சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 20ஆம் தேதி வரை இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை பெருநகர், புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இங்கெல்லாம் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!
Related Posts
“சொகுசு விடுதியில் 3 நாட்களாக உல்லாசம்”… அரைகுறை ஆடையில் இளம்பெண்… வீடியோ கால் மூலம்… காதலனிடமிருந்து தப்பி கழிவறையில் பதுங்கிய காதலி… அடுத்து நடந்த பரபரப்பு..!!!
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். இவர் கிண்டியில் உள்ள ஒரு ஹோட்டல் பப்புக்கு சென்ற போது சகீன் என்ற வாலிபருடன் பழக்கம்…
Read moreமாணவர்களே… MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பக் கால அவகாசம் நீட்டிப்பு…. ஜூன் 29 தேதி கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!
அனைத்து கல்லூரிகளிலும் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான இடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ம் தேதி தொடங்கியது. வழக்கமாக நீட் தேர்வின் முடிவுகள் வெளியான பின்னரே விண்ணப்பம் தொடங்கும். ஆனால் தற்போது மாணவர்களுக்கு விண்ணப்பிக்க போதுமான…
Read more