கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் போலீசார் கமலாபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி, ராஜ்குமார், விநாயகமூர்த்தி, மாரியப்பன், மாதேஷ், கேசவன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“இரும்புச் சத்து மாத்திரையால் விபரீதம்!”.. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் உறைந்த திருவண்ணாமலை..!!!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பயின்று வரும் மாணவ-மாணவிகளுக்கு வழக்கமான சுகாதாரத் திட்டத்தின் கீழ் இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாத்திரைகளைச் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே ஆறாம் வகுப்பு பயிலும் பத்து மாணவர்களுக்குச் திடீரென…
Read more“இன்ஸ்டாவில் பலருடன் பழக்கம்”… புருஷன் கண்டித்து அடங்கல… 24 வயது வாலிபருடன் கள்ள உறவு… நள்ளிரவில் வீட்டுக்கே போன கள்ளக்காதலன்… உடம்பெல்லாம் வெந்து அலறிய பெண்… ஈரோட்டில் பகீர்..!!
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சென்னப்பன். இவரது மகள் வினோதினி (24). இவருக்கு திருமணமாகி 4 வயதில் தனிஷ் என்ற மகன் உள்ள நிலையில், கணவரைப் பிரிந்து தனது பெற்றோர் அருகில் மகனுடன் தனித்து வசித்து வந்தார். இதற்கிடையே இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரத்தைச்…
Read more