கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் போலீசார் கமலாபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி, ராஜ்குமார், விநாயகமூர்த்தி, மாரியப்பன், மாதேஷ், கேசவன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
நிதி நிறுவன அதிபர் கொலையில் திடீர் டுவிஸ்ட்…! “இளம் பெண்ணுடன் உல்லாசம்….” கணவன் மனைவியின் வெறிச்செயல்…. பகீர் பின்னணி…!!
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன அதிபரான குபேந்திரன்(58) என்பவர் கடந்த 18-ஆம் தேதி பழனி பைபாஸ் ராமையன்பட்டி அருகே கை, கால்கள் கட்டப்பட்டு அட்டைப்பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு…
Read more“இரவு நேர இன்ப விருந்து”… வித்தியாசமா உல்லாசம் அனுபவிக்கலாம்… ஆசை காட்டி அழைத்த மசாஜ் அழகி… தொழிலதிபரின் விபரீத ஆசையால் நடந்த அதிர்ச்சி…!!!!
சென்னை மாவட்டம் ஓட்டேரி பகுதியில் 50 வயதான சார்லஸ் என்ற தொழிலதிபர் வசித்து வந்துள்ளார். இவர் தேக்கு மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களை வாங்கி மொத்தமாக வியாபாரம் செய்து வந்தார். இவர் வாரம் ஒருமுறை அண்ணா நகரில் உள்ள மசாஜ் கிளப்பிற்கு…
Read more