இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவி ஏற்ற நிலையில் முதல் முறையாக தமிழகம் வருகிறார். இவர் பிப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களில் இரு நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வர இருக்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம் செய்து விட்டு அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மேலும் இதைத் தொடர்ந்து கோவையில் உள்ள ஈசா யோகா மையத்தில் நடக்கும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொள்ள இருக்கிறார்.
Justin: பிப். 18-ல் மதுரைக்கு வருகிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு….!!!
Related Posts
பெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…
Read moreரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக….. இந்திய ரயில்வே புது வசதி….!!
ரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக இந்திய ரயில்வே பல சிறப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. தனியாக பயணிக்கும் ஒற்றை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புது விதியை ரயில்வே கொண்டுவந்துள்ளது. இந்திய இரயில்வே சட்டத்தின் 139வது பிரிவின்படி, பயணச்சீட்டு அல்லது…
Read more