ஐடிஐயின் தரத்தை சீர்குலைக்கும் நோக்கில் புதிய தொழிற்கல்வி கொள்கையை மத்திய அரசு புகுத்துகிறது என்று சிபிஎம் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். மேலும் கணிதம் மற்றும் வரைபடம் பாடத்திட்டம், பயிற்சி நேரம் குறைப்பு, தேசிய தகுதித்திறன் குறைப்பை உடனே திரும்ப பெறவேண்டும். புதிய தொழிற்கல்வி கொள்கையால் ஐடிஐ பயில்வோர் தொழில்நுட்ப அறிவு, நிபுணத்துவம் பெற மாட்டார்கள் என சிபிஎம் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஐடிஐ நிறுவனங்களை சீர்குலைக்கும் பாஜக அரசு…. கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம்…..!!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read moreபெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read more