மதுரையில் இன்று முதல் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி வரை பொது மற்றும் தனியார் இடங்களில் கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ள நிலையில் அடுத்த 15 நாட்களுக்கு ஆயுதம் ஏந்தி, ஆயுதம் ஏந்தி சீருடையில் ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இந்த தடை உத்தரவு விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING: தமிழகத்தில் இன்று முதல் 25ம் தேதி வரை தடை இதற்கெல்லாம் தடை…. சற்றுமுன் புதிய அதிரடி உத்தரவு….!!!
Related Posts
ஏழை, எளிய மக்கள் என்ன செய்வாங்க….! சொத்துவரி, தண்ணீர் வரி உயர்வு…. இபிஎஸ் கண்டனம்…..!!
கிராமங்களில் உள்ள ஓலை குடிசை, ஓடு, ஆஸ்பெட்டாஸ் சீட் வீடுகளுக்கும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் பல மடங்கு சொத்து வரியை உயர்த்தியுள்ள அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கிராமங்களில் வீட்டு வரி, தண்ணீர் வரிகளை…
Read more“3 வருஷமா போகாமல் இப்ப மட்டும் ஏன் போகணும்”… 2011-ல் Power Cut மாதிரி 2026-ல்… திமுகவுக்கு இது நடப்பது உறுதி… அடுத்து இபிஎஸ் தான்… ஆர்பி உதயகுமார் அதிரடி…!!!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். அதாவது தஞ்சையில் நேற்று தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்பி…
Read more