந்தை பெயருக்கு பதில் கணவர் பெயரை மாற்றுவது எப்படி…? இதோ எளிய வழி…!!

நம் இந்திய சமூகத்தில், திருமணம் ஆன பெண்கள் அவர்களின் ஆதார் கார்டில் தந்தை பெயருக்கு பதிலாக கணவர் பெயரை மாற்றுவதில் பல சிரமங்களை அனுபவிக்கிறார்கள்.  இந்நிலையில் ஆதார் விவரங்களை எளிதாக மாற்றுவது எப்படி என்பதைப் பற்றிய சில எளிய வழிமுறைகள் உள்ளன.…

Read more

உங்கள நம்பி தானே விட்டு போறோம்…? கல்லூரி மாணவியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி…!!

கோவையில் தனியார் விடுதியில் தங்கிய கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதி உரிமையாளர் ராஜ்குமார் என்ற நபர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  சம்பவம் நடைபெற்ற அன்று ராஜ்குமார், விடுதியில் தங்கி உள்ள…

Read more

வாங்கம்மா வாங்க… சூடான பிரெஞ்ச் பிரைஸ் ரெடி… சமையல்காரராக மாறி புது யுக்தியை கையாண்ட ட்ரம்ப்… வைரலாகும் வீடியோ…!!

வருகிற நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்காவின் அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். இருவரும் தீவிரமாக பிரச்சாரத்தில்…

Read more

ரகசியமாக செயல்பட்ட வட கொரியா… உக்ரைன்-ரஷ்யா போரில் யாருக்கு ஆதரவு…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

வட கொரியா அணு ஆயுத நாடு. இது தென்கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. வடகொரியா அதிபர் ஆன கிம் ஜான் உன் ரஷ்யா உடன் நெருக்கம் காட்டி வருகிறார். அமெரிக்கா வடகொரியாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார…

Read more

ரஷ்யா சென்ற பிரதமர் மோடி… கிருஷ்ண பஜனை பாடல்களை பாடி உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பிரிக்ஸ் கூட்டமைப்பு ரஷ்யா, பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து கடந்த 2009-ஆம் ஆண்டு உருவாக்கிய அமைப்பு ஆகும். கடந்த 2019 இந்த அமைப்பில் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது. அதன் பிறகு கடந்த ஜனவரி 2024 ஆம் ஆண்டு…

Read more

BREAKING: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி… பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பாபு பாளையத்தில் புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த நிலையில் கனமழையால் எதிர்பாராதவிதமாக கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பிரதாபமாக உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.…

Read more

“அம்மா எழுந்திரும்மா..” ரத்தம் சொட்ட சொட்ட… தாய் இறந்தது தெரியாமல் கதறி அழுத குழந்தை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் இருந்து தனியார் பேருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு நேரம் கலக்கடா என்ற பகுதியில் சென்ற போது தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த மூன்று…

Read more

  • October 22, 2024
“இப்படி ஆகும்னு நினைக்கலயே”.. கண்முன்னே துடிதுடித்து இறந்த புதுமாப்பிள்ளை… கதறி அழுத காதல் மனைவி…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு மலை அடிவாரப் பகுதியில் தர்மேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஸ்ரீமதி என்ற பெண்ணுடன் தர்மேஷுக்கு திருமணம் நடைபெற்றது. கணவன் மனைவி இருவரும் ஜி.என் மில்ஸ் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.…

Read more

அதிர்ச்சி…! காளான் சமைத்து சாப்பிட்ட குடும்பம் மருத்துவமனையில் அனுமதி… நடந்தது என்ன…?

சென்னை மாவட்டத்தில் உள்ள புட்லூர் ஆப்டெக்ஸ் நகரில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் இவரது வீட்டிற்கு அருகே காளான்கள் முளைத்தது. அதனை பறித்து சமைத்து லக்ஷ்மி(46), அவரது குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி(45), அலமேலு(31),…

Read more

“நீங்க பஸ்ல வாங்க அப்பா”… மோட்டார் சைக்கிளில் சென்ற மகன் துடிதுடித்து பலி… நடுரோட்டில் உடலை பார்த்து கதறி அழுத தந்தை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் இடுகாட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கிரிதரன் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருக்கும் தனியார் கொரியர் சர்வீஸில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று நள்ளிரவில் கிரிதரன் வேலை…

Read more

கோபுரம் மீது மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்…. 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உடல் சிதறி பலி… நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சிகள்…!!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டு ஹூஸ்டன் நகரில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ரேடியோ கோபுரம் மீது ஹெலிகாப்டர் மோதி கட்டுப்பாட்டை இழந்து சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு குழந்தை…

Read more

Other Story