திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லை தச்சநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தங்கமுத்து தலைமையிலான போலீசார் சிவசக்தி தியேட்டர் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சுதாடி கொண்டிருந்த குற்றத்திற்காக ராஜேந்திரன், இசக்கி, பால்ராஜ், கண்ணன் உள்ளிட்ட 11 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 11 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!
Related Posts
யாரைப் பார்த்து சவால் விடுறீங்க? “எந்தக் கொம்பனாலயும் அதிமுகவை அசைக்க முடியாது.!”.. பல கட்சி மாறிட்டு வந்தவருக்கு என்ன தெரியும்?”.. ஆதவ் அர்ஜுனாவை ஓப்பனா மேடையிலேயே வறுத்தெடுத்த இபிஎஸ்..!!
“தமிழக அரசியல் களம் தற்பொழுது திமுக, தவெக மற்றும் அதிமுக ஆகிய மூன்று பிரதான கட்சிகளுக்கும் இடையே வார்த்தை யுத்தங்களால் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தொடர் விமர்சனங்களுக்கும், திமுகவின் சவால்களுக்கும் மத்தியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
Read more“சரிந்து விழப்போகும் தவெக அரசு?”.. “விஜய் நாற்காலியில 2 கால் இரவல் கால்.! தவெக அரசுக்கு இபிஎஸ் கொடுத்த பதிலடி..!!
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்கும் இடையே அரசியல் ரீதியிலான மோதல் முற்றியுள்ளது. சேலத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.…
Read more