தமிழகத்தில் வருகின்ற மார்ச் 13ஆம் தேதி ஐந்து மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. வருகின்ற மார்ச் 4ஆம் தேதி மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மற்றும் சிவகங்கையாகிய ஐந்து மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்வதால் அன்றைய தினம் (சனிக்கிழமை) திங்கட்கிழமை அட்டவணைப்படி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்படும். அதற்கு பதிலாக மார்ச் 13ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more