மதுரையில் இன்று முதல் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி வரை பொது மற்றும் தனியார் இடங்களில் கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ள நிலையில் அடுத்த 15 நாட்களுக்கு ஆயுதம் ஏந்தி, ஆயுதம் ஏந்தி சீருடையில் ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இந்த தடை உத்தரவு விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING: தமிழகத்தில் இன்று முதல் 25ம் தேதி வரை தடை இதற்கெல்லாம் தடை…. சற்றுமுன் புதிய அதிரடி உத்தரவு….!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more