மதுரையில் இன்று முதல் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி வரை பொது மற்றும் தனியார் இடங்களில் கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ள நிலையில் அடுத்த 15 நாட்களுக்கு ஆயுதம் ஏந்தி, ஆயுதம் ஏந்தி சீருடையில் ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இந்த தடை உத்தரவு விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING: தமிழகத்தில் இன்று முதல் 25ம் தேதி வரை தடை இதற்கெல்லாம் தடை…. சற்றுமுன் புதிய அதிரடி உத்தரவு….!!!
Related Posts
Breaking: அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..! இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1040 சரிவு..!!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இன்று விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1040 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,12,560…
Read more“விரைவில் மாறப்போகுது அமைச்சரவை…. அந்த சீனியர் யாரு?” விஜய் எடுத்த திடீர் முடிவு…. பின்னணி என்ன….?
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள், தற்சமயம் தனக்குக் கீழ் இருக்கும் மிக முக்கியமான துறையான ‘உள்துறை’யை (Home Department) வேறொரு அமைச்சருக்கு மாற்றிவிடுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகப் பிரபல நாளிதழ் ஒன்று அதிரடி செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவாகத் தமிழ்நாட்டில் முதலமைச்சராகப்…
Read more