விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள பழனி விருதாச்சலம் சப்- கலெக்டராக வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கதாகவும். நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட பழனி, நிருபர்களிடம் கூறியதாவது விழுப்புரம் மாவட்ட கலெக்டராக வேலை பார்க்க வாய்ப்பு வழங்கிய முதலமைச்சருக்கு மிக்க நன்றி. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள், சுகாதாரம், கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் 9444138000 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு என்னிடத்தில் குறைகள் புகார்களை தெரிவிக்கலாம். ஒருவேளை போனை எடுக்க முடியாத பட்சத்தில் பொதுமக்கள் வாட்ஸ் அப், எஸ்.எம்.எஸ் மூலமாகவும் புகாரை தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.
ஒரே ஒரு போன் கால்…. எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்…. புதிய கலெக்டர் பேட்டி…!!
Related Posts
இன்ஸ்டாவில் பழக்கம்.. “விடுதியில் ரூம்”… பள்ளிப்பருவத்தில் இப்படியா….? மாணவனைப் போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தனியார் விடுதி உள்ளது. அங்கு இளம் ஜோடிகள் அறையெடுத்து தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை எடுத்து அவர்கள் உடனடியாக சென்றனர். அப்போது 3 ஜோடிகள் பிடிபட்டனர். அதில் ஒரு ஜோடி பள்ளியில் 11ஆம் வகுப்பு…
Read more“வாலிபருடன் பழக்கம்”…. பெற்றோரை பிரிந்து சென்ற சிறுமிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில் இது தொடர்பாக அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து…
Read more